முள்ளிவாய்க்கால் காணி அளவீடு கைவிடப்பட்டது

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பால் காணி அளவிடும் நடவடிக்கைகளை கைவிட்டு நிலஅளவையாளர்கள் சென்றுவிட்டதாக வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் இன்று செவ்வாய்க்கிழமை (23) தெரிவித்தார். (more…)

நிபந்தனை அடிப்படையிலேயே கேப்பாப்பிலவு காணிகள் மக்களிடம் கையளிப்பு

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோரின் வசமிருந்த 642 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் செவ்வாய்க்கிழமை (23) தெரிவித்தார். (more…)
Ad Widget

ஸ்கந்தாவில் நாவலர் சிலை திறப்பு

சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி வளாகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் நாவலர் சிலை திறந்துவைக்கப்பட்டது. (more…)

மயிரிழையில் தப்பியது மகிந்த அரசு : சம்பந்தன் எம்.பி

யுத்த வெற்றியின் மூலம் நாட்டின் பாதுகாவலர் தானே எனவும், சர்வதேச தலையீடுகளுக்கு இலங்கையில் ஒரு போதும் இடமில்லை எனவும் மக்களை ஏமாற்றும் மஹிந்த அரசின் பொய்ப் பிரசாரங்கள் ஊவா மாகாணசபைத் தேர்தலில் தவிடுபொடியாகியுள்ளது. (more…)

எரிகாயங்களுக்குள்ளான இளைஞன் மரணம்

கடந்த 4ஆம் திகதி யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருள் நிரப்ப சென்ற முச்சக்கரவண்டி தீப்பற்றியதில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். (more…)

முதுகல்வி மாணிகற்கைக்கு விண்ணப்பம் கோரல்

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப்பீடத்தினால் முதுகல்வி மாணி நிகழ்ச்சித்திட்டத்திற்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. (more…)

இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது இன்றியமையாதது

இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் இளவரசர் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். (more…)

தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து போராடவேண்டிய தருணம் – சத்தியலிங்கம்

அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக தமிழ்மொழி பேசும் மக்கள் என்ற அடிப்படையில் தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து போராட வேண்டிய தருணம் இதுவென வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். (more…)

வீசா இறப்பர் முத்திரைக்கு பதிலாக இனி ஸ்டிக்கர்

வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு வழங்கப்படும் வீசா அனுமதிப்பத்திரத்தில் இறப்பர் முத்திரைக்கு பதிலாக ஸ்டிக்கர் ஒட்டும் முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. (more…)

பிரிந்து செல்வதா இல்லையா என்பதனை வடக்கு கிழக்கு மக்கள் நிர்ணயிக்க வேண்டும் – சுரேஸ்

ஸ்கொட்லாந்து பாணியிலான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் கோரியுள்ளார். (more…)

சனல்- 4வின் நிகழ்ச்சிப் பணிப்பாளர் கொழும்பில்?

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சனல்- 4 தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பணிப்பாளர் நேற்று காலை(22) இலங்கையை வந்தடைந்துள்ளதாக அரச புலனாய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

பூசாரியை நம்பியது விதியா : நெஞ்சை பதறவைக்கும் ஆசிரியரின் படுகொலை

அன்று செப்டம்பர் முதலாம் திகதி. பாடசாலை மாணவர்களின் விடிவுக்காக தனது கடமையை ஆரம்பித்த ஆசிரியை சரஸ்வதி, சூரியன் அஸ்தமித்த பின்னரும் வீடு திரும்பவில்லை. கல்விக் கடவுளாம் சரஸ்வதியின் பெயரைக் கொண்ட இந்த ஆசிரியை வீடு திரும்பாதது அப்பிரதேச மக்களையே பதற்றமடையவைத்தது. (more…)

13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மோடி அரசு கண்ணும் கருத்துமாக இருக்கும்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழான 13ஆவது சட்டத் திருத்தம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதிலும், அதன் அடிப்படையில் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கும். (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பா.ஜ.க. தலைவர்கள் சந்திப்பு

ஆசிய அரசியல் கட்சிகள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்திருந்த பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை மாலை கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர். (more…)

தனிநாடு கோரிக்கை இல்லை: மாவை, சத்தியக்கடதாசி சமர்ப்பிப்பு

இலங்கை நாட்டுக்குள் ஒரு தனியான நாட்டை அமைப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமல்ல என்று (more…)

மன்னாரில் மூன்று பிள்ளைகளின் தாயின் சடலம் கரையொதுங்கியது!

மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கடலில் மூழ்கி மரணமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது. (more…)

வேலணையில் மனித எச்சம் தோண்டும் பணி நிறுத்தம்

வேலணையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அடங்கிய பகுதியை இன்று தோண்டுவதற்காக இருந்த போதும் இறுதி நேரத்தில் நீதவானின் உத்தரவில் நிறுத்தப்பட்டுள்ளது. (more…)

மக்களுக்காக அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன – டக்ளஸ்

யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் அனைத்தும் இராணுவத்தினரின் தேவைக்காக முன்னெடுக்கப்படவில்லை என்பதுடன், அவை பொதுமக்களுக்காகவே முன்னெடுக்கப்படுவதாக பாரம்பரிய கைத்தொழில் (more…)

மக்களின் தேவைகளிற்கு மாத்திரமே காணிகள் : முதலமைச்சர்

பொதுமக்களின் காணிகளை பொது மக்களின் நன்மை கருதி அல்லது தேவைகருதி மட்டுமே அரசாங்கத்திற்கு கையளிக்க சட்டத்தில் இடம் உள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். (more…)

எங்களை நிம்மதியாக வாழவிடு

இராணுவத் தேவைக்காக தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் புதுக்குடியிருப்பில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts