உயிரிழந்தவர்களை நினைவுகூர முடியாத நிலையில் தமிழினம்

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீபச்சுடரினைக்கூட ஏற்ற முடியாத நிலையில்தான் எம்மினம் இந்த நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். (more…)

திருச்சியில் 20 இலங்கை அகதிகள் தற்கொலைக்கு முயற்சி!

திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த 20 இலங்கை அகதிகள் நேற்று (18) தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (more…)
Ad Widget

ஜனாதிபதியின் பிறந்த நாள் : அங்கஜன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் 69ஆவது பிறந்தநாள் மற்றும் பதவியேற்ற நாளை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களின் வாழ்வு சுபீட்சம் பெறவும் பணிகள் சிறக்கவும் (more…)

இலங்கையில் மீளவும் தீவிரவாதம் தலையெடுக்கும் ஆபத்து!!

இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில், மீண்டும் தீவிரவாதச் செயற்பாடுகள் தலைதூக்குவதற்கு வாய்ப்புள்ளதாக, தீவிரவாதம் தொடர்பான உலகளாவிய ஆய்வு அறிக்கை ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)

யாழ்.பல்கலைக்கழகம் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது – விஜயகலா

யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது கடுமையான அரசியல் மயப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். வரவு-செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றம் போதே விஜயகலா இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் வட கிழக்கு கல்வி அபிவிருத்தி பணிகளில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாக இல்லையென தெரிவித்தார். இதேவேளை வடகிழக்கு...

புனிதமான கார்த்திகை மாதத்தில் ஒரு புல்லுருவியும் பிறந்துள்ளது – ஈ.சரவணபவன்

கார்த்திகை மாதம் என்பது இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த மட்டில் ஒரு புனிதமான மாதமாகும். இதன் புனிதத் தன்மையை சீர்குலைக்கும் வகையில் இம் மாதத்தில் ஒரு புல்லுருவியும் பிறந்துள்ளது என்பதனை அண்மையில் பத்திரிகை வாயிலாக அறிந்துள்ளேன் (more…)

சம்பிக்க, கம்மன்பில அமைச்சுப் பதவியில் இருந்து விலகல்!

ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர், தொழிநுட்ப ஆராய்ச்சி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகியுள்ளார். (more…)

யாழ் பல்கலையில் வணிக நிர்வாக முதுமாணி கற்கைகள் ஆரம்பம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக வணிக நிர்வாக முதுமாணி கற்கைகள் (எம்.பி.ஏ) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட பீடாதிபதி ரி.வேல்நம்பி, செவ்வாய்க்கிழமை (18) தெரிவித்தார். (more…)

தமிழர்களுக்கு சரியான அரசியல் தலைமை இல்லை – குகேந்திரன்

தமிழர்களுக்கு சரியான அரசியல் தலைமைகள் கிடைக்காமையே தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி.குகேந்திரன் தெரிவித்தார். (more…)

சுன்னாகம் மின் பிறப்பாக்கிகளை ஏன் அகற்றக்கூடாது? அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

சுன்னாகம் பகுதியில் இயங்கும் இலங்கை மின்சார சபையின் 'நொதேன் பவர்' நிறுவனம் மற்றும் 'உதுறு ஜனனி' திட்டம் ஆகியவற்றின் மின் பிறப்பாக்கிகளை ஏன் அவ்விடத்திலிருந்து அகற்றக்கூடாது என்பதற்கு பொருத்தமான காரணங்களை (more…)

யாழ். மாவட்டத்தில் ஆடைத்தொழிற்சாலை,இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு

இலங்கையிலுள்ள முன்னணி ஆடை தொழிற்சாலையொன்றினை யாழ். மாவட்டத்தில் நிறுவுவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள், (more…)

ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பு நாளை விடுக்கப்படும்?

ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பு , நாளை புதன்கிழமை உத்தியோகபூர்வமாக விடுக்கப்படும்?அறிவிப்பு விடுக்கப்படும் என்றும் அன்றிரவே விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

நெடுந்தீவுக்கான படகு சேவை பாதிப்பு!

கடும் மழை, கடல் கொந்தளிப்புக் காரணமாக நெடுந்தீவுக்கான போக்குவரத்து தடைப்பட்டது. (more…)

ஜனாதிபதி அவர்களுக்கு நல்லாசி வேண்டி மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் சிறப்புப் பூசை வழிபாடு

ஜனாதிபதியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு நல்லாசி வேண்டி மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் சிறப்புப் பூசை வழிபாடுகள் நடைபெற்றன. (more…)

இரண்டு பாடசாலைக்கு ஒரு ஆசிரியர்

வலிகாமம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில், சில பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை தற்போது நிலவுவதால் ஒரு ஆசிரியர் இரண்டு பாடசாலைகளில் கல்வி கற்பித்து வருவதாக, வலிகாமம் கல்வி பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா, செவ்வாய்க்கிழமை (18) தெரிவித்தார். (more…)

சுயலாப அரசியலுக்கு பல்கலை மாணவர்கள் பயன்படுத்தியோர் இன்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர் – ஈபிடிபி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகளை சீர்குலைத்து, மாணவர்களை கையாலாகாத உணர்ச்சியூட்டல்களால் திசைதிருப்பி, தங்களது சுயலாப அரசியலுக்கு மாணவர்களைப் பயன்படுத்தி வருகின்றவர்கள், (more…)

குருக்களின் மனைவியை கட்டிவைத்தவர்கள் கைது

புன்னாலைகட்டுவன், ஈவினை பகுதியில் குருக்கள் ஒருவரின் மனைவியை கட்டிவைத்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிக்க முயன்ற மூன்று சந்தேகநபர்கள் திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர். (more…)

யாழ்.குடாவில் அடை மழை

யாழ்.குடாவில் பரவலாக நேற்று முதல் அடை மழை பெய்து வருகின்றது. (more…)

மூன்று தடவைக்கு மேல் தவறு விட்டால் அடையாள அட்டை இரத்து

மூன்று தடவைகளுக்கு மேல் தவறுவிடும் தனியார் பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் சேவை அடையாள அட்டையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. (more…)

காணிகளை அளவிட எம்மை வற்புறுத்தியே படையினர் அழைத்து வருகின்றனர்

எம்மை வற்புறுத்தியே காணிகளை அளவிட படையினர் அழைத்து வருகின்றனர் வலி.வடக்கு மக்கள் வாழும் முகாம் காணிகளை அளப்பதற்காக இராணுவத்தினர் தங்களை அதிகளவு பணம் கொடுத்தும், வற்புறுத்தியும் அழைத்து வருகின்றனர் என நிலஅளவையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts