வடமாகாண சபையின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்காத அதிகாரிகள்

வடமாகாண சபையின் இன்றைய அமர்விலும் வடமாகாண சபையின் திணைக்களங்களின் கீழுள்ள அதிகாரிகள் சமூகமளிக்கவில்லை. (more…)

மனித உரிமை பேரவையின் செயற்பாடுகள் குறித்து மஹிந்த அதிருப்தி

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். (more…)
Ad Widget

23 எறிகணை குண்டுகள் மீட்பு

சாவகச்சேரி, சரசாலை பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் இருந்து 120 மில்லிமீற்றர் ரக எறிகணைகள் 23, புதன்கிழமை (24) மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினர். (more…)

எடுத்துக் கொள்ளப்படாத பிரேரணை! கறுப்புப் பட்டியுடன் ஆஜரான சிவாஜிலிங்கம்

சிவாஜிலிங்கத்தின் ஒரு பிரேரணை வடக்கு மாகாணசபையில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. (more…)

யாழில் 25 பேருக்கு டெங்கு

யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கடந்த ஓகஸ்ட் மாதம் 25 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ். மாநகரசபை சுகாதார வைத்தியதிகாரி நேற்று புதன்கிழமை(24) தெரிவித்தார். (more…)

பருத்தித்துறைக் கடலில் சிக்கிய ராட்சதத் திருக்கை

முல்லைத்தீவுக்கும் பருத்தித்துறைக்கும் இடையிலான கடற்பரப்பில் சுமார் 1000 கிலோ எடையுள்ள ஆனைத்திருக்கை மீன் மீனவர் ஒருவரின் வலையில் அகப்பட்டதாக யாழ். மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் பா. ரமேஷ் கண்ணா நேற்று புதன்கிழமை தெரிவித்தார். (more…)

பாராளுமன்றத்தில் நவராத்திரி விழா!

பாராளுமன்ற கேட்போர்கூடத்தில் இன்றுகாலை (25) 10.00 மணிக்கு நவராத்திரி விழா கொண்டாடப்படவுள்ளது. (more…)

ஆயுதம் தாங்கிய விமானங்கள் குறித்து ஐ.நா. மனித அமர்வில் இலங்கை அதிருப்தி

தீவிரவாதத்தை முறியடிப்பதற்கான உத்தியாக, சர்வதேச நாடுகள், விமானிகள் இல்லாத தன்னியக்க விமானம் மற்றும் ஆயுதம் ஏந்திய விமானங்களின் பாவனையை அதிகரித்து வருகின்றமை (more…)

ஐ.நாவில் இலங்கை விவகாரம் ஒத்திவைப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் இலங்கை தொடர்பிலான வாய்வழி மூலமான புதுப்பித்தல்கள் (Oral update) (more…)

தடம்புரண்டது யாழ்தேவி

பளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த யாழ்தேவி ரயில் மஹவ பிரதேசத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. (more…)

சிறுவர் இல்லத்தில் கைவரிசை: இருவர் கைது

யாழ்ப்பாணம் மானிப்பாயிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்த நான்கு மின்விசிறிகளை திங்கட்கிழமை(22) இரவு திருடிய குற்றச்சாட்டில் மானிப்பாயை சேர்ந்த இளைஞர்கள் இருவரை செவ்வாய்க்கிழமை(23) மாலை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் புதன்கிழமை (24) தெரிவித்தனர். (more…)

ஜனாதிபதி மஹிந்த சர்வதேச தலைவர்களுடன் சந்திப்பு!

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. (more…)

ஊர்காவற்றுறையில் சுனாமி ஒத்திகை

யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் சுனாமி ஒத்திகை நிகழ்வு பருத்தியடைப்பிலுள்ள கோட்டையடி பொதுமண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றது. (more…)

யாழ் – இரத்மலானை வரை இ.போ.ச பஸ் சேவை

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் - புறக்கோட்டை வரையிலான பஸ் சேவை நாளை வியாழக்கிழமை (25) முதல் இரத்மலானை வரையில் விஸ்தரிக்கப்படவுள்ளதாக கோண்டாவில் போக்குவரத்து சாலை முகாமையாளர் எஸ்.குலபாலசெல்வம் இன்று புதன்கிழமை (24) தெரிவித்தார். (more…)

பெண்ணின் கூந்தலை கத்தரித்த மர்மநபர்கள்

யாழ்ப்பாணம், தொண்டைமானாறு, ஊறணி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் செவ்வாய்க்கிழமை (23) இரவு அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் சிலர், வீட்டிலிருந்த பெண்ணின் கூந்தலை கத்தரித்துவிட்டுச் சென்றதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

தலைமைத்துவ பயிற்சிக்கான விசேட பேருந்துச் சேவை

யாழ். பல்கலைக்கழக புதிய மாணவர்களுக்கு மின்னேரியா,மாதுறு ஓயாவில் நடைபெறும் தலைமைத்துவப் பயிற்சிக்கு செல்வதற்காக விசேட பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

140 ஆவது அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழில் இரத்ததானம்

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழ். பிரதம தபாலகத்தில் இரத்ததான நிகழ்வு இன்று நடைபெற்றது. (more…)

முள்ளிவாய்க்காலில் எனக்கும் காணி உண்டு – சீனப் பிரசை ஜுயூ சீ சாங்

இறுதிப் போர் நடந்த முள்ளிவாய்க்காலில் தனக்கும் காணி உண்டு என்று நேற்றுத் தெரிவித்த சீனப் பிரசை ஒருவர்,அந்தக் காணியை கடற்படையினர் முகாம் அமைப்பதற்கு வழங்க சம்மதிக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார். (more…)

வைத்தியசாலையில் பெண் சாவு : விசாரணைகள் ஆரம்பம்

கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணின் சாவில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். (more…)

பண்ணை கடற்கரையில் 23 மில்லியன் ரூபாவில் அபிவிருத்தி திட்டங்கள்

நகர அபிவிருத்தி அதிகார சபை வேலைத்திட்டத்தின் கீழ் பண்ணை கடற்கரையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் 23 மில்லியன் ரூபாவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர் (more…)
Loading posts...

All posts loaded

No more posts