மோடி தலையிடவேண்டும் – சிவாஜிலிங்கம்

தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு நரேந்திர மோடி தலையிட வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். (more…)

வடமாகாண சபையை முடக்க அரசு தீவிர முயற்சி – விவசாய அமைச்சர்

தமிழ் மக்களுக்கும், வடக்கு மாகாண சபைக்கும் அதிகாரங்களை வழங்கியுள்ளோம் என்று சர்வதேசத்துக் குக் கூறும் இலங்கை அரசு, நடைமுறையில் தமிழ் மக்களின் கழுத்தை நெரிக்கும் செயற்பாடுகளையே மேற் கொண்டுவருகிறது. (more…)
Ad Widget

பொலிஸார் அச்சமடைந்துள்ளார்கள் – அஜித் ரோஹண

காவல்துறை உத்தியோகத்தர்கள் பீதியடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். (more…)

தமிழர்களை ஊமையாக்க பேரினவாதிகள் முயற்சி

சிங்கள தலைவர்கள் தமிழ் மக்களின் மனங்களை மௌனமாக்கி ஒரு சிதைத்த நிலைக்கு வைத்துக்கொண்டு தங்களுடைய ஆக்கிரமிப்பு வார்த்தைகளாலும் ,இனவாத கருத்துக்களாலும் தமிழ் மக்களை மௌனநிலைக்கு தள்ள முனைகின்றனர். (more…)

நிகழ்வில் கலந்துகொள்வதற்க்காக ஏமாற்றி அழைத்துவரப்பட்ட மக்கள்!

காணி உறுதி வழங்குவதாக தெரிவித்து இராணுவ வாகனங்களில் நேற்று ஏற்றி வரப்பட்ட நாவற்குழி தமிழ் மக்கள், இறுதியில் காணி உறுதி வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டதால் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் திட்டித் தீர்த்தனர். (more…)

கைதடியில் கலைத்துக் கலைத்து வாள்வெட்டு! இருவர் படுகாயம்!!

கைதடிச் சந்தியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.இரவு 8 மணியளவில் கதைத்துக் கொண்டிருந்த மூவரை திடீரென மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்திறங்கிய குழு ஒன்று கலைத்துக் கலைத்து வெட்டியுள்ளது. (more…)

எமது நிலமே எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு,கோப்பாயில் மக்கள் ஆர்ப்பாட்டம்

வளலாய் மக்களை அவர்களது சொந்த நிலங்களில் மீளக்குடியேற்றுமாறு வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் கவனயீர்ப்பு போராட்டம் காலை 8 மணிக்கு கோப்பாய் பிரதேச செயலகத்துக்கு முன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. (more…)

பெண் கொலை தொடர்பில் கைதான ஐவருக்கு பிணை

சுதுமலை வடக்கில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு தங்கநகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 08 சந்தேக நபர்களில், 05 பேரும் தலா 50,000 ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். (more…)

சட்டத்தை பொதுமக்கள் கையில் எடுக்க முடியாது – ஜனாதிபதி

சட்டத்தைக் கையில் எடுப்பதற்கு எவரையும் அரசாங்கம் அனுமதிக்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். (more…)

முகமாலைப் பகுதி விபத்தில் 7 பேர் படுகாயம்

முகமாலைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை (16) அதிகாலை கன்டர் ரக வாகனமும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

இருவர் பலி; அறுவரின் நிலை கவலைக்கிடம் – அஸ்லம்

அளுத்கமையில் நேற்று முதல் இடம்பெற்றுவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த 60இற்கும் மேற்பட்டோரில் அறுவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் அஸ்லம் தெரிவித்தார். (more…)

அழைப்பு விடுத்தும் முதலமைச்சர் சி.வி. வரவில்லை: விமல்

வடமாகாண முதலமைச்சர். சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்திருந்தபோதும், தமிழ் மக்களுக்கு துரோகம் விளைவிக்கின்ற வகையில் விமல் வீரவன்ச பேசுகின்ற காரணத்தால் (more…)

பறிமுதல் செய்யப்பட்ட ஆடுகள் எரிப்பு!!

கீரிமலை, கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தின் இடம்பெற்ற வேள்வியில் வெட்டப்பட்ட கிடாய் ஆடுகளை பொதுஇடத்தில் வைத்து பங்குபோட்டதாகப் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு ஆடுகளும் (more…)

வடமாகாண சபையைவிட மாநகர சபை செய்தது அதிகம் – மேயர் யோகேஸ்வரி

வடமாகாண சபை பொறுப்பேற்று 10 மாதங்கள் கடந்த நிலையிலும் அவர்கள் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்) மக்களுக்காக எவ்வித சேவைகளையும் முன்னெடுக்கவில்லை. (more…)

கெஹலியவின் கருத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்

ஐ நா விசாரணைக் குழுவின் முன்பாக சாட்சியம் அளிப்பவர்கள் அதற்கான விளைவை சந்திக்க நேரிடும் என்று இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது. (more…)

யாழ்.நகரில் ரயில்!

யாழ். ரயில் நிலையத்தின் புனரமைப்பு பணிகள் துரிதமாக இடம்பெற்றுவருகின்றன. (more…)

உண்மையான வரலாற்றை பின்னோக்கிப் பார்க்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

எமது வரலாறுகளை மூடிமறைப்பது அல்லது மறந்து விடுவது பலருக்கு வாடிக்கையாக இருக்கலாம். (more…)

அனந்தி சசிதரனின் அலுவலம் திறப்பு

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுடைய அலுவலகம் சுழிபுரம், பண்ணானம், வழக்கம்பரை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் நேற்று சனிக்கிழமை (14) மாலை திறந்து வைக்கப்பட்டது. (more…)

மூளாய் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

மூளாய் முன்கோடைப் பகுதியில் இருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலத்தினை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை மீட்டதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

குருநகரில் புனரமைக்கப்பட்ட தொடர்மாடிக் குடியிருப்பை திறந்துவைத்தார் விமல்

யாழ்ப்பாணத்தில் 100 மில்லியன் ருபா செலவில் புனரமைப்புச் செய்யப்பட்ட குருநகர் தொடர் மாடிக் குடியிருப்பை இன்று வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச திறந்து வைத்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts