வடமாகாண சபை உறுப்பினருக்கான நிதி ஒதுக்கீடு 40 லட்சமாக அதிகரிப்பு

வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பண்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கிடு 40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. (more…)

அடுத்த நகர்வு குறித்து புதனன்று கூட்டமைப்பினர் கூடி ஆராய்வு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்க்கமான முடிவெடுப்பதற்காக கட்சியின் வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் நாளை புதன்கிழமை திருகோணமலையில் இரா.சம்பந்தன் எம்.பியின் தலைமையில் ஒன்றுகூடவுள்ளனர். (more…)
Ad Widget

மத விவகாரங்கள் தொடர்பில் நீங்களும் முறைப்பாடு செய்யலாம்!

மத விவகாரங்கள் தொடர்பில் ஆராயும் விசேட பொலிஸ் குழு ஒன்று நேற்று நியமிக்கப்பட்டுள்ளது. (more…)

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்! – சி.சிவமோகன்

தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்வதற்கென்றே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசியல் சட்டத்திலிருந்தே நீக்க வேண்டும் (more…)

மத்திய அரசும் வடக்கு அரசும் இணைந்து செயற்படவேண்டும் – தவராசா

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இணைத்தலைமை (டக்ளஸ் தேவானந்தா – சி.வி.விக்னேஸ்வரன்) ஏற்படுத்தப்பட்டது போல மத்திய அரசும் வடக்கு அரசும் இணைந்து செயற்படவேண்டும் (more…)

உடைந்த நாற்காலியில் எப்படி உட்காருவது – முதலமைச்சர்

எங்களுக்கு உடைந்த நாற்காலிகளை வழங்கி அதில் உட்காருமாறு அரசாங்கம் கேட்கின்றது. நாங்கள் எப்படி உட்காருவது எமக்கான அதிகாரங்கள் போதாது என வடமாகாண முதலமைச்சரும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார். (more…)

யாழ்.மாநகர சபை ஆவணியில் கலைப்பு

யாழ்.மாநகர சபை எதிர்வரும் ஆவணிமாதம் கலைக்கப்படவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

தவறிழைப்பவர்களை டக்ளஸ் தண்டிப்பார் – பிரணவநாதன்

'தவறிழைப்பவர்களை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா வேட்டியினை மடித்துக்கட்டிக்கொண்டு அடிப்பார் என என்னுடன் கடமையாற்றி பலர் தெரிவித்திருந்தனர். (more…)

மீன்பிடி டிப்ளோமாதாரிகள் மாகாண சபை முன் ஆர்ப்பாட்டம்

வடக்கு மாகாண சபையின் 8 ஆவது அமர்வு இன்று காலை 9 மணிக்கு அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமானது. (more…)

கமலுக்காக கவலைப்பட்டார் முதலமைச்சர்

கமலை நீதிமன்றம் குற்றவாளி என இனம் காண முன்னரே கட்சி அவரை குற்றவாளி என தீர்மானித்தது எமக்கு கவலை அளிப்பதாக வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

யாழில் ஜனாதிபதியின் பதாகை எரிப்பு

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதாகை, இனந்தெரியாத நபர்களினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இரவு எரியூட்டப்பட்டுள்ளது. (more…)

வடக்கைச் சேர்ந்தோருக்கான வாழ்க்கைத் தொழிற்திறன் பயிற்சிகள் அதிகரிக்கப்படவுள்ளன

கிளிநொச்சியிலுள்ள இலங்கை - ஜேர்மன் பயிற்சி நிலையத்தில் (SLGTI) மேற்கொள்ளப்படவுள்ள பயிற்சிகளுக்குத் தயார்படுத்துவதற்காக இலங்கையின் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு அரசசார்பற்ற வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிலையங்களான (more…)

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கு இராணுவத்துக்கு அருகதை இல்லை – பொ.ஐங்கரநேசன்

முறையான வர்த்தமானி அறிவித்தலோ, அரச இலச்சினையுடன் கூடிய விளம்பரமோ, எவர் கோருகிறார் என்ற அடிக்குறிப்போ இல்லாமல் அநாமதேயப் பிரசுரங்களின் மூலம் இராணுவம் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. (more…)

கொக்குவிலில் இராணுவத்தினரின் வேலை வாய்ப்பு முகாம்

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இளைஞர், யுவதிகளுக்கான வேலை வாய்ப்பு வழங்குவதற்கான தகுதிகாண் முகாம் இன்று கொக்குவில் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது. (more…)

பால்நிலைக் கல்வியில் மாணவர்கள் நாட்டம் – வடமாகாண கல்வி அமைச்சர்

“பாடசாலை மாணவர்கள் பால் நிலைக் கல்வியைப் பெறுவதற்கு ஆர்வமுடையவர்களாக உள்ளனர். அவர்களது பெற்றோரும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் உள்ளனர்’‘ (more…)

இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான போர் முடியடையவில்லை – சரா எம். பி

கல்விக்கு கைகொடுப்போம் என்னும் தொனிப்பொருளில் மறைந்த தினக்குரல் ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபனின் அஞ்சலி நிகழ்வு நேற்று நடைபெற்றது. (more…)

தந்தை செல்வாவின் 37 ஆவது ஆண்டு நினைவு நாள்

ஈழத்து காந்தி எனப் போற்றப்படும் தந்தை செல்வாவின் 37 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்று காலை 9.30 மணியளவில் யாழில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இடம்பெற்றது. (more…)

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்

பெண் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கான ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் பொலிஸ் திணைக்களத்தினால் கோரப்படவுள்ளதாக (more…)

பதில் கூறிக்கொண்டிருக்க நேரமில்லை செய்கை மூலமே பதிலடி கொடுப்போம் – இரா.சம்பந்தன்

"அவர்களுக்கு இதற்கெல்லாம் பதில் கூறிக்கொண்டிருக்க முடியாது. நாம் நடத்தையால் அவர்களுக்கு உரிய பதிலடி கொடுப்போம் என்று காட்டமாக தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். (more…)

கிராம அமைப்புக்களின் சொத்துக்களை மோசடி செய்வோர் மீது கடும் நடவடிக்கை – பா.டெனீஸ்வரன்

கிராம மட்ட அமைப்புக்களின் சொத்துக்களை மோசடி செய்கின்ற அமைப்புக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக, வாணிப, கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts