- Tuesday
- November 11th, 2025
"போரில் உயிர் நீத்தோரின் நினைவு நாளில் அஞ்சலியும் ஈமக் கடனும் செலுத்துவோம். அது எமது ஆன்ம உரித்து." - இப்படிக் கூறியிருக்கின்றார் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா. (more…)
மே 18 நினைவு தினத்தினை பொது இடத்தில் நினைவு கூர்ந்தால் கைது செய்வோம் என யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன இன்று வெள்ளிக்கிழமை (16) தெரிவித்தார். (more…)
பாதுகாப்புத் தரப்பினரால் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு தடைகளையும் மீறி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் நடைபெறவுள்ளன. (more…)
காணாமற்போனதாக கூறப்படுபவர்களில் அதிகமானோர் வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை நடத்தி வருகின்றதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திக்கான ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். (more…)
ஒரு வீட்டுக்குள் வடக்கு அறையில் அழுகுரல்கள் கேட்கின்றன., தெற்குஅறையில் வெற்றிக்கோஷங்கள் கேட்கின்றன (more…)
சைவ மகா சபையின் ஏற்பாட்டில், இந்து ஆலயங்களில் செந்தமிழில் பூசை வழிபாடுகளை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் மாதகல் சம்புநாதேஸ்வரத்தில் அமைந்துள்ள சைவ மகாசபையின் மடத்தில் இடம்பெற்றது. (more…)
உறவுகளை இழந்து கண்ணீர் சிந்தும் எங்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை அனுஸ்டிக்க உரிமையுண்டு என வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)
வலி.வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களுடைய காணிகளுக்கு பதிலாக வளலாய் பகுதியில் மாற்றுக் காணிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக (more…)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெசாக் பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியின் தமிழாக்கம் (more…)
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் உடுவில் உப அலுவலகம் தற்காலிகமாக பிரதேச சபையின் தலைமை அலுவலகத்திற்கு எதிர்வரும் 19 ஆம் திகதியிலிருந்து மாற்றப்படுவதாக பிரதேச சபைத் தவிசாளர் தி.பிரகாஸ் தெரிவித்தார். (more…)
வலிகாமம் கிழக்குப் பிரதேசத்திற்குட்பட்ட ஜே-285 அச்சுவேலி தெற்குப் பிரதேசத்தில் 4 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக வலி.கிழக்குப் பிரதேச செயலகத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. (more…)
சர்வதேச குருதிக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு 1500 குருதிக் கொடையாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். (more…)
2014ல் இருந்து சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியத்தின் (LST) முரண்பாட்டின் போதான மனித உரிமைகள் நிகழ்ச்சித் திட்டத்தினால் (HRIC) இலங்கையில் போர் நடந்த பகுதிகளில் நிலவுகின்ற மனித உரிமைகள் நிலைப்பாடு பற்றி காலாண்டு (மூன்று மாதத்திற்கு ஒருமுறை) செய்திமடலை வெளியிட திட்டமிட்டுள்ளது. (more…)
நவகத்தேகம தேசிய பாடசாலையில் ஒழுக்கத்திற்கு பொறுப்பான துசிதா ஹேரத் என்ற ஆசிரியையை முழந்தாளிட வைத்த வடமேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவிற்கு ஏழுவருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட (more…)
திருநெல்வேலி பகுதியில் பாடசாலை மாணவியொருவர் மீது திங்கட்கிழமை (12) இளைஞன் ஒருவன் கன்னத்தில் அறைந்ததாக மாணவியின் பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை (more…)
நிதித்தொழில் சட்டத்தின் கீழ் மத்திய வங்கியினால் உரிமம் வழங்கப்பட்ட நிதிக்கம்பனிகளினால் ஏற்கப்படும் வைப்புக்களுக்கு வழங்கப்பட வேண்டிய வட்டி வீதங்கள் தொடர்பில் புதிய திருத்தத்தை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. (more…)
அரசின் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
