- Friday
- November 21st, 2025
அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக சட்டமா அதிபர்,யாழ் நகரில் குறிப்பிட்டுள்ள அதேவேளையில் புலிகள் என்ற போர்வையில் புதிய வழக்குகளை தாக்கல் செய்வதற்கு அரச சட்டத்தரணி, நீதிமன்ற அனுமதியை கோருவது கவலைக்குறியது (more…)
இன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரியின் "2005 இந்துவின் மைந்தர்களினால்” முல்லைத்தீவிற்கான கல்விக்கான செயற்றிட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டது. (more…)
நான் இந்திய அரசியல் சாசனத்தையொத்த ஒரு தீர்வை வலியுறுத்தி வருவது யாவரும் அறிந்ததே. அந்த நிலைப்பாட்டை இதுவரை எவரும் பெரிதாக எதிர்க்கவில்லை. இதுபோன்று நாம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் பற்றியும் பேசக்கூடியதாக ஒரு சந்திப்பை மேற்கொள்ள எண்ணியுள்ளேன் (more…)
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் தனது கப் ரக வாகனத்திற்கு எரிபொருளை நிரப்பிக்கொண்டு 500 ரூபாய் போலி தாள்கள் இரண்டை வழங்கியதாக கூறப்படும் (more…)
தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை அடுத்த வருடத்தில் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. (more…)
யாழ்ப்பாண புகையிரத நிலையத்தின் நிறைவுக் கட்டப் பணிகளை வட மாகாண ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறி நேரில் சென்று நேற்று பார்வையிட்டார். (more…)
விஜயதசமியை முன்னிட்டு யாழ் மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று (03) காலை 10 மணி பி.ப 2 மணி வரை முதல் யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வாணிவிழா நிகழ்வு இடம்பெற்றது. (more…)
"தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு தனிக்கட்சியாக பதிவு செய்யப்படமாட்டாது. அது கட்சிகளின் கூட்டமைப்பாகவே தொடர்ந்தும் செயற்படும்" இவ்வாறு லண்டன் வந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (more…)
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்ற பாப்பரசர் பிரான்சிஸை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரோமில் சந்தித்து (more…)
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந் உட்பட (more…)
இரத்தினபுரியில், பொலிஸ் சார்ஜன் ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான காந்திலதா (வயது 35) என்ற பெண்ணின் 65 வயதான தாயும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (more…)
வடக்கில் இருந்து படையினர் வெளியேற்றப்பட வேண்டுமா என்பது தொடர்பாக வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டால் தமிழ்மக்கள் அதற்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்று கிளிநொச்சி மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி சுதந்த ரணசிங்கா தெரிவித்திருக்கிறார். இராணுவம் எமது மண்ணைவிட்டு வெளியேறவேண்டும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மாத்திரம் சொல்லவில்லை. தமிழ் மக்களின் நிலைப்பாடும் அதுதான். ஆனால், தமிழ் மக்கள் தங்களை நேசிப்பதாக இராணுவம்...
வடக்கு மாகாண விவசாய அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தெரிசெய்யப்பட்ட விவசாயிகளுக்கு விதைநெல் வழங்கும் நிகழ்ச்சி (more…)
இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரிவதாக வெளியான செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது. (more…)
சவுதி அரேபியால் விற்பனை செய்யப்படும் மசகெண்ணையின் விலை குறைத்துள்ளதால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை என்றும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. (more…)
எதிர்வரும் 8ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று பூரண சந்திரக்கிரகணம் நிலவுவதால் சிவந்த நிறத்திலான நிலவை காணக்கூடியதாக இருக்கும் என்று வானவியல் நிபுணர்கள் அறிவித்துள்ளனர். (more…)
திருகோணமலை மாவட்டத்தில் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறியை முடித்த பட்டதாரி பயிலுனர்களுக்கு 52 பேருக்கு மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் திஸ்ஸ ரஞ்சித் டி. சில்வாவினால் நேற்று நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்து பேசப்போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
