- Sunday
- September 21st, 2025

யாழ்ப்பாணத்தின் அச்சுவேலி, வலி.கிழக்கு மற்றும் வடமராட்சி ஆகிய பிரதேசங்களில் இந்தத் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. (more…)

யாழ். நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக அரச பேரூந்தும் டிப்பர் வாகனமும் இன்று காலை 8.20 மணியளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. (more…)

வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்துகிறோம் என்ற அரசின் போலிகளின் பின்னணியில் நாலாப்புறமும் மக்களின் இயல்பு வாழ்வு சிதைக்கப்படும் திட்டங்களே அரங்கேறி வருகிறன என வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

குருணாகல் மாவட்டத்தில், நேற்றிரவு, இரண்டு பள்ளிவாசல்கள் மற்றும் ஒரு முஸ்லிம் வரத்தக நிலையம் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. (more…)

தும்பளை கிழக்கு (மூர்க்கம்) கடற்கரையிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை கரையொதுங்கியுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வடக்கில் இராணுவத்தினரால் பெண்கள் பாலியல் ரீதியாக இம்சிக்கப்படுவதாக கனடா முன்வைத்த குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. (more…)

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குட் எதிரான பிடிவாரண் தொடர்பான வழக்கில் சென்னை போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. (more…)

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மீது பளைப் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (22) இரவு 9 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் (more…)

‘அஞ்சான்’ படத்தை எப்படியாவது 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து வைத்து விட வேண்டும் என்று இயக்குனர் லிங்குசாமி கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாராம். (more…)

'வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் ஏனைய மாகாணங்களை விட வேறுபட்ட பிரதேசங்கள் என்பதையும் எமது பிரச்சினைகள் வேறுபட்ட தன்மையுடையன என்பதனையும் நாங்கள் அரசியல் ரீதியாக எடுத்தியம்பி வருகின்றோம்' (more…)

கோண்டாவில் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (16) வீடு புகுந்து ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொலையுண்டவரின் இரண்டு சகோதரர்களை கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

சட்டவிரோதமான நோக்கங்களுக்காக வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் வாள்கள், கத்திகள் போன்ற கூரிய ஆயுதங்களை இரு வாரங்களுக்குள் தத்தமது பகுதி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கும் படி பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

வலிகாம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட யாழ்.கல்லுண்டாய் வீதி காக்கைதீவிலுள்ள காணியில் மானிப்பாய் தெங்கு பனம்பொருள் உற்பத்தி விற்பனை கூட்டுறவுச் சங்கத்தினால் கள்ளுத்தவறணை அமைக்கப்படவுள்ளதாக பிரதேச சபைத் தவிசாளர் சண்முகம் சிவகுமாரன் திங்கட்கிழமை (23) தெரிவித்தார். (more…)

மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்துக்கு இனந்தெரியாதோர் சிலர் தீ வைத்து சேதப்படுத்த முயற்சித்துள்ளனர் என்று அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்.ஜே.எம்.றஊப் தெரிவித்தார். (more…)

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. (more…)

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மகாவலி கங்கை ஆற்றின் நீரைத் தடுத்து மாவிலாறு பக்கம் திருப்புவதற்காக விவசாயிகள் மண் மூட்டைகளை அடுக்கிவருகின்றனர். (more…)

மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரும் ஜாதிக பல சேனாவின் தலைவருமான வட்டரக்க விஜித்த தேரர், பொய்யான முறைப்பாட்டை செய்துள்ளார் என்றும் இது தொடர்பில் நீதிமன்றில் அவர் பதிலளிக்க வேண்டி ஏற்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. (more…)

வெள்ளவத்தை மற்றும் தெஹிவளையில் அமைந்துள்ள நோலிமிட் ஆடை நிறுவனத்துக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் ஐந்து பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். (more…)

யாழ்.பத்தமேனிப் பகுதியிலுள்ள வீதியில் 23ஆயிரத்து 240 ரூபா மற்றும் வெளிநாட்டு பணத்துடன் கிடந்த கைப்பையொன்றினை அச்சுவேலியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) தம்மிடம் ஒப்படைத்ததாக (more…)

All posts loaded
No more posts