வலி.வடக்கு மீள்குடியேற்றத்தினை குழப்புவதற்கு சிலர் முயற்சி

'வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்தினை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை சிலர் மேற்கொள்கின்றனர். ஆனால், மீள்குடியேற்றத்திலுள்ள சிக்கல்களை ஆராய்வதற்கு யாரும் முன்வருவதில்லை' என யாழ். மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

சிவில் நிகழ்வுகளுக்கு இராணுவம் வரக்கூடாது, விரைவில் மாகாணசபையில் தீர்மானம்

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட பாடசாலைகள் மற்றும் திணைக்களங்களில் இடம்பெறும் சிவில் நிகழ்வுகளுக்கு இராணுவத்தினரை அழைப்பது நிறுத்தப்பட வேண்டும் (more…)
Ad Widget

இம்முறையும் ஏமாற்றி விடாதே சர்வதேச சமூகமே- யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்க

இம்முறை நடைபெறும் 25 ஆவது ஜெனிவா மனித உரிமை அமர்வில் அமெரிக்கா முன்வைத்துள்ள யோசனையில் உள்நாட்டு விசாரணையை வலியுறுத்துவது சம்பந்தமாக மீண்டும் கூறப்பட்டுள்ளது (more…)

போரின் வடுக்களை அலசி எதிர்காலத்தை சூனியமாக்க வேண்டாம் – கே.வி.குகேந்திரன்

கடந்த காலப் போராட்ட வெற்றி தோல்விகளை அலசி எமது எதிர்கால வாழ்வினை சூனியமாக்க வேண்டாம். (more…)

வடமாகாண ஆளுநர் நம்பிக்கை நிதியத்திலிருந்து மருத்துவ உதவிகள்

வடமாகாண ஆளுநர் நம்பிக்கை நிதியத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 59 பேருக்கு மருத்துவ தேவைக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று (10) பிற்பகல் ஆளுநரின் அலுவலகத்தில் நடைபெற்றது. (more…)

நலன்சார் திட்டங்களால் எமது சமூகம் முன்னேறும் – டக்ளஸ்

மக்களின் நலன்களையும் மேம்பாட்டையும் முன்னிறுத்தியதாக திட்டங்களை முன்னெடுக்கும் பட்சத்திலேயே ஒட்டுமொத்த எமது சமூகம் முன்னேற்றத்தைக் காணமுடியும் (more…)

தேசிய சுகாதார வாரம் இன்று ஆரம்பம்

தேசிய சுகாதார வாரம் இன்று ஆரம்பமாகின்றது, எதிர்வரும் 16 ஆம் திகதி வரை இம்முறை சுகாதார வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)

வடமாகாண சபையின் அவைத்தலைவருடன் பிரான்ஸ் தூதுவர் பேச்சு

இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் தூதுவர் ஜோன் போல் மொன்ஞ்சு வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் கந்தையா சிவஞானத்தை சந்தித்து கலந்துரையாடினார். (more…)

அனந்தியின் குற்றச்சாட்டு உண்மையில்லை, சுமந்திரன் எம்.பி.விளக்கம்!

ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடரில் அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து இலங்கை தொடர்பான பிரேரணையை முன்வைக்கவுள்ள நிலையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். (more…)

புலிகளின் பெயரை பயன்படுத்தி கப்பம்,மூவர் கைது

தாங்கள் விடுதலைப்புலிகள் எனவும்,மீண்டும் புலிகள் அமைப்பினை உருவாக்க அதிக பணம் தேவையாக உள்ளதாகவும் தெரிவித்து வைத்தியர் ஒருவரிடம் பணம் மற்றும் நகைகளை கைப்பற்ற முனைந்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)

எமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும் – கே.என்.டக்ளஸ் தேவானந்தா

எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நாமே தீர்வுகாண வேண்டும் என்பதுடன், இதற்காக சர்வதேச நாடுகளை பிரதானமாக நம்பிப் பயனில்லையென பாரம்பரிய (more…)

யாழ்.ஆஸ்பத்திரியில் இயங்கிய புற்றுநோய் விடுதி தெல்லிப்பழைக்கு மாற்றம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் தற்போது இயங்கிவரும் ஆண்களுக்கான புற்றுநோய் வைத்திய விடுதி தெல்லிப்பழை ட்ரெயில் புற்றுநோய் வைத்தியசாலைக்கு இடம் மாற்றம் செய்யப்படவுள்ளது. (more…)

வலி.வடக்கு மக்களை நிரந்தரக் குடியிருப்பு அமைத்துக் குடியேற்ற இராணுவம் முயற்சி

வலி.வடக்கு மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதிக்காமல், நிரந்தரக் குடியிருப்பு அமைத்து குடியேற்றுவதற்கான யோசனைகளை (more…)

ஜ.நா. மனித உரிமைகள் ஜெனீவா பிரேரணையை த.தே.ம.மு. எதிர்ப்பு

தமிழ் மக்களின் பெயரில் தமிழ் மக்களின் நலன்களை பிரதிபலிக்காத ஜ.நா. மனித உரிமைகள் ஜெனீவா பிரேரணையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்க்கின்றதாக அக்கட்சியின் (more…)

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவில் பேரா.வசந்தி முதலிடம்!

பல்கலைக்கழகத்துக்கான அடுத்த துணைவேந்தரைத் தெரிவுசெய்யும் தேர்தலில் அதன் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் 24 வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறி – வடக்கு முதல்வர் ஆதங்கம்

வடமாகாணம் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்கிடமாகியுள்ளது என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

ரி.ஐ.டியினரால் குடும்பஸ்தர் கைது

ஏழாலை வடக்குப் பகுதியினைச் சேர்ந்த முச்சக்கரவண்டி ஓட்டுநரான குடும்பஸ்தர் ஒருவரை கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

மனிதாபிமான யுத்தம் என்ற ஆயுதமுனையில் பெண்கள் அனுபவித்த துன்பங்கள் அதிகம் – அனந்தி

சமாதானத்திற்கான யுத்தம், மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயர்களில் இலங்கை அரசு மேற்கொண்ட ஆயுதமுனையிலான நடவடிக்கைகளின் போது தமிழ்ப் பெண்கள் அனுபவித்த கொடுமைகள் சொல்லில் அடங்காதவையென (more…)

சவால்களுக்கு முகங்கொடுத்து சாதிக்கும் சக்திகளாகப் பெண்கள் – முதலமைச்சர்

சவால்களுக்கு முகங்கொடுத்து சாதிக்கும் பெண்களாக வடமாகாண மகளிர் திகழ்வதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார். (more…)

கணக்கீடு நியமனம் தொடர்பான செயலமர்வு

வடமாகாண அரச திணைக்கள சிரேஸ்ட கணக்காய்வாளர்களுக்கு கணக்கீடு நியமனம் தொடர்பான செயலமர்வு நேற்று நடைபெற்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts