- Wednesday
- September 24th, 2025

"பான் கீ மூன் என்ன கோரிக்கை விடுத்தாலும் ஐ.நா. விசாரணைக்குழுவின் சர்வதேச விசாரணை குறித்த இலங்கையின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். (more…)

ஒரே இனத்தினுடைய மற்றொரு தரப்புடன் இணக்கப்பாட்டினை கொண்டு செயற்பட முடியாதவர்கள் மற்றொரு இனத்துடன் எவ்வாறு இணக்கப்பாட்டினை செய்வீர்கள் என வடக்கு மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் அஸ்மின் எதிர்க்கட்சி தலைவரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். (more…)

யாழ்ப்பாணத்தில் பதற்ற நிலை ஏற்படும் அளவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அந்நாடுகளில் தொடர்ந்தும் வாழ்வதற்கு முடியும் என்பதுடன், அதற்காக பழைமைவாத (more…)

சிறுவர்கள் தொடர்பில் அவதூறுகளைப் பரப்பி சிறுவர்களின் மனநிலையைப் பாதிக்கச் செய்து அவர்களைத் தவறான வழிக்குத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் (more…)

விசாரணைகளின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதை ஜனாதிபதியிடம் வலியுறுத்துவதற்கு வடமாகாண சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் (more…)

தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவுடன் கதைத்துப் பெறும் வீடுகளை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் தாம் பெற்று வழங்கியதாகக் கூறி, மக்களுக்கு (more…)

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, தனது அமைச்சுத் தவிர்ந்த ஏனைய விடயங்களிலும் மூக்கை நுழைத்து தங்களுக்கு (more…)

முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயகாந் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். (more…)

திருகோணமலை தம்பலாகமம் பிரதேசத்தில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக சுமார் 25 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையிலான ஆறு பேர் அடங்கிய தூதுக்குழு, புதுடெல்லிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு (more…)

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் வடமாகாண சபையில் முன்வைக்கப்படவிருந்த பிரேரணைகள், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் நிராகரிக்கப்பட்டன. (more…)

நாடாளுமன்ற உறுப்பினர்களான பி.திகாம்பரம் மற்றும் பிரபா கணேஷன் ஆகிய இருவரும் பிரதி அமைச்சர்களாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டதாக அலரிமாளிகையில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

கடந்த சில தினங்களுக்கு முன்னால் வாரியபொல பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரின் கவனத்தையும் தன் வசப்படுத்தியது. (more…)

வடமாகாண சபையில் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 7 பேர் வெளிநடப்புச் செய்தனர். (more…)

வடக்கின் வீதி அபிவிருத்திப் பணிக்காக குளங்களிலிருந்த நீர் அளவுக்கு அதிகமாக அனுமதியின்றி எடுக்கப்பட்டதால் அக்குளங்களின் நீர் மட்டங்கள் வெகுவாக குறைவடைந்துள்ளன என்று வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். (more…)

கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை அலுவலகம் முன்பாக இன்று காலை 8.30 மணியளவில் மீன்பிடியினல் டிப்ளோமா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். (more…)

வடக்கு மாகாண சபையின் 14 ஆவது அமர்வுக்கு இன்று வியாழக்கிழமை வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் சைக்கிளில் வந்தார். (more…)

சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர்கள் சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இன்றைய தினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து பாடசாலை தேவைகள் தொடர்பில் கலந்துரையாடினர். (more…)

சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் நிலத்தில் கலக்கப்பட்டிருந்தமை தொடர்பில் உடுவில் பிரதேச செயலர் நந்தகோபன் தலைமையில் 9 பேர் கொண்ட ஆய்வுக் குழுவொன்றை அமைத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, (more…)

All posts loaded
No more posts