தமிழ் இராணுவ வீர, வீராங்கனைகள் பயிற்சி பெற்று வெளியேறினர்

யாழ். மாவட்டத்தில் இருந்து இராணுவத்தில் இணைந்து கொண்ட ஆண்கள், பெண்கள் உள்ளடங்கிய படையணி, பயிற்சிகளை முடித்து வெளியேறியுள்ளது. (more…)

புலிகளின் கழுத்துப்பட்டி அணிந்திருந்தவர் கைது

தமிழீழ விடுதலை புலிகளின் விளையாட்டு துறையினுடைய கழுத்துப்பட்டியை அணிந்திருந்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரி எஸ்.சதீஸ்குமார் (more…)
Ad Widget

தமிழ்த் தலைமைகளின் தவறான அணுகுமுறையே தமிழ் மக்களின் பின்னடைவுக்குக் காரணம் – டக்ளஸ்

பொதுவாக பிரச்சினைகள் நாட்டுக்கு நாடு வேறுபட்டதாகும். அந்தந்த சூழலுக்கு ஏற்றவகையிலேயே நாங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவேண்டும். (more…)

இளைஞர்கள் விழித்தெழ வேண்டும் – விந்தன்

அழிவாயுதங்கள் நடத்திய அவலங்களை படிப்பினையாகக் கொண்டு இனி அறிவாயுதத்தை இளைஞர்கள் ஏந்த வரவேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் எஸ். விந்தன் இன்று(20) தெரிவித்துள்ளார். (more…)

மண்திட்டு சரிந்ததில் 4 இராணுவத்தினர் பலி

அம்பேபுஸ்ஸ சிங்ஹ படைப்பிரிவு தலைமையகத்தில் மண்வெட்டிக்கொண்டிருந்த படையினர் மீது மண்திட்டு சரிந்துவிழுந்ததில் நான்கு வீரர்கள் பலியாகியுள்ளனர். (more…)

இரகசிய வாக்களிப்பு: தம்பி மீது அண்ணன் கத்திக்குத்து

பதுளை சென்.ஜேம்ஸ் தோட்டத்தில் வசிக்கின்ற குடும்பமொன்றில் மூத்த சகோதரன், தன்னுடைய இளைய சகோதரன் மீது கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

பண்டாரவளை மேயர் மீது தாக்குதல்

தாக்குதலுக்கு உள்ளான நிலையில் பண்டாரவளை மேயர் ஷமிந்த விஜேசிறி( ஐக்கிய தேசியக்கட்சி) தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

யாழ். மாவட்டத்தில் வரட்சி நிவாரணம்

தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் குடாநாட்டின் பல பகுதிகள் கடும் வரட்சிக்குள்ளாகியுள்ளன. இப்பிரதேசங்களில் வாழும் மக்களது தேவைகளைக் கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் அமைச்சரவையில் விசேடமாக முன்வைக்கப்பட்ட திட்டத்திற்கு அமைவாக (more…)

அரச சேவையில் புதிதாக 6332 பேர் இணைத்துக்கொள்ளப்படுவர்!

அரச சேவையில் புதிதாக 6332 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நடவடிக்கைகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார். (more…)

யாழ் மக்களுக்கு இலங்கைப் புகையிரத திணைக்களத்தின் அவசர வேண்டுகோள்!

ளைக்கும்- யாழ்ப்பாணத்திற்குமிடையே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரதப் பாதையில் அதிவேகமான புகையிரத பரீட்சார்த்த வெள்ளோட்டம் இடம்பெறவுள்ளது. (more…)

திண்பண்டங்களின் விலையை குறைக்க தயார் – பேக்கரி சங்கம்

இலங்கையிலுள்ள வெதுப்பகங்களுக்கு கோதுமை மா விநியோகம் செய்யும் நிறுவனங்கள், கோதுமை மாவின் விலை குறைத்தால், வெதுப்பகங்களில் உற்பத்தி செய்யப்படும் திண்பண்டங்களின் விலையை குறைக்கலாம் என்று (more…)

மின் கட்டணம் மேலும் குறையும் என்கிறார் அமைச்சர் கெஹலிய

தற்சமயம் குறைக்கப்பட்டிருக்கும் மின் கட்டணம் எதிர்காலத்தில் மேலும் குறைக்கப்படுமென அரச ஊடகப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். (more…)

ஒக்டோபரில் ஜனாதிபதி யாழ். விஜயம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திலும் கலந்துகொள்ளவுள்ளார். (more…)

ஐ.நா ஆணையாளர் ஹுஸைன் – அனந்தி சந்திப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளர் ஆணையாளராக புதிதாக நியமனம் பெற்றுள்ள இளவரசர் செயிட் அல் ஹுஸைனை, வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், சந்தித்துள்ளார். (more…)

வேலணை மனித எச்சங்கள் தொடர்பில் ஆய்வு

வேலணை பிரதேச சபை வளாகத்தில் குழிவெட்டும் போது மீட்கப்பட்ட மண்டையோடு மற்றும் எலும்புகள் தொடர்பில் ஆய்வு செய்யும்படி ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன், சட்டவைத்தியதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். (more…)

கோட்டா, பசில் தங்கள் பணத்தை எங்களுக்கு தரவில்லை – முதலமைச்சர் சி.வி

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவோ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவோ தங்கள் பணத்தை எங்களுக்கு தரவில்லை (more…)

ஊவாவை கைப்பற்றப் போவது யார்?

ஊவா மாகாணசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் ஆரம்பமாகியுள்ளது. (more…)

அதிகாரங்கள் பகிரப்பட்டால் பிரிவினையை தடுக்கலாம் என்ற பாடம்’ – சம்பந்தன்

தமது அரசியல் தலைவிதி என்ன என்பது குறித்த முடிவை ஸ்காட்லாந்து மக்களே எடுக்கும் வகையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை ஒரு சிறந்த ஜனநாயக நடவடிக்கை என்று இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வரவேற்றிருக்கிறார். (more…)

தீவிரவாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க ஆசிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும்!

தீவிரவாதிகள் எனும்போது அவர்கள் எல்லோரும் ஒரே விதமானவர்களே. அவர்களது மனப்போக்கும் ஒரே விதமானவை. ஆசிய நாடுகள் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கும்போது இறைமையைப் பாதுகாக்க ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். (more…)

சட்டத்திற்கு முரணாக நிலஅளவையாளர்கள் செயற்படுகின்றனர் – சுரேஸ் எம்.பி

சட்டத்திற்கு முரணாக செயற்படும் நிலஅளவை பணியாளர்களுக்கு ஆதரவாக சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் துணை போகக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் இன்று வெள்ளிக்கிழமை (19) தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts