Ad Widget

வடக்கில் இப்போதும் உயிராபத்தான சூழல் – தீபக் ஒப்ராய்

வடக்கில் நான் சந்தித்த எல்லோரது விவரங்களையும் வெளியிட முடியாது. அதனால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலையே அங்கு நிலவுகின்றது என்று கனேடிய வெளிவிவகார மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒப்ராய் குற்றம் சாட்டியுள்ளார். (more…)

இராணுவத்தினர் என்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினால் அந்த மண்ணில் விழுந்து உயிர் விடவும் நான் தயாராக உள்ளேன்.- முதல்வர் விக்கி சூளுரை!

அதி­கா­ரத்தைப் பகிர்­வ­தாக சர்­வ­தே­சத்­திற்கு 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை காண்­பித்­து­விட்டு அதனை நடை­முறைப் படுத்­தாது விடு­வதே அர­சாங்­கத்தின் நோக்­க­மாக இருக்­கின்­றது. வடக்கு மாகா­ண­ச­பைக்கு மத்­திய அர­சாங்கம் போடும் முட்டுக் கட்­டைகள் இத­னையே காட்டுகின்றன என சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். வடக்கில் அதிபாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் அமைந்துள்ள ஆலயங்கள், வீடுகள் இடிக்கப்படுகின்றன. இதனை பார்வையிடச் சென்ற போது என்னை இராணுவத்தினர்...
Ad Widget

கூட்டுறவில் அரசியல் தலையீடுகள்: சுகிர்தன்

கூட்டுறவுச் சபையில் அரசியல் தலையீடுகள் அதிகமாகக் காணப்படுவதினால் கூட்டுறவின் வளர்ச்சி மந்தகதியில் இருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்துள்ளார். (more…)

எதிர்க்கட்சித்தலைவர் பதவியை துறக்க வேண்டும்: அமைச்சர் டக்ளஸ்

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் கொலை தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது கட்சியை சேர்ந்த கே.கமலேந்திரனை வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துறக்குமாறு கேட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்று வியாழக்கிழமை கூறினார். டானியல் றெக்ஷியன்; ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியமான செயற்பாட்டாளர். இவரது...

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து கந்தசாமி கமலேந்திரன் இடைநிறுத்தம்!!

வட மாகாண சபை எதிர்கட்சித் தலைவரான கந்தசாமி கமலேந்திரன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். (more…)

கூட்டுறவு பெரியார் வீரசிங்கத்தின் நினைவு தினம்

யாழ் மாவட்ட கூட்டுறவுச்சபையின் கூட்டுறவுப் பெரியார் அமரர் வி.வீரசிங்கத்தின் 49 ஆவது நினைவு தினமும் 91 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழா பரிசில் வழங்கல் நிகழ்வும் இன்று காலை 10.00 மணிக்கு வீரசிங்கம் மண்டபத்தில் யாழ் மாவட்ட கூட்டுறவுச் சபை தலைவர் திரு.தி.சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. (more…)

பொதுபல சேனாவின் இனவாத கருத்திற்கு யாழ். தமிழ் – பௌத்த சங்கம் கண்டனம்

இலங்கையில் உள்ள இனங்களுக்கு இடையில் மீண்டும் ஒரு பேரினவாதத்தை உருவாக்கும் வகையில் பொதுபலசேனாவின் கருத்துக்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவையாக காணப்படுவதாக யாழ்.மாவட்ட தமிழ் - பௌத்த சங்கம் தெரிவித்துள்ளது. (more…)

வர்த்தகர்களின் பிரச்சினைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு தெரியப்படுத்துவேன். அயூப் உறுதி

யாழ். மாவட்டத்தில் தென்பகுதி வியாபாரிகளுக்கு வியாபார நடவடிக்கைகளுக்கான அனுமதிகளை வழங்கும்பொழுது இம்மாவட்ட வர்த்தகர்கள் பாதிப்படையாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். (more…)

மகளின் மரணச் செய்தியைக் கேட்ட தாயாரும் மரணம்!

மகளின் மரணச் செய்தியைக் கேட்ட தாய் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவமொன்று யாழ். அளவெட்டிப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. (more…)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கியல் துறையும் இலங்கைபட்டயக் கணக்காளர் நிறுவனமும் உடன்படிக்கை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கியல் துறையும் இலங்கைபட்டயக் கணக்காளர் நிறுவனமும் தம்மிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை 05-12-2013 வியாழக்கிழமை (இன்று) கைச்சாத்திடுகின்றன. (more…)

பலாலி கிழக்கு பிரதேசத்தில் குடியேற முடியாது: மயிலிட்டி மக்கள்

வலிகாமம் வடக்கு பலாலி கிழக்குப் பகுதியில் மீளக்குடியேறுவதற்கு படையினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் தாம் மீளக்குடியேற மாட்டோம்' என கோணாப்புலம் நலன்புரி நிலையத்தில் வசித்துவரும் மயிலிட்டியினைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர். (more…)

பொலிஸாரினால் அச்சுறுத்தல்!, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தமது குடும்ப உறுப்பினர்களுக்கு பொலிஸாரினால் அச்சுறுத்தல் உள்ளதாக கூறி பருத்தித்துறை இராஜ கிராமத்தினைச் சேர்ந்த குடும்பம் ஒன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்துள்ளது. (more…)

தை முதல் பாண் விலை அதிகரிக்கும்?

2014 தை முதல் பாணின் விலையை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. (more…)

விஞ்ஞான ,முகாமைத்துவ பீட மாணவர்களிடையே மோதல்

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் விஞ்ஞான பீட மாணவர்களிடையே நேற்றய தினம் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

வணக்கஸ்தலங்கள் இடிக்கப்படுவதை நிறுத்தவும்: ஜனாதிபதிக்கு ஈ.பி.டி.பி கடிதம்

பாதுகாப்பு வலயத்திற்குள் வணக்கஸ்தலங்கள் இடிக்கப்படுவதை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி அவசர கோரிக்கையொன்றை விடுத்துள்ளது. (more…)

சாலோகா பெயானி மல்லாகம் கோணப்புலம் நலன்புரி முகாமிற்கு விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதி சாலோகா பெயானி (more…)

வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் மீது விசாரணை

வட மாகாண எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் விசாரணைக்கழைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வலிமேற்கில் பார்த்தீனியம் ஒழிப்பு

வடக்குமாகாண விவசாய அமைச்சு டிசம்பர் மாதத்தை பார்த்தீனியம் ஒழிப்பு மாதமாகப் பிரகடனப்படுத்தியதையடுத்து (more…)

இராணுவம் நிலைகொண்டிருப்பதே முக்கிய பிரச்சினை – முதலமைச்சர்

வடக்கு மக்களின் முக்கியமான பிரச்சினை இராணுவம் நிலைகொண்டிருப்பது என்பதுடன், இதனாலேயே ஏனைய பிரச்சினைகளும் தோற்றுவிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதியிடம் கூறியதாக (more…)

வடக்கு, கிழக்கில் சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழில் சேவைகளை பெற முடியும்

வடக்கு கிழக்கில் சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் மொழியில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts