- Sunday
- April 28th, 2024
கொழும்பில் இடம்பெறவிருந்த செயலமர்வில் கலந்துகொள்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (26) இரவு பயணித்த போது, ஓமந்தையில் வைத்து கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்ட 7 (more…)
கடந்த வார இறுதியில் இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறவிருந்த ஊடகவியலாளர்கள் பயிற்சி அமர்வு இரத்து செய்யட்ட சூழல் குறித்து அமெரிக்கா தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருக்கிறது. (more…)
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் வாழ்வியலைக் குறிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்ற மாறுதடம் என்கிற திரைப்படம் யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்டபோது, (more…)
சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை எழுதுவதற்கும், சட்டக்கல்லூரியில் இணைந்து கல்வி கற்பதற்குமான வயதெல்லை 30 ஆக இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு இப்போது முற்றாக நீக்கப்பட்டுள்ளது. (more…)
கொழும்பு றோயல் கல்லூரியின் தரத்தை ஒத்ததாக கிளிநொச்சி மத்திய கல்லூரி தரமுயர்த்தப்படும் என்று மத்திய கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். (more…)
புத்தூர் கிழக்குப் பகுதியில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற குழுச் சண்டையுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஞாயிற்றுக்கிழமை (27) கைது செய்யப்பட்ட 11 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு (more…)
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் குறிஞ்சி சாரல் கலை,கலாசார நாடக நிகழ்வு நேற்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. (more…)
கல்வியங்காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் முச்சக்கரவண்டியில் நடமாடிய இருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இரவு 11 மணியளவில் கைது செய்ததாக கோப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
தமிழ் மக்களின் நியாயபூர்வமான போராட்ட நிலைமைகளை வெளியில் கொண்டு வருவதனால், சர்வதேச ரீதியில் கிடைக்கும் ஆதரவுக்கு அரசாங்கம் பயந்துள்ளது. இதனாலேயே, ஊடகத் தணிக்கை, ஊடகக் கட்டுப்பாடு ஆகியவை விதிக்கப்படுகின்றன என்று வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)
தமது உயிரையும் துச்சமாக மதித்து ஊடகப்பணியில் ஈடுபட்டு வரும் எமது ஊடகவியலாளர்கள் மீது வன்மத்துடன் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர்களின் பணியினை முடக்க முயற்சித்து வரும் அரசாங்கம், (more…)
'மக்களின் நிலம் மக்களுக்கானது என்பதே தனது குறிக்கோள் என்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)
சாவகச்சேரிப் பகுதியில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதால், மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகனும் படுகாயமடைந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். (more…)
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சப்பாத்துக்கள் மற்றும் மேலதிக சீருடை வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. (more…)
பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகினர் என்று கருதப்படும் இரு சிறுவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக நேற்று சேர்க்கப்பட்டுள்ளனர். (more…)
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்துவதற்காக அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும், அந்த முயற்சிகள் ஒருபோதும் வெற்றியளிக்கப் போவதில்லை என்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார். (more…)
தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்த வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை. எனினும் கூட்டமைப்பு பிளவுபடப்போகின்றது என்ற அச்சம் அக்கட்சியின் தலைவர் சம்பந்தனுக்கு ஏற்பட்டு விட்டது என அரசாங்கம் தெரிவித்தது. (more…)
ஐ.நா.மனித உரிமை ஆணையகத்தின் சர்வதேச விசாரணைக் குழுவுக்கு ஏட்டிக்குப்போட்டியாகவே அரசாங்கம் காணாமல் போனோர் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு மூவரடங்கிய சர்வதேச நிபுணர் குழுவை நியமித்துள்ளது. (more…)
பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதி ராசாவே தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்குப் பொருத்தமானவர். தலைவர் இரா.சம்பந்தனுக்கு அடுத்தபடியாக அவரே தமிழரசுக் கட்சியை நீண்டகாலமாக கட்டிவளர்த்த பெருமைக்குரியவர் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். (more…)
ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடக்கும் என நம்பப்படும் நிலையில். எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்க தயாராகி வருகின்றன. (more…)
Loading posts...
All posts loaded
No more posts