நிறை குறைத்து உருளைக்கிழங்கு விநியோகம்

வரட்சி நிவாரணத்திற்கு வழங்கப்பட்ட உருளைக்கிழங்கு, நிறை குறைந்த அளவுகளில் புலோலி, உடுப்பிட்டி ஆகிய பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். (more…)

குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு

யாழ். புத்தூர் வடக்குப்பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த கே.உதயராசா (வயது 53) என்பவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Ad Widget

கொடுக்காத தண்ணிக்கு காசு கேட்கும் அதிகாரிகள்

ஊர்காவற்றுறை பருத்தியடைப்பு கிராமத்தில் குழாய் மூலமான குடிநீர் தற்போது நீண்டகாலமாக தமக்கு வழங்கப்படாமலே நீர்வழங்கல் அதிகார சபையினால் மாதாந்தோறும் குடிநீரிற்கான பட்டியலானது அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது என கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர். (more…)

பொதுப்பட்டமளிப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது

யாழ்.பல்கலைக்கழகத்தின் பொதுப்பட்டமளிப்பு விழா தவிர்க்க முடியாத காரணங்களினால் பிற்போடப்பட்டுள்ளதாக பதிவாளர் அறிவித்துள்ளார். (more…)

பற்றைக் காணிகளில் எச்சரிக்கைப் பலகை

யாழ். மாநகரப்பகுதியில் பராமரிப்பின்றி இருக்கும் காணிகளில் உள்ள பற்றைகளை உடன் அகற்றுமாறு மாநகராட்சி மன்றம் அந்தந்த காணிகளில் அறிவுறுத்தல் விளம்பரப் பலகைகளை நாட்டி வருகின்றது. (more…)

முதலமைச்சர் வீட்டிற்கு வாடகை மூன்று இலட்சம் போராடியவர் கைகளில் பிச்சைப்பாத்திரம் – ஈ.பி.டி.பி. விந்தன்

இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் போராடி பெற்றுக்கொடுத்ததே வடமாகண சபை என்றும் போராடிய இளைஞர்களின் குடும்பங்கள் பிச்சைப்பாத்திரத்தை ஏந்தி நிற்க வியர்வை கூட சிந்தாத முதல்வர் விக்கினேஸ்வரன் குடியிருக்கும் ஆடம்பர மாளிகைக்கு மாத வாடகை மூன்று இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றது (more…)

2014 காலநிலை உச்சிமாநாட்டில் ஜனாதிபதி ராஜபக்‌ஷவின் கருத்துக்கள்

நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற காலநிலை உச்சிமாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வழங்கிய கருத்துக்களின் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது. (more…)

பாவித்த தேங்காய் எண்ணெயை மீண்டும் கறிகளுக்கு பயன்படுத்த வேண்டாம்!

சுகாதார அமைச்சு எச்சரிக்கை! பாவித்த தேங்காய் எண்ணெயை மீண்டும் கறிகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என என சுகாதார அமைச்சு அறிவிக்கின்றது. (more…)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலே போட்டியிடுவார்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் என அக்கட்சி நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. (more…)

வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் வீடமைப்புத் திட்டத்தை முதலமைச்சர் ஆரம்பித்து வைத்தார்.

உள்ளூராட்சி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டத்தை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார். (more…)

சம்பந்தர் தலைமையில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதன் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று மாலை இடம்பெற்றது. (more…)

வவுனியாவில் மினிசூறாவளி

வவுனியாவில் நேற்று செவ்வாய்கிழமை கடும் மழையுடன் வீசிய மினிசூறாவளியினால் வீதியால் பயணித்தவர்கள் மீது மரக்கிளைகள் முறிந்து வீழ்ந்தில் மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் (more…)

ஆனையிறவிலும் காணி அளவீடு கைவிடப்பட்டது

கிளிநொச்சி, ஆனையிறவு பகுதியில் 4 குடும்பங்களுக்கு சொந்தமான 1 ஏக்கர் காணியை இராணுவம் முகாமின் தேவைக்காக சுவீகரிக்கும் பொருட்டு (more…)

தேரருக்கு மார்புக்கச்சையை பரிசளித்த ஆளுங்கட்சி வேட்பாளர்

ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட ஆளுங்கட்சி வேட்பாளரொருவர், மொனராகலையைச் சேர்ந்த தேரர் ஒருவருக்கு பரிசளித்த மருந்துப் பொதிக்குள் பெண்ணின் மார்புக் கச்சையொன்றும் இருந்ததாக (more…)

டெங்கை ஒழிக்க ஓட்டோ படையணி

டெங்கு நோய் குறித்து மக்களை விழிப்படையச் செய்யும் நோக்கில் யாழ்.மாவட்ட செயலகத்தினால் முச்சக்கரவண்டி படையணியொன்றை உருவாக்கி அதன் மூலம் மக்களை விழிப்படையச் செய்யும் திட்டம் (more…)

இலங்கை நிலை குறித்து மனித உரிமை ஆணையர் கவலை

இலங்கையில் சிவில் அமைப்புகள், மனித உரிமை பாதுகாவலர்கள், பாதிக்கப்பட்டோருக்கான அமைப்புக்கள், சர்வதேச நீதிவிசாரணையை வலியுறுத்துவோர் உள்ளிட்ட பிரிவினர் (more…)

வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் பௌத்தர்கள் இருந்தனர் – முதலமைச்சர் சி.வி

முன்னொரு காலத்தில், வடக்கு – கிழக்கில் தமிழ் பேசும் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள். அவர்களால் இங்கு வைக்கப்பட்ட பௌத்த சின்னங்களே இன்றும் இங்கு காணப்படுகின்றன என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் தெரிவித்தார். (more…)

ஊவா வன்முறை வீடியோ ஐ.நா.வுக்கு அனுப்பிவைப்பு

ஊவா மாகாண சபைக்கான தேர்தலின் போது இடம்பெற்ற தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பிலான ஒளிநாடா (வீடியோ), படங்கள் மற்றும் அறிக்கைகள் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக (more…)

அரசும் கூட்டமைப்பும் தாங்களாகவே அச்சநிலையை உருவாக்கியுள்ளன!

இலங்கை அரசின் யோசனைகள் எனக்கு மகிழ்ச்சியளிக்காவிட்டால் ஆலோசனைக் குழுவிலிருந்து நான் விலகிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சர்வதேச ஆலோசகர்களில் ஒருவரான இந்திய மனித உரிமை ஆர்வலர் அவ்டாஸ் கௌஷல். (more…)

வாக்குரிமையில் சந்தேகமா? பிரவேசியுங்கள்

தேர்தல் இடாப்பில் தன்னுடைய பெயர் உள்வாங்கப்பட்டுள்ளதா என்பதை வாக்காளர்கள் தற்போது தாமாகவே தெரிந்து கொள்ளமுடியும். (more…)
Loading posts...

All posts loaded

No more posts