- Wednesday
- July 16th, 2025

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் எற்பாட்டில் முதல் முறையாக மாகாண அபிவிருத்தியில் மக்களின் 'பாரம்பரியங்களையும்,கலை,கலாசாரங்களையும் ஏற்படுத்தும் (more…)

தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு நரேந்திர மோடி தலையிட வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். (more…)

தமிழ் மக்களுக்கும், வடக்கு மாகாண சபைக்கும் அதிகாரங்களை வழங்கியுள்ளோம் என்று சர்வதேசத்துக் குக் கூறும் இலங்கை அரசு, நடைமுறையில் தமிழ் மக்களின் கழுத்தை நெரிக்கும் செயற்பாடுகளையே மேற் கொண்டுவருகிறது. (more…)

காவல்துறை உத்தியோகத்தர்கள் பீதியடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். (more…)

சிங்கள தலைவர்கள் தமிழ் மக்களின் மனங்களை மௌனமாக்கி ஒரு சிதைத்த நிலைக்கு வைத்துக்கொண்டு தங்களுடைய ஆக்கிரமிப்பு வார்த்தைகளாலும் ,இனவாத கருத்துக்களாலும் தமிழ் மக்களை மௌனநிலைக்கு தள்ள முனைகின்றனர். (more…)

காணி உறுதி வழங்குவதாக தெரிவித்து இராணுவ வாகனங்களில் நேற்று ஏற்றி வரப்பட்ட நாவற்குழி தமிழ் மக்கள், இறுதியில் காணி உறுதி வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டதால் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் திட்டித் தீர்த்தனர். (more…)

கைதடிச் சந்தியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.இரவு 8 மணியளவில் கதைத்துக் கொண்டிருந்த மூவரை திடீரென மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்திறங்கிய குழு ஒன்று கலைத்துக் கலைத்து வெட்டியுள்ளது. (more…)

வளலாய் மக்களை அவர்களது சொந்த நிலங்களில் மீளக்குடியேற்றுமாறு வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் கவனயீர்ப்பு போராட்டம் காலை 8 மணிக்கு கோப்பாய் பிரதேச செயலகத்துக்கு முன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. (more…)

சுதுமலை வடக்கில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு தங்கநகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 08 சந்தேக நபர்களில், 05 பேரும் தலா 50,000 ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். (more…)

சட்டத்தைக் கையில் எடுப்பதற்கு எவரையும் அரசாங்கம் அனுமதிக்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். (more…)

முகமாலைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை (16) அதிகாலை கன்டர் ரக வாகனமும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

அளுத்கமையில் நேற்று முதல் இடம்பெற்றுவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த 60இற்கும் மேற்பட்டோரில் அறுவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் அஸ்லம் தெரிவித்தார். (more…)

வடமாகாண முதலமைச்சர். சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்திருந்தபோதும், தமிழ் மக்களுக்கு துரோகம் விளைவிக்கின்ற வகையில் விமல் வீரவன்ச பேசுகின்ற காரணத்தால் (more…)

கீரிமலை, கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தின் இடம்பெற்ற வேள்வியில் வெட்டப்பட்ட கிடாய் ஆடுகளை பொதுஇடத்தில் வைத்து பங்குபோட்டதாகப் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு ஆடுகளும் (more…)

வடமாகாண சபை பொறுப்பேற்று 10 மாதங்கள் கடந்த நிலையிலும் அவர்கள் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்) மக்களுக்காக எவ்வித சேவைகளையும் முன்னெடுக்கவில்லை. (more…)

ஐ நா விசாரணைக் குழுவின் முன்பாக சாட்சியம் அளிப்பவர்கள் அதற்கான விளைவை சந்திக்க நேரிடும் என்று இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது. (more…)

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுடைய அலுவலகம் சுழிபுரம், பண்ணானம், வழக்கம்பரை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் நேற்று சனிக்கிழமை (14) மாலை திறந்து வைக்கப்பட்டது. (more…)

All posts loaded
No more posts