- Monday
- July 7th, 2025

யாழ்.மாவட்டத்தில் அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ள காணி சுவிகரிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுப்பது எனவும் காணி சுவீகரிப்பு தொடர்பாக அரசினால் (more…)

தற்போது யாழ். கல்வியங்காட்டில் இயங்குகின்ற பலாலி ஆசிரியர் கலாசாலையை அதன் சொந்த இடத்தில் மீண்டும் இயங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தினார். (more…)

தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதாகக் கூறிய யாழ். மாநகரசபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன், தங்களை ஏமாற்றி வருவதாகக் கூறி வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக யாழ். மாநகரசபை சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். (more…)

பொதுநலவாய நாடுகளின் நிதிக்கு கனேடிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி இடைநிறுத்தப்படுவதான தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, கோரிக்கை விடுத்துள்ளார். (more…)

வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இணைத்தலைமையாகப் பங்குபற்றும் முதலாவது யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. (more…)

இராணுவத்திற்கு விருப்பத்தின் அடிப்படையில் பலர் தற்போது இணைந்து கொள்கின்றனர். விரும்பியோர் இணைந்துகொள்ளலாம். கட்டாயப்படுத்தி எவரையும் இணைத்துக்கொள்ளவில்லை. (more…)

அண்மையில் உள்ளக பயிற்ச்சிகளை முடித்துகொண்ட வைத்தியர்கள் 5 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து இடமாற்றம் பெற்றுக்கொண்ட ஒரு வைத்தியர் உள்ளடங்கலாக 6 வைத்தியர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தமது கடமைகளை பொறுப்பேற்று உள்ளனர். (more…)

தொண்டைமான் ஆற்றுக் கடல் நீரேரியில் பெரும் எண்ணிக்கையில் மீன்கள் இறந்து மிதப்பதற்கான காரணம் ஆற்று நீரில் ஏற்பட்டுள்ள ஓட்சிசன் பற்றாக்குறைவே என்று வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். (more…)

தமிழர்களுக்குச் சுயாட்சி அளவுக்கான அதிகாரத்தைக் கொடுக்கக்கூடியதான அமைப்பு ஒன்றை உருவாக்குங்கள் என்று இலங்கை அரசிடமும் ஏனைய அரசியல் கட்சிகளிடமும் தேசிய சமாதானப் பேரவை விடுத்துள்ள கோரிக்கையை வரவேற்றுள்ள (more…)

ஐங்கரன் மீடியா சொலுயூஸன் நிறுவனத்தின் ஏற்பாட்டிலான தமிழ் சிங்களப் புத்தாண்டு கோடைகாலத் திருவிழாவின் கலை நிகழ்வுகள் யாழ் தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. (more…)

யாழ். சிறைச்சாலையில் கைதி ஒருவர் சிறைக்காவலரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் தலைவராக கடந்த 17 வருடங்களாக வகித்துவந்த பதவியை கடந்த வியாழக்கிழமை இராஜினாமாச் செய்துள்ளார். (more…)

தமிழ் இளையோர்கள் அரசின் சதிவலைக்குள் சிக்காது விழிப்புடன் செயற்படவேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார். (more…)

முல்லைத்தீவு மாவட்டத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை குடும்பத்துடன் இராணுவ முகாமிற்கு வருமாறு இராணுவத்தினர் கட்டாய அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. (more…)

யாழ்.இந்து கல்லூரிக்கு அருகில் அநாமதேய துண்டுப்பிரசுரத்தினை ஒட்டியவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதான இரு இளைஞர்கள் தொடர்பிலான விசாரணைகள் பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு மாற்றப்பட்டதாக கோப்பாய் பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வடக்கில் உயர் தேசிய டிப்ளோமா பட்டதாரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தில் இருந்து கடந்த இரண்டு வருடத்தில் வெளியேறிய பட்டதாரிகள் உட்பட 1420 பட்டதாரிகள் வேலை வாய்ப்பற்ற நிலையில் உள்ளனர். (more…)

யாழ்.மருதனார்மடம் ஆஞ்சநேயர் சிலையின் அடித்தளத்தில் இருந்து இன்று நீர் கசிந்து கொண்டிருக்கின்றது. (more…)

யாழ்.இந்து கல்லூரிக்கு அருகில் தமிழீழம் மலரும் என்ற துண்டுப்பிரசுரத்தினை ஒட்டியவர்கள் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். (more…)

All posts loaded
No more posts