2015 ஜனவரி முதல் இரட்டை பிரஜாவுரிமை

தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இரட்டை பிரஜாவுரிமை, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய சட்டத்தொகுதியின் கீழ் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் (more…)

இராணுவ ட்ரக் ஓட்டோவுடன் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு!

கெற்பேலிப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். (more…)
Ad Widget

குழு மோதல்; ஐவர் கைது

யாழ். துன்னாலை வேம்பங்கேணி பகுதியில் குழு மோதலில் ஈடுபட்ட ஐவரை ஞாயிற்றுக்கிழமை(05) காலை கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

போலி தங்கம் விற்க முயன்ற நால்வர் யாழில் கைது

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட நாவற்குழி பிரதேசத்தில் மக்களை ஏமாற்றி போலி தங்கத்தை விற்பனை செய்வதற்கு முயன்ற நால்வரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)

ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் முழுப் பயனையும் பெறுங்கள்: டக்ளஸ் அறிவுரை

வடபகுதிக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மக்கள் நலன்சார்ந்த பல்வேறு அபிவிருத்தி செயற்றிட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ள நிலையில், (more…)

மு.த.தே.கட்சியின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது

தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முற்போக்கு தமிழ் தேசிய கட்சியால் கடந்த வெள்ளிக்கிழமை (03) முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (05) மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது. (more…)

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு யாழில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் தினமான நாளை யாழ். நகரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளனர். (more…)

வடக்கிற்கு 50 புதிய பஸ் தரிப்பிடங்கள்

வடமாகாணத்திலுள்ள பின்தங்கிய கிராமங்களில் 50 பஸ் தரிப்பிடங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண போக்குவரத்து மீன்பிடி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் டெனீஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். (more…)

வடக்கில் இராணுவத்தால் 28, 316 ஏக்கர் நிலம் அபகரிப்பு

வடமாகாணத்தில் 3 மாவட்டங்களில் மட்டும் தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 28. 316 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிலத்தில் பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து (more…)

தேசிய உதைபந்தாட்ட அணியில் இடம் பிடித்த யாழ் பல்கலைக்கழக வீரன் ஞானரூபன்

தேசிய உதைபந்தாட்ட அணியில் யாழ் பல்கலைக்கழக மாணவன் ஞானரூபன் இடம் பிடித்துள்ளார். (more…)

பளைப் பகுதியில் மிதிவெடியில் சிக்கி ஒருவர் காயம்!

பளை, வேம்பொடுகேணிப் பகுதியில் மிதிவெடியில் சிக்கி ஒருவர் காயமடைந்தார். (more…)

முதலமைச்சரின் கருத்துகள் எம்மை வன்முறையாளராகச் சித்திரிக்கும் முயற்சியா? சுரேஸ் எம்.பி. கேள்வி

தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஜனநாயக வழியில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்களுடன் சேர்ந்து இயங்கமுடியாது என வடமாகாண முதலமைச்சர் கூறியிருக்கும் (more…)

அகதி முகாம்களிலும் தமிழருக்கு நிம்மதி இல்லை

போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அகதி முகாம்களிலும் நிம்மதியாக வாழவிடப்படவில்லை. (more…)

நகைக்கடை வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு!

யாழ். நகரில் உள்ள நகைக்கடை வர்த்தகர்கள் கடந்த சில மாதங்களாக எதிர்நோக்கும் பிரச்சினை சம்பந்தமாக வர்த்தக சங்கத்தில் தங்களுடைய முறைப்பாடுகளை தெரிவித்துள்ளனர். (more…)

கொழும்பு றோட்டறிக் கழகத்தால் போதனா வைத்தியசாலை கண் சிகிச்சைப் பிரிவுக்கு உபகரணங்கள் கையளிப்பு

யாழ். போதனா வைத்தியசாலையின் கண்ணியல் சிகிச்சைப் பிரிவுக்கு கொழும்பு றோட்டறிக் கழகத்தினால் 15 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் இன்று சனிக்கிழமை வழங்கப்பட்டன. (more…)

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக ஊடகங்களை ஒடுக்கும் நடவடிக்கைகள்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஊடகங்களை ஒடுக்கும் நடவடிக்கை மீள ஆரம்பித்துள்ளமை குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அச்சம் வெளியிட்டுள்ளது. (more…)

இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை சர்வதேச சமூகத்துக்குக் கிடையாது!

இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை சர்வதேச சமூகத்திற்கு கிடையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். (more…)

மோட்டார் சைக்கிளுக்கு ‘ஆசனப்பட்டி’ வழக்கு!

மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றபோது ஆசனப்பட்டியை "SEAT BELT" அணியாமல் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸாரினால் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. (more…)

எந்த மிரட்டலுக்கும் பணியாது எமது போராட்டம் – விஜயகாந்த்

பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்த முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். (more…)

வட்டுக்கோட்டை விபத்தில் இரு இளைஞா்கள் படுகாயம்

வட்டுக்கோட்டை சங்கரத்தைச் சந்தியில் சற்றுமுன்னர் நடந்த வாகன விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts