- Thursday
- November 13th, 2025
தெற்கில் முஸ்லிம்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டு வருவதினைப் பொறுக்க முடியாத பெரும்பான்மையினத்தவர் முஸ்லிம்களை அடித்துத் துரத்தப் பார்க்கின்றார்கள்' (more…)
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்கும் இலங்கையர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் (more…)
மீசாலைப் பகுதியில் தந்தையின் வாள் வெட்டுக்கு இலக்காகி மகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)
வடமாகாண பாரம்பரிய கலை நிகழ்வுகளை மேடையேற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக வடமாகாணத்திலுள்ள சிறந்த கலைஞர்களை தெரிவு செய்து அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும், (more…)
இலங்கையில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட மாகாணங்களில் இரண்டாவது இடத்தில் கிழக்கு மாகாணமும் மூன்றாவது இடத்தில் வடக்கு மாகாணமும் உள்ளது. (more…)
இலங்கையில் இடம்பெறும் வழக்குகளில் அரசுக்கு சார்பான தீர்ப்புகள் வழங்கப்படுவதாலும் மற்றும் வழக்குகள் தாமதப்படுத்தப்படுவதாலும் நாட்டின் நீதித்துறை மீது சந்தேகம் (more…)
முக்கொலை செய்த தனஞ்சயனுக்கும் எனக்கும் தனிப்பட்ட பகையில்லையென தனஞ்சயனின் வாள்வெட்டிற்கு இலக்காகி (more…)
தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமைக்கும் அதன் தலைவர் பிரபாகரன் சொல்லப்பட்டமைக்கும் பழிவாங்கும் நோக்கத்திலேயே சர்வதேச அமைப்புகள் எமது இராணுவம் மீது குற்றம் சுமத்தியுள்ளன. (more…)
வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு நடப்பு ஆண்டுக்கான தனது பிரதான செயற்திட்டங்களில் (more…)
அன்பே கடவுள் என்று எல்லா மதங்களும் எமக்கு கற்றுதரும் இந்தவேளையில் ஊண்இயல்புகளுக்கு அடிமையாகாது மனித நேயத்தை மதித்து வாழ வேண்டும். (more…)
பாடசாலையொன்றின் முன்றலில் சக மாணவர் ஒருவரின் தாக்குதலில் படுகாயமடைந்த யாழ். அரியாலை மாம்பழம் சந்தியைச் சேர்ந்த பி.ஹரிதாஸ் (வயது 16) இன்று வெள்ளிக்கிழமை (27) யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். (more…)
குருநகர் பகுதியில் இரண்டு வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. யாழ்.குருநகர் பங்சால் வீதியில் உள்ள 2வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் 3ஆவது வீடு அரைவாசி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் யாழ். மாநகர சபை தீயணைப்பு பிரிவினரால் அணைக்கப்பட்டுள்ளது. (more…)
சாவகச்சேரி நகர்ப்பகுதி கடை ஒன்றில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். (more…)
பெரும் சவால்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட வடக்கு மாகாணசபையின் அமைச்சர்களும் அதன் உறுப்பினர்களும் சுயநலத்தோடு செயற்படுவதாக யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார். (more…)
மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாட்டில் அமைதியான சூழல் நிலை நிலவி வரும் இந்தக்காலப் பகுதியில் மீண்டும் ஒரு ஆயுதக் கலாசாரம் தலைதூக்கியிருப்பது எமது இளம் சமூகத்தினர் மீண்டும் வழிதவறிப் போவதற்கான அத்திவாரமாகவே அமைந்துள்ளது. (more…)
அளுத்தகமவில் இடம்பெற்ற முல்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்ககப்பட வேண்டுமெனக் கோரி யாழ். மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)
வடக்கு மாகாணத் திணைக்களங்கள், அமைச்சுக்கள், அமைச்சர்களின் வதிவிடங்கள் மற்றும் முதலமைச்சர் அலுவலகம் என்பவற்றின் வாடகைக்காக மாதாந்தம் செலவிடப்படும் தொகை 12 லட்சத்து 57 ஆயிரத்து 500 ரூபாவெனத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
