நிபுணர்குழு அறிக்கை எமது நிலைப்பாட்டுக்கு விரோதமானால் போராட்டம்: சிவமோகன்

வடமாகாண சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை எமது நிலைப்பாட்டுக்கு விரோதமாக இருந்தால் எங்களுடைய வாழ்வுக்காக உச்சக்கட்ட, சாத்வீகமான, (more…)

வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதியாக அன்னலிங்கம் பிறேம்சங்கர் நியமனம்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய அன்னலிங்கம் பிரேம்சங்கர் வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். (more…)
Ad Widget

முச்சக்கர வண்டி சாரதிகள் பகிஸ்கரிப்பு முடிவுக்கு வந்தது

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி சாரதிகள் சிலர் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை உண்டு பண்ணும் வகையில் நடந்து கொள்கின்றனர் (more…)

நுணாவிலில் படைகளுக்கு காணி பறிப்பு அறிவித்தல்கள்

யாழ்.மாவட்டத்தில் மீண்டும் இராணுவமுகாம்களுக்கான காணி சுவீகரிப்பு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. (more…)

பாதுகாப்பு வலயம், பாலியல் பிரச்சினைகள் உள்ளிட்ட பல சவால்களுக்குள் யாழ். மக்கள் – ஜோன் ரங்கின்

யாழ்ப்பாண மக்கள் உயர் பாதுகாப்பு வலயம், பாலியல் ரீதியான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் எனப் பிரிட்டன் தூதுவர் ஜோன் ரங்கின் தெரிவித்துள்ளார். (more…)

விவசாய அமைச்சரிடம் கண்ணீர் விட்டழுத இளம் பெண்கள்!

இராணுவத்தில் இணையுமாறு படையினர் தம்மை நிர்ப்பந்தித்து வருவதாகக் கிளிநொச்சியிலுள்ள இளம் பெண்கள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கண்ணீர் மல்க முறையிட்டுள்ளனர். (more…)

83 இலட்சம் ரூபா மோசடி, ஆசிரியர் உண்ணாவிரதம்

மதுபானசாலையுடன் கூடிய விருந்தினர் விடுதி அமைப்பதற்கான அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதாகக்கூறி தன்னை சிலர் ஏமாற்றி 83 இலட்சம் ரூபா வரையிலும் மோசடி செய்துள்ளதாக (more…)

ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

வடக்கு, கிழக்கிலிருந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்படும் காலம், (more…)

யாழில் புகைத்தலுக்கு எதிரான ஊர்வலம்

சுகாதார அமைச்சின் 101 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தெல்லிப்பளை, உடுவில் ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பணிமனைகள் இணைந்து 'புகை எமது வாழ்வுக்கு பகை' (more…)

சொந்த மண்ணில் குடியேற ஆசை – அங்கஜன்

எனது சொந்த இடமான வலி. வடக்கில் மீள்குடியேறி வாழ்வதற்கு ஆசைப்படுகின்றேன்' (more…)

வடமாகாண எதிர்க்கட்சி தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷசனின் கொலை வழக்கு தொடர்பாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் கமலேந்திரன், றெக்ஷசனின் மனைவி மற்றும் ஜசிந்தன் என்ற இளைஞன் ஆகியோரை எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு (more…)

பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை

2012 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், நிலவும் வெற்றிடங்களுக்கு மாணவர்களை இணைக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. பல்கலைக்கழக மட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஷனிக்கா ஹிரிம்புரேகம குறிப்பிட்டார். அடுத்தமாத இறுதிக்குள் இந்த நடவடிக்கைகளை நிறைவுசெய்ய...

யாழில் இந்திய இராணுவத்தளபதி

இந்தியாவின் தெற்கு மண்டல இராணுவக் கட்டளைத்தளபதி  லெப்ரினன் ஜென்ரல்  அசோக் சிங் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். (more…)

வட மாகண சபை எதிர்கட்சி உறுப்பினர்கள் ஐ.நா பிரதிநிகளைச் சந்தித்தனர்

வட மாகண சபை உறுப்பினர் கெளரவ அங்கஜன் இராமநாதன் தலைமையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் இன்று ஐ.நா பிரதிநிகளைச் சந்தித்தனர். (more…)

வடமாகாண விவசாய அமைச்சினால் உழவு இயந்திரம் அன்பளிப்பு

யாழ் மாவட்டத்தில் இயங்கிவரும் செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் விவசாயத் தேவைகளுக்கென வடமாகாண விவசாய அமைச்சு சிறிய உழவு இயந்திரம் ஒன்றை அன்பளிப்புச் செய்துள்ளது. (more…)

பிரித்தானிய தூதுக்குழு யாழ் பொது நூலகத்திற்கு விஜயம்

நேற்று யாழிற்கு வருகை தந்த பிரிட்டன் தூதுக்குழு யாழ் பொது நூலகத்திற்கு விஜயம் செய்துள்ளது. (more…)

மகனைக் காண மிகுந்த ஆவல், உடுப்பிட்டியில் வசித்து வரும் சாந்தனின் தாயார் உருக்கம்

தனது பிள்ளையை விடுவித்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராமுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும், (more…)

தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகள் அரச ஆதரவுடன் இராணுவத்தினரால் பறிக்கப்பட்டு வருகின்றன – த.தே.கூட்டமைப்பு

வடக்குக் கிழக்கிலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றி அங்கு சிங்கள மக்களை குடியேற்றி இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக்க அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது (more…)

இலங்கை மீதான சர்வதேச விசாரணையை கெமரூன் கோருவார் – ரன்கின்

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மீதான சர்வதேச விசாரணையைக் கோருவதற்கான உரிய நடவடிக்கையை பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் முன்னெடுத்து வருகிறார் (more…)

ஜனநாயகம் உதட்டளவில், ஐ.நா.பிரதிநிதிகளிடம் வடமாகாண முதலமைச்சர்

எங்களுடைய மத்திய அரசாங்கம் தனது சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள (more…)
Loading posts...

All posts loaded

No more posts