யாழ். இந்து பழைய மாணவர் 2005 அணியின் கல்விக்கான ஊக்குவிப்பு நடவடிக்கை

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி '2005 பழைய மாணவர்கள்' அணியினால் கல்விக்கான ஊக்குவிப்பு நடவடிக்கை கடந்த வருடம் முதல் ஆரம்பிக்கப்பட்டது. (more…)

சுதுமலையில் பெண் கொலை, நகைகள் கொள்ளை

யாழ்.சுதுமலை வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று சனிக்கிழமை (14) அதிகாலை பெண்ணொருவரைக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த மற்றும் வைத்திருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Ad Widget

கவுணாவத்தையில் வேள்வி ; பலியிடப்பட்டன 400 க்கும் மேற்பட்ட ஆடுகள்

கீரிமலை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வேள்வி வழமைபோலபலத்த பொலிஸ் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பரிசோதகர்களின் அனுமதியுடன் இன்று அதிகாலை நடைபெற்றது. (more…)

இலங்கையின் மறுப்புக் குறித்து கவலையில்லை – ஐ.நா

இலங்கையில் நடைபெற்றன என்று கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைக்காதுவிடினும், (more…)

தவறுகளை திருத்திக் கொண்டு அபிவிருத்தியை முன்னெடுங்கள் – டக்ளஸ்

தவறுகளை இனங்கண்டு அவற்றைத் திருத்தி அமைத்துக் கொள்வதன் ஊடாகவும், தவறுகள் விடப்பட்ட சூழ்நிலைகளை ஆராய்ந்து அதிலிருந்து கற்றுக் கொள்வதன் ஊடாகவும் இப்பகுதியில் பாரிய முன்னேற்றங்களை ஏற்படுத்த இயலுமென (more…)

எனது கணவரே முக்கொலையும் செய்தார், மனைவி சாட்சியம்

தனது கணவனே முக்கொலையையும் செய்ததாகவும், அதனைத் தடுக்கச் செல்லும் போதே தன்னையும் வெட்டியதாக முக்கொலைகளைச் செய்தவரின் (தனஞ்சயன்) மனைவியான தர்மிகா, மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்று (13) தெரிவித்தார். (more…)

தமிழர் விடயத்தில் தமிழக அரசும்,மோடி அரசும் ஒன்றாகவே சிந்திக்கின்றது – முதலமைச்சர்

தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தமிழக அரசுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படாதென நம்புவதாக வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். (more…)

யாழ்.பல்கலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் இராணுவம் தலையிடுவதில்லை- ருவன் வணிகசூரிய

இராணுவம் உட்பட முப்படையினர் வடபகுதி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக சகல சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பு வழங்குகின்றார்களே தவிர இடையூறுகள் விளைவிப்பதில்லை. (more…)

12 இராசிகளுக்குமான குரு பெயர்ச்சி பலன்கள் (13.6.2014 முதல் 04.07.2015)

நிகழும் ஜய வருடம் வைகாசி மாதம் 30-ம் தேதி வெள்ளிக் கிழமை (13.6.2014) கிருஷ்ணபட்சத்து, பிரதமை திதி, கீழ்நோக்குள்ள மூலம் நட்சத்திரம், சுபம் நாமயோகம், கௌலவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் நிறைந்த (more…)

ஜனாதிபதி பொலிவியா சென்றடைந்தார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குழு 77 (ஜி 77) சுவர்ண ஜயந்தி ஞாபகார்த்த அரச மற்றும் அரசாங்க தலைவர்களின் மகாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று (13) பொலிவியாவின் சாந்தா குருஸ் டி லா சியரா நகரை சென்றடைந்தார். (more…)

வட மாகாண சபையின் இணையத்தளத்தை மீண்டும் திங்கள் முதல் பார்வையிடலாம்

வடக்கு மாகாண சபையின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தினை எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் பார்வையிட முடியும் என வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (more…)

பல்கலையில் நாங்கள் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதில்லை – கூறுகிறார் விமலசேன

பல்கலைகழகங்களிற்குள் மிக முக்கியமான காரியங்கள் தவிர்ந்து பிரதேவைகளுக்காக பொலிஸார் உட்புகுவதில்லை என யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார். (more…)

வடமாகாணத்துக்கு தனிப் பொலிஸ் பிரிவு! – சிவாஜிலிங்கம்

வடமாகாணத்துக்கான தனி காவற்துறை பிரிவு தொடர்பில் வடமாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வெளியிட்டிருந்த கருத்து தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (more…)

பல ஊடகங்களுக்கு என்னை பிடிப்பதில்லை -வடக்கு முதலமைச்சர்

ஊடகங்கள் பலவற்றுக்கு என்னைப் பிடிப்பதேயில்லையே என்று கவலையுடன் குறிப்பிட்டுள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். (more…)

சொந்த இடங்களில் மக்களை உடன் மீளக் குடியமர்த்துங்கள் – ஐ.நா

இலங்கையில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தேசிய பாதுகாப்பில் இராணுவத்தின் வகிபாகம் குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று கூறுகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் பெயானி, (more…)

மிருகபலியை நிறுத்தக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

இந்து ஆலயங்களில் நடைபெறும் மிருகபலியை நிறுத்துமாறு கோரி உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது. (more…)

சட்டத்திற்கு உட்பட்டு கவுணாவத்தையில் நாளை வேள்வி!

நீதிமன்ற சட்டத்திற்கு உட்பட்டு கவுணாவத்தையில் வேள்வி நாளை நடைபெறவுள்ளது. (more…)

யாழ்.பல்கலையில் வெகுவிமர்சையாக நடைபெற்ற பொசன் பண்டிகை

யாழ்.பல்கலைக்கழகத்தில் வெகுவிமர்சையாக நேற்றய தினம் கொண்டாடப்பட்ட பொசன் பண்டிகையில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் (more…)

வடமராட்சி மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கப்பட்டன

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் வடமராட்சிப் பிரதேசத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மீனவ குடும்பங்களிற்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கும் நிகழ்வு பருத்தித்துறைப் பிரதேச செயலகத்தில் நேற்றய தினம் இடம்பெற்றது. (more…)

கோயில் பூசகரிடம் சட்டவிரோதமாக சாவி பறிப்பு

பிரான்பற்று பண்டத்தரிப்பு ஆலயத்தில் 22வருடமாக பணியாற்றி வந்த பிரமசிறி உலகேஸ்வர குருக்களிடம் சட்டவிரோதமான முறையில் கோயில் சாவி பறிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts