- Sunday
- August 10th, 2025

யுத்தக்காலத்தில் இந்தியாவுக்கு தப்பிச்சென்ற வடக்கைச்சேர்ந்த 13 குடும்பங்களைச்சேர்ந்த 25 பேர் நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் 17 ஆண்களும், எட்டு பெண்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. (more…)

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரின் முன்னிலையில் நடைபெற்ற விழாவுக்கு நான், அணிந்து சென்ற பாதணிகள் என்னுடையது தான். ஆனால் பழையது என்று கலை மற்றும் கலாசார அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்க தெரிவித்தார். (more…)

யாழ்.போதனா வைத்தியசாலையில் இறந்த குழந்தை ஒன்று மீண்டும் உயிருடன் மீண்டதாக கூறப்படும் சம்பவத்தால் மானிப்பாயில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. (more…)

1989 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ராஜினி படுகொலையை வன்மையாக கண்டிப்பதாக யாழ். மத்திய கல்லூரிக்கு அருகாமையில் அநாமதேய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. (more…)

வேலணைப் பகுதியில் மின்மாற்றி நிறுவுவதற்காக வெட்டப்பட்ட குழியில் மனித மண்டையோடுகள் பல தென்பட்ட நிலையில் அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. (more…)

மாதகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கும் நோக்கில் தனியார் காணியை பொலிஸாரின் உதவியுடன் அளவிட வந்த நில அளவை திணைக்கள அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளின் கடும் எதிர்ப்பால் அந்தப் பணிகளை கைவிட்டுத் திரும்பிச் சென்றனர். (more…)

திருவடி நிலைப்பகுதியில் நேற்று மாலை கடலுக்கு குளிக்க சென்ற இளைஞர்களில் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (more…)

நில அளவீட்டுப் பணிக்கு காணி உரிமையாளர்கள் எதிப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையால் சேந்தாங்குளம், கீரிமலை பகுதியில் பதற்ற நிலை காணப்படுகின்றது.

தமிழ் பேசும் மக்கள் குருதியில் நனைந்தழிந்த கொடுந்துயரில் குளிர்காய்ந்து அதில் அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த மாவை சேனாதிராஜா இன்று இன அழிப்பு என்று நீலிக்கண்ணீர் வடிப்பது மக்களையும் உலகத்தையும் ஏமாற்றவே என ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார். (more…)

2004ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் 40 படகுகள், விலை கோரல் அடிப்படையில் வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதாக (more…)

ஆபிரிக்க நாடுகளில் மிகவேகமாக பரவிவருகின்ற எபோலாவை தடுப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான அறுவைச்சிகிச்சை கையுறைகளை, உலக சுகாதார ஸ்தாபனத்தில் இலங்கை பிரதிநிதியிடம் அலரிமாளிகையில் வைத்து நேற்று வியாழக்கிழமை இரவு கையளித்தார். (more…)

இணுவில் புகையிரத நிலையத்திற்கு அண்மையிலுள்ள புகையிரத கடவையை இல்லாமல் ஆக்கி புகையிரத பாதை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் வியாழக்கிழமை (18) ஈடுபட்டனர். (more…)

யாழ்ப்பாணம் திருவடி நிலைப்பகுதியில் கடலுக்கு குளிக்க சென்ற இளைஞர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார். (more…)

நவீனமான மடிக்கணினி, ஐபேட் மற்றும் விலையுயர்ந்த அலைபேசிகளுடன் காரியாலயத்திற்கு செல்லவேண்டிய இன்றைய காலக்கட்டத்தில் மின்னழுத்தியுடன் (அயன் பொக்ஸ்) காரியாலயத்திற்கு செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை (more…)

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோரின் வசமிருந்த 642 ஏக்கர் விவசாய நிலங்கள், இன்று வியாழக்கிழமை (18) உத்தியோகபூர்வமாக விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டன. (more…)

வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட நிதிநியதிச்சட்டம் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியால் அங்கீகரிக்கப்பட்டு இன்று வியாழக்கிழமை (18) தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக (more…)

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு, (more…)

வீதியால் சென்றுகொண்டிருந்த மக்களை அமைச்சர் ஒருவரின் வாகனம் மோதிய வீடியோ ஒன்று தென்னிலங்கை ஊடகங்களில் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. (more…)

இலங்கை அதிபர் ராஜபக்சே முன்னிலையில் சீன அதிபருடன் இலங்கை அரசு போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வந்த அமைச்சர், அதுவும் நாட்டு கலாச்சார அமைச்சர், பிய்ந்து போன ஷூவுடன் வந்தது பெரும் களேபரத்தை ஏற்படுத்தியுள்ளது. (more…)

All posts loaded
No more posts