ரெக்சியன் கொலை : யசிந்தனுக்கு தொடர்ந்தும் மறியல்

நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் தானியல் ரெக்சியன் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2ஆவது சந்தேக நபரான யசிந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (more…)

சிறைக்கைதிகளுக்கு தொலைபேசி வசதி

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தொலைபேசி வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம், செவ்வாய்க்கிழமை(30) தெரிவித்துள்ளது. (more…)
Ad Widget

போலி நாணயத் தாள்களின் புழக்கம் அதிகரிப்பு!

நாட்டில் போலி நாணயத் தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

மூன்றாவது முறையும் மகிந்தவே

தேர்தல் எப்பொழுது நடந்தாலும் ஐ.ம.சு.மு வேட்பாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே களமிறங்குவார் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். (more…)

தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

இலங்கை சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 76 பேரையும் விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். (more…)

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் 13 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக (more…)

‘இந்தியாவுக்கு படகு ஏறிய எனது கணவனை காணவில்லை’

இந்தியா செல்வதற்காக மன்னார் ஊடாக படகு எறிய எனது கணவன் தொடர்பில் இதுவரையில் தகவல் இல்லை' என காணாமற்போன செல்லத்துரை கருணாகரனின் மனைவி கஜேந்தினி சாட்சியமளித்தார். (more…)

இராணுவத்தினரும் விசாரணைக்கு உட்படுவர்; ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர்

காணாமல் போனவர்கள் தொடர்பில் இராணுவம் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகளுக்கு அதற்கான நேரம் அமையும் போது கட்டாயம் இராணுவத்தினர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் (more…)

வவுனியாவில் பசியால் பெண் மரணம்

வவுனியா, ஈஸ்வரிபுரம் பகுதியில் வறுமை காரணமாக சாப்பிட உணவின்றி பெண் ஒருவர் நேற்று மரணமடைந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. (more…)

எம் கனவுகளை நனவாக்க நாம் எம் மக்களையும் பிற இனத்தவரையும் பலி கொண்டோம் என்கிறார் முதல்வர்

போர்க் காலங்களில் எங்கள் கனவுகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டு வந்தது. கனவுகளை நனவாக்க நாங்கள் எம் மக்களையும் பிற இன மக்களையும் பலிகொடுக்கப் பின் நிற்கவில்லை. (more…)

யுவதி மீது தடியடி: பதவியிலிருந்து பொலிஸ் சார்ஜன்ட் இடைநிறுத்தம்

இரத்தினபுரி, பஸ்தரிப்பிடத்துக்கு அருகில் வைத்து யுவதியொருவர் மீது தடியடி மேற்கொண்ட பொலிஸ் சார்ஜன்ட், உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். (more…)

மகனின் திருட்டால் தாய்க்கு விளக்கமறியல்

மகனால் திருடப்பட்ட அலைபேசியை வைத்திருந்த தாய் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை(28) இடம்பெற்றது. (more…)

வெற்றிலைக்கேணியில் இராணுவத்துக்கென காணி அளவீடு கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கிராமஅலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இராணுவத்தினரின் தேவைக்கென நில அளவையாளர்களால் நேற்று திங்கட்கிழமை ( 29.09.2014) நிலஅளவீடு செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் காணி (more…)

இராணுவத்தினருக்கு எதிராக அதிக முறைப்பாடு

'எனது மகனை வானில், பச்சை சீருடையுடன் வந்திருந்தவர்கள் மன்னாரில் வைத்து கடத்தி சென்றனர்' என பூநகரி நல்லூர் பகுதியை சேர்ந்த கந்தையா வேலாயுதம்பிள்ளை சாட்சியமளித்தார். (more…)

இராணுவத்தினரால் மக்களின் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன – சுரேஸ் எம்.பி

வடபகுதி மக்களின் வாழ்வாதாரம் இங்கு நிலைகொண்டுள்ள இராணுவத்தினரால் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இராணுவத்தினர் மக்களின் நிலங்களை பிடித்து வைத்திருப்பதால் மக்கள் தொழில் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது (more…)

மின்கட்டண வர்த்தமானி அறிவிப்பு அடுத்தவாரம்

மின்கட்டணம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று மின்வலு சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். (more…)

சிறுவர்களுக்கு நாடகம் தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு

சிறுவர்களுக்கு நாடகம் தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை (26) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. (more…)

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு வடக்கில் பொலிஸார் பதிவு நடவடிக்கை!

வடக்குக்கு இரண்டு நாள் பயணமாக எதிர்வரும் 12ஆம், 13ஆம் திகதிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வருகிறார். (more…)

நல்லூரில் உண்ணாநோன்பு!

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி எதிர்வரும் 3, 4, 5 ஆம் திகதிகளில் நல்லை ஆதீனத்துக்கு முன்பாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சி அறிவித்துள்ளது. (more…)

யாழ். கட்டைக்காட்டில் காணி அபகரிப்பு முயற்சி! பொதுமக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி கட்டைக்காட்டுப் பகுதியில் இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் நோக்கில் அளவீட்டுப்பணிக்காகச் சென்றிருந்த நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களின் எதிர்பால் அந்த நடவடிக்கையைக் கைவிட்டுத் திரும்பிச்சென்றனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts