- Saturday
- August 9th, 2025

இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்படும் இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்படும் மீன்களை விற்பனை செய்து, இலங்கை மீனவர்களுக்கு ஏற்படும் இழப்புக்களை ஈடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். (more…)

பண்டத்தரிப்பு யசிந்தா றோ.க.த.க பாடசாலையிலிருந்து தேசிய மட்ட கபடிப் போட்டியில் பங்குபற்றி தங்கப் பதக்கம் சுவீகரித்த அணிக்கான பாராட்டு விழா சிறப்பாக இடம்பெற்றது. (more…)

யாழ். தீவுப் பகுதி கடந்த 25 வருடங்களுக்கு மேலாக ஒரு தரப்பின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தது. இக்காலப் பகுதியில் தீவகத்தில் கல்வி, விளையாட்டு, பிரதேச அபிவிருத்தி என்பனவற்றிலும் பின்தங்கி வந்திருக்கின்றது. (more…)

சாவகச்சேரி, சப்பச்சிமாவடி பிள்ளையார்கோயில் வீதிக்கு நிரந்தர ரயில் கடவை அமைத்து தரும்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அப்பகுதி மக்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)

யாழ்.தேவி புகையிரதத்தை பார்ப்பதற்காக வயல் வரம்பின் வழியே ஓடிச்சென்ற சிறுமியை பாம்பு தீண்டியதில் சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (21) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

யாழ்.சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமிலுள்ள 50 குடும்பங்களுக்கு 10 கிலோ எடையுள்ள தலா ஒவ்வொரு அரிசிப் பைகளை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று திங்கட்கிழமை (22) வழங்கினார். (more…)

நடந்து முடிந்த ஊவா மாகாண சபை தேர்தல் பெறுபேறுகளின்படி, பதுளை மாவட்டத்திலிலுந்து 4 தமிழ் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். (more…)

அச்சுவேலி, வல்வையில் அமைந்துள்ள கிறிஸ்தவ சேமக்காலை, மற்றும் இந்து மயானம் என்பன நேற்று முன்தினம் சனிக்கிழமை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தலைவரின் தலைமையில் சிரமதானத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்டன. (more…)

ஊவா மாகாண சபையில் மக்கள் எமக்கு பெற்றுத்தந்த வெற்றி என்பது நாம் இந்த நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த அமைதி, அபிவிருத்தி, பாதுகாப்பு, சுதந்திரம் என்பவற்றுக்கான மக்கள் ஆணை. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. (more…)

வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட நிதி நியதிச்சட்டம் மற்றும் முத்திரை கைமாற்றல் நியதிச்சட்டம் ஆகியன வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியால் ஏற்றுக்கொள்ளப்பட்டமை எமக்கு கிடைத்த பெரு வெற்றியென (more…)

உலக சமாதான தினத்தையொட்டி, பாதுகாப்புப் படை தலைமையகத்தின் ஏற்ப்பாட்டில் சமாதான ஊர்வலம் ஒன்று யாழில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றது. (more…)

லங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர், பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். (more…)

ஐக்கிய நாடுகள் அமைப்புடன் ஜனாதிபதியும் இலங்கையும் கொண்டுள்ள நடவடிக்கைகள், தொடர்பாடல்கள் தொடர்பாகக் கவனஞ்கெலுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, (more…)

புத்தூர் சந்திப்பகுதியில் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நபர் சிகிச்சை பயனின்றி நேற்று சனிக்கிழமை உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராக மூன்று விதமான துண்டுப்பிரசுரங்கள் யாழ். மாவட்டத்தின் பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன. (more…)

வடக்கு மாகாணத்தை பெரும்பான்மை வாக்குகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி கொண்டு இன்று ஒருவருடம் பூர்த்தியாகின்றது. (more…)

All posts loaded
No more posts