Ad Widget

இலங்கை அரசு எங்களை நம்புவதில்லை – கே.வி.குகேந்திரன்

இலங்கை அரசுடன் நாம் இணக்க அரசியலை மேற்கொண்டாலும் அவர்கள், எங்களை எப்போதும் முழுமையாக நம்புவது கிடையாது. (more…)

தொழுநோய் குறித்த மூட நம்பிக்கைகளை கைவிடவேண்டும்

தொழுநோய் தொடர்பில் 50 வருடங்களுக்கு முற்பட்ட காலங்களிலிருந்த மூட நம்பிக்கையினை பொதுமக்கள் கைவிட்டு அந்நோய் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் (more…)
Ad Widget

இரண்டு மணித்தியாலங்கள் மட்டுமே வீதிகள் திறக்கப்படும்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினைச் சூழவுள்ள வீதிகளில் போடப்பட்டுள்ள வீதித்தடைகள் பகல் நேரத்தில் மட்டும் 12 மணி தொடக்கம் 2 மணி வரையிலும் அகற்றப்பட்டிருக்கும் (more…)

7 ஊடகவியலாளர்களும் விசாரணைக்கு அழைப்பு

கொழும்பில் இடம்பெறவிருந்த செயலமர்வில் கலந்துகொள்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (26) இரவு பயணித்த போது, ஓமந்தையில் வைத்து கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்ட 7 (more…)

இலங்கை ஊடக சுதந்திரம் குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை

கடந்த வார இறுதியில் இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறவிருந்த ஊடகவியலாளர்கள் பயிற்சி அமர்வு இரத்து செய்யட்ட சூழல் குறித்து அமெரிக்கா தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருக்கிறது. (more…)

மாறுதடம் திரைப்படத்திற்கு யாழில் தடை ஏன்?

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் வாழ்வியலைக் குறிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்ற மாறுதடம் என்கிற திரைப்படம் யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்டபோது, (more…)

சட்டக்கல்லூரி நுழைவுக்கான வயதெல்லை நீக்கம்!

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை எழுதுவதற்கும், சட்டக்கல்லூரியில் இணைந்து கல்வி கற்பதற்குமான வயதெல்லை 30 ஆக இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு இப்போது முற்றாக நீக்கப்பட்டுள்ளது. (more…)

கொழும்பு றோயல் கல்லூரிக்கு ஈடாக கிளி. மத்திய கல்லூரி தரமுயர்த்தப்படும்-கல்வியமைச்சர்

கொழும்பு றோயல் கல்லூரியின் தரத்தை ஒத்ததாக கிளிநொச்சி மத்திய கல்லூரி தரமுயர்த்தப்படும் என்று மத்திய கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். (more…)

குழுச்சண்டையில் ஈடுபட்டவர்களுக்கு விளக்கமறியல்

புத்தூர் கிழக்குப் பகுதியில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற குழுச் சண்டையுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஞாயிற்றுக்கிழமை (27) கைது செய்யப்பட்ட 11 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு (more…)

யாழில் குறிஞ்சி சாரல் கலாசார நாடக விழா

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் குறிஞ்சி சாரல் கலை,கலாசார நாடக நிகழ்வு நேற்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. (more…)

கல்வியங்காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவர் கைது

கல்வியங்காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் முச்சக்கரவண்டியில் நடமாடிய இருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இரவு 11 மணியளவில் கைது செய்ததாக கோப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

தமிழர்களுக்கு சர்வதேச ஆதரவு கிடைக்கும் என்று அரசுக்கு அச்சம் – அனந்தி

தமிழ் மக்களின் நியாயபூர்வமான போராட்ட நிலைமைகளை வெளியில் கொண்டு வருவதனால், சர்வதேச ரீதியில் கிடைக்கும் ஆதரவுக்கு அரசாங்கம் பயந்துள்ளது. இதனாலேயே, ஊடகத் தணிக்கை, ஊடகக் கட்டுப்பாடு ஆகியவை விதிக்கப்படுகின்றன என்று வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

ஊடகவியலாளர்கள் மீது கை வைத்த அரசாங்கம் அதன் பலனை விரைவில் அனுபவிக்கும்: கஜதீபன்

தமது உயிரையும் துச்சமாக மதித்து ஊடகப்பணியில் ஈடுபட்டு வரும் எமது ஊடகவியலாளர்கள் மீது வன்மத்துடன் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர்களின் பணியினை முடக்க முயற்சித்து வரும் அரசாங்கம், (more…)

மக்களின் நிலம் மக்களுக்கே: டக்ளஸ்

'மக்களின் நிலம் மக்களுக்கானது என்பதே தனது குறிக்கோள் என்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

விபத்தில் தாயும் மகனும் படுகாயம்

சாவகச்சேரிப் பகுதியில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதால், மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகனும் படுகாயமடைந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

பாடசாலை மாணவர்களுக்கு சப்பாத்துகள் மற்றும் மேலதிக சீருடை வழங்கும் திட்டம் இன்று நடைமுறைக்கு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சப்பாத்துக்கள் மற்றும் மேலதிக சீருடை வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. (more…)

பொலிஸ் காவலில் தாக்கப்பட்டனராம்! இரு சிறுவர்கள் யாழ். ஆஸ்பத்திரியில்!!

பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகினர் என்று கருதப்படும் இரு சிறுவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக நேற்று சேர்க்கப்பட்டுள்ளனர். (more…)

ததேகூவை பிளவுபடுத்துவதற்கான அரசாங்க முயற்சிகள் பலிக்காது: சம்பந்தன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்துவதற்காக அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும், அந்த முயற்சிகள் ஒருபோதும் வெற்றியளிக்கப் போவதில்லை என்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார். (more…)

நாட்டை பிரிக்க முயலும் கூட்டமைப்புக்கு சர்வதேசத்தினாலேயே அழிவு ஏற்படும்

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை பிள­வு­ப­டுத்த வேண்­டிய அவ­சியம் அர­சாங்­கத்­திற்கு இல்லை. எனினும் கூட்­ட­மைப்பு பிள­வு­ப­டப்­போ­கின்­றது என்ற அச்சம் அக்­கட்­சியின் தலைவர் சம்­பந்­த­னுக்கு ஏற்­பட்டு விட்­டது என அர­சாங்கம் தெரி­வித்­தது. (more…)

ஏட்டிக்குப் போட்டியாக குழுக்களை நியமிக்காது ஒத்துழைக்க வேண்டும் : அரசாங்கத்திடம் கூட்டமைப்பு கோரிக்கை

ஐ.நா.மனித உரிமை ஆணையகத்தின் சர்வதேச விசாரணைக் குழுவுக்கு ஏட்­டிக்­குப்­போட்­டி­யா­கவே அர­சாங்கம் காணாமல் போனோர் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ணைக்குழுவுக்கு ஆலோ­சனை வழங்குவதற்கு மூவ­ர­டங்­கிய சர்­வ­தேச நிபு­ணர்­ கு­ழுவை நிய­மித்­துள்­ள­து. (more…)
Loading posts...

All posts loaded

No more posts