யாழில்.தாதியர்கள் 63பேர் நியமனம்

2011பி.அணிக்கான புதிய தாதியர்களாக 63பேர் நியமிக்கப்பட்டனர். (more…)

மக்களை நினைவுகூர அனுமதி, புலிகளை அஞ்சலிக்கத் தடை

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கோ, ஆலயங்களில் வழிபாடுகள் நடத்துவதற்கோ எந்தத் தடையுமில்லை என்று தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய (more…)
Ad Widget

“கூகுள் சிறுவன்” விஞ்ஞானி ஐன்ஸ்டீனுக்கு இணையான IQ வில் அசத்தும் ஆறு வயது இந்திய சிறுவன்

விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் அறிவுத்திறனுக்கு சமமாக 150 அறிவுத் திறன் புள்ளிகளை கொண்டு இந்தியாவின் ஹரியானாவில் உள்ள 6 வயது சிறுவன் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறான். (more…)

வட, கிழக்கில் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்துள்ளோம் – ஜனாதிபதி

நாட்டில் நிலவிய பயங்கரவாதம், வடக்கு கிழக்கு இளைஞர், யுவதிகளின் உரிமைகள் அனைத்தையும் பறித்துவிட்டது. நாம் அவர்களின் உரிமைகளை மீட்டெடுத்துள்ளோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

எனது வீட்டில் புரட்சி ஏற்படும் – ஜனாதிபதி

சமூக வலைத்தளங்களை தடை செய்தால் எனது வீட்டில் புரட்சி ஏற்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

கூட்டமைப்பினரை கைது செய்யவும் – தே.சு.மு

தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் நினைவுகூரல் வைபவங்களை ஏற்பாடு செய்வது, நாட்டின் சட்டத்தை கடுமையாக மீறும் செயல் என்பதனால், நினைவுகூரல் வைபவத்தை ஏற்பாடு செய்துள்ள (more…)

வற் வரி மோசடி, ரூ.1198 கோடி தண்டம்,102 வருடங்கள் சிறை!

வற் வரியில் 400 கோடி ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட தேசிய வருமான வரி திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் குணசிறி டி சொய்சா ஜயதிலகவுக்கு (more…)

சுகாதார அமைச்சில் புதிய பட்டதாரிகளுக்கு நியமனம்

மருத்துவ துறைசார்ந்த 354 பட்டதாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக எதிர்வரும் 13 ஆம் திகதி நியமனம் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. (more…)

வடக்கு ஆளுநராக பொலிஸ் அதிகாரியை ஏற்க மறுக்கிறது தமிழ்க் கூட்டமைப்பு

பாதுகாப்புத் துறையுடன் தொடர்புபடாத ஒருவரே வடக்கு மாகாண சபையின் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். (more…)

மே 18 ஐ துக்க தினமாக அனுஷ்டிக்கவும் – டெனீஸ்வரன்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தினை துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு தமிழ் மக்களிடம் வடமாகாண போக்குவரத்து, வாணிப மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)

ஆளுநர் கிண்ணத்துக்கான ஆங்கில விவாதப் போட்டி

வடமாகாண ஆளுநர் கிண்ணத்துக்கான ஆங்கில விவாதப் போட்டி நேற்று பி.ப 3மணியளவில் கோப்பாய் கல்வியற் கல்லூரியில் இடம்பெற்றது. (more…)

பல்கலையில் கபட நாடகம் வேண்டாம் – எஸ்.விஜயகாந்

ஆளும் தரப்பினர் சிலரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இன்றைய யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் இவ்வாறு செயற்படுவதை உடனடியாக நிறுத்தி கபட நாடகத்தை மாணவர்களிடையே அரங்கேற்றாமல் அவர்களின் கல்வி சுதந்திரத்திலும், (more…)

எங்களுடைய இன அடையாளங்களை அடுத்த சந்ததியினருக்கும் காண்­பிக்க வேண்டும் -பேராசிரியர் வி.பி.சிவநாதன்

விரை­வான உலக செயற்­பாட்­டினால் தமிழ் மக்­களின் இனத்­துவ அடை­யா­ளங்கள் அழி­வ­டைந்து வரு­கின்­றன. அதி­லி­ருந்து மீண்டு எங்­க­ளு­டைய அடுத்த சந்­த­தி­யி­ன­ருக்கு எமது அடை­யா­ளங்­களை காண்­பிக்­க வேண்­டி­யது எமது கட­மை­யாகும் என யாழ்.பல்­க­லைக்­க­ழக கலைப்­பீ­டா­தி­பதி பேரா­சி­ரியர் வி.பி.சிவ­நாதன் தெரி­வித்தார் சைவ­நெறிக் கூடமும் சைவ மகா சபை தெய்வத் தமிழ் அறக்­கட்­டளை நிதி­யமும் இணைந்து நடத்­திய தமிழ் அருட்­சு­னைஞர் பயிற்சி...

பொது வேட்பாளருக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் தகுதியானவர் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன? சுமந்திரன் எம்.பி. கேள்வி

ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான பொது வேட்­பா­ள­ராக முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனை சிபா­ரிசு செய்­துள்­ளமை தொடர்பில் எதிர்க்­கட்­சிகள் தமது நிலைப்­பாட்­டினை தெரி­விக்க வேண்டும் எனத் தெரி­வித்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன், அதி­காரப் பகிர்வின் மூல­மாக நாட்டை ஒற்­று­மைப்­ப­டுத்த இவரின் தெரிவு சிறந்­த­தொன்­றாக அமையும் எனவும் சுட்­டிக்­காட்­டினார். அதி­கா­ரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்­கி­யப்­ப­டுத்தும் அமைப்­பினால் நேற்று கொழும்பில்...

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராகிறார் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ?

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக தற்போதைய பிரதிப் பொலிஸ்மா அதிபரான அநுர சேனநாயக்கா நியமிக்கப்படுவார் என அறிய முடிகின்றது. (more…)

யாழ்.பல்கலையில் மௌன எதிர்ப்பு போராட்டம்

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மௌன எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

இலங்கையின் வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்தார் உதயபெரேரா

வெளிநாடுகளில் நியமிக்கவுள்ள இலங்கையின் தூதுவர்கள் அடங்கிய 12 பேர் கொண்ட குழு நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு (more…)

நேரசூசியை தவறாக பயன்படுத்தும் சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை

நேரசூசியை பின்பற்றாது செயற்படும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துச் சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென (more…)

டுவிட்டரில் ஜனாதிபதியின் பதில்கள்

இன்றையதினம் ஜனாதிபதி அவர்கள் சமூகவலைத்தளமான டுவிட்டரில் மக்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்லளித்து வருகின்றார் அவ்வாறு அவர் பதில் அளித்த சில கேள்விகளும் பதில்களும். (more…)

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுக்கு எதிராக தனியார் பேருந்துக்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம்- புன்னாளைக்கட்டுவான் 764 வழித்தட போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts