- Friday
- November 21st, 2025
ஒக்டோபர் 3ஆம் திகதியான இன்று மது ஒழிப்பு தினம் என அறிவித்துள்ள கலால் திணைக்களம், நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று முடப்படும் எனவும் அறிவித்துள்ளது. (more…)
2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இம்மாதம் வரையில் 1,190 பால்மா மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இவற்றில் 20 சதவீதமான பால்மா மாதிரிகளில் டீசிடீ எனப்படும் (more…)
முல்லைத்தீவு வட்டுவாகல், நந்திக்கடல் மற்றும் வடக்காறு பகுதிகளில் கடந்த 5 நாள்களாக மீன்கள் இறந்து கரையொதுங்கி வருகின்றன. (more…)
அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் காந்தியின் 145ஆவது பிறந்த தினமும் சர்வதேச அகிம்சை தினமும் யாழில் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிவடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது (more…)
யாழ். மாவட்டத்திலுள்ள விவசாயிகள் இவ்வருட (2014 - 2015) காலபோக நெற்பயிர் செய்கையை மேற்கொள்வதற்கு தயக்கம் காட்டுவதாக வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் இன்று வியாழக்கிழமை (02) தெரிவித்தார். (more…)
திணைக்களங்கள், நிறுவனங்கள் என எவையாக இருந்தாலும் முதியவர்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்ற வரும்போது வயது அடிப்படையில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார். (more…)
இடி மின்னலுடனான காலநிலையில் வெளியிடங்களில் கையடக்க தொலை பேசிகளை பாவிக்கும் போது அவதானத்துடன் செயற்படுமாறு தொலை தொடர்புகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (more…)
யாழ்ப்பாணம், கலிகை பகுதியில் இருவர் மீது வாள்வெட்டை மேற்கொண்டதாக கூறப்படும் 18 வயது இளைஞனை புதன்கிழமை(1) கைதுசெயத்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். (more…)
மீனவர்களுக்கான இறங்குதுறையொன்று நிர்மாணிக்கும் வரை தனது தாடியை வெட்ட மாட்டேன் என கடந்த 9 வருட போராட்டத்தில் ஈடுபட்ட மீனவரின் தாடி, மீன்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் இன்று (02) வெட்டப்பட்டது. (more…)
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. (more…)
மூன்று மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் நடமாடிய 4 பேர் நேற்றிரவு 9 மணியளவில் சுன்னாகம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். (more…)
ஹோமாகம, பிட்டிபனவில் அமைந்துள்ள பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிக்கு மாணவர்கள் சிலர், இன்று வியாழக்கிழமை (02) முற்பகல், சுமார் 40 நிமிட நேர ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். (more…)
முல்லைத்தீவு பிரதேச மாணவர்கள் பலர், பாடசாலைக் கல்வியைப் புறக்கணித்துவிட்டு வீடுகளிலும், வேலைத்தளங்களில் பணிபுரிந்துகொண்டும் இருப்பதாக தெரிவித்த மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பிக்க ஸ்ரீவர்தன, (more…)
இரத்தினபுரியில், பொலிஸ் சார்ஜன் ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான பெண், தன் மீதான தாக்குதலுக்கு எதிராக 50 கோடி ரூபாய் அபராதம் கேட்டு இன்று வியாழக்கிழமை (02), உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். (more…)
தமிழக முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளமையால் வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் தனது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது போயுள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். (more…)
வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, ப.சத்தியலிங்கம், பா.டெனீஸ்வரன் சகிதம் மன்னாரில் மக்கள் குறை கேட்கும் சந்திப்பு ஒன்றை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (30.09.2014) மேற்கொண்டுள்ளார். (more…)
சர்வதேச முதியோர் தினத்தையொட்டி அனைத்துலக மட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் முதியோரைப் பராமரிப்பது தொடர்பில் தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை சிறப்பான இடத்தில் இருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கின்றது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 96 நாடுகளில் இலங்கை 43 ஆவது இடத்தில் உள்ளது. (more…)
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தைப் புதுப்பிப்பதற்காக அரசாங்கம் 8 கோடி 68 லட்சத்து 80 ஆயிரத்து 36 ரூபாவை ஒதுக்கியுள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
