வடக்கிலிருந்து 4000பேர் காலிக்கு!

காலியில் இடம்பெற இருக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் 4000இற்கு அதிகமான மக்கள் கலந்துகொள்வார்கள் என சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கிலே யாழ்ப்பாணத்திலிருந்தும் கிளிநொச்சியிலிருந்தும் இந்த மக்கள் எந்தவொரு எதிர்பார்ப்புமில்லாமல் மேதினத்தில் கலந்துகொள்ளவுள்ளார்கள் எனவும் தெரிவித்த அவர் கிளிநொச்சியில் மாத்திரம் 1500 மக்கள் இந்நிகழ்வில்...

இலங்கையில் வேலையற்றோர் வீதம் அதிகரித்துள்ளது!

இலங்கையில் வேலையற்றோர் வீதம் கடந்த ஆண்டிலிருந்து அதிகரித்துவருகின்றது. அந்த வகையில் அண்மையில் வடக்கு மாகாண சபையால் கோரப்பட்ட பணிய உதவியாளர் வெற்றிடத்திற்கு 250 பட்டதாரிகளும் விண்ணப்பித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வடக்கு மாகாணத்தில் பணியக உதவியாளர் வெற்றிடத்தை நிரப்புவதற்காக 40பேர் தேவைப்பட்டனர். இதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது இப்பதவிக்கு 9,460பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 250 பேர் பட்டதாரிகளாவர்....
Ad Widget

வடக்கு முதல்வர், மாவை சேனாதிராஜா உட்பட நான்குபேருக்கு நீதிமன்றம் அழைப்பு!

வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்டம் குறித்து சிங்கள இனவாதக் கட்சிகள் சில இணைந்து கொழும்பு நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்னர் வழக்குத் தொடர்ந்தமை யாவரும் அறிந்ததே. அதையடுத்து வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட நால்வருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. இந்த அழைப்பாணைக்கமைய முதலாம் எதிரியாக தமிழரசுக்...

பொன்னாலையில் மினி சூறாவளி!

பொன்னாலையில் வீசிய மினி சூறாவளியால் வீடுகள், கடைகள் மற்றும் பொதுக் கட்டடங்களின் கூரைகள் சேதமாகியுள்ளன. இந்திய வீட்டுத்திட்டத்தினால் வழங்கப்பட்ட வீடொன்றின் ஓடுகள் தூக்கிவீசப்பட்டுள்ளன. வலிகாமம் மேற்குப் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை 2.30 மணியளவில் பலத்த மழையுடன் காற்று வீசியதுடன் மினி சூறாவளியும் ஆரம்பமானது. இந்தச் சூறாவளியால் வீடுகளின் கூரைகள் முற்றாகத் தூக்கி வீசப்பட்டுள்ளன. இந்தச் சூறாவளிக்காற்றினால்,...

சம்பந்தன் கிளிநொச்சி இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழையவில்லை என்கிறார் ரணில்

இலங்கையின் வடக்கே, இராணுவ முகாம் ஒன்றுக்குள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அத்துமீறி நுழைந்ததாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டுள்ளதாக பிரதமர் விமர்சித்துப் பேசியுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 20-வது ஆண்டு நிறைவு நிகழ்வில் உரையாற்றியிருந்த போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறினார். கிளிநொச்சியில் அண்மையில் நடந்த சம்பவம் ஒன்றின்போது, எதிர்க் கட்சித்...

இன்று சர்வதேச தொழிலாளர் தினம்

இன்று மே தினமாகும். (சர்வதேச தொழிலாளர் தினம்) 18ம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் தொடங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன...

கூட்டுறவாளர்களின் மேதினத்தில் கட்சி பேதங்களற்று அணி திரள்வோம்-கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

வடக்கு கூட்டுறவாளர்களால் கொண்டாடப்படவுள்ள மேதினப் பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் கட்சி பேதங்களற்று அனைவரையும் அணி திரளுமாறு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில், வடமாகாண கூட்டுறவு அமைப்புகளும் கூட்டுறவுத் தொழிற்சங்கங்களும் இணைந்து இம்முறை மேதினத்தை கிளிநொச்சியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவதற்குத் தீர்மானித்துள்ளன வடக்கின் பொருளாதாரத்தில் கூட்டுறவுத்துறை காத்திரமான பங்களிப்பைச்...

கூட்டமைப்பின் மே தின நிகழ்வில் வடக்கின் முதல்வர் கலந்து கொள்ள மாட்டார்!

வடக்கு, கிழக்கை மையப்படுத்தி கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது. வைத்திய பரிசோதனை மற்றும் வைத்திய ஆலோசனை பெறுதல் ஆகிய தேவைகளின் நிமித்தம் சில தினங்களுக்கு கொழும்பில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதன் காரணத்தினாலேயே அவர் மேற்படி மே...

ஈபிடிபி கட்சியினரின் மே தின செய்தி!

உழைக்கும் மக்களின் உன்னத தினமான மே தினத்தில் உழைக்கும் மக்களோடு இணைந்து, அரசியலுரிமைக்காக எழுந்து நிற்கும் தமிழ் பேசும் மக்களாகிய நாமும் அனைத்து உரிமைகளையும் பெற்று நிமிர்ந்துநிற்க உறுதியெடுப்போம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள மேதின செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள மேதின செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுள்ள்ளதாவது –...

யாழ் பல்கலையிலும் மேதின நிகழ்வுகள்

சர்வதேச தொழிலாளர் தினமாகிய மேதினத்தை இம்முறை பல்கலைக்கழக ஊழியர் சங்கமும், இலங்கை ஆசிரியர் சங்கமும், யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கமும் இணைந்து கொண்டாடவுள்ளது. மேதின நிகழ்வானது நாளை காலை 10மணியளவில் ஊர்வலத்துடன் ஆரம்பமாகின்றது. பல்கலைக்கழக பிரதான வாயிலில் ஆரம்பமாகி குமாரசாமி வீதி வழியாக பலாலி வீதியை அடைந்து அங்கிருந்து பரமேஸ்வராச் சந்தியை அடைந்து இராமநாதன்...

இயற்கை ஒதுக்கிடங்கள் என்ற பெயராலும் வடக்கில் காணிகள் அபகரிப்பு

வடக்கில் இராணுவத்துக்கென்று ஒருபுறம் காணிகள் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அதேசமயம், இன்னொருபுறம் இயற்கை ஒதுக்கிடங்கள் என்ற பெயராலும் காணிகள் அபகரிக்கப்படுகின்றன என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளளார். மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (29.04.2016) விவசாயிகளுக்கான நடுகைப் பொருட்கள் மற்றும் கால்நடைகள் வழங்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு...

சாவகச்சேரியில் இருவேறு இடங்களில் குண்டுகள் மீட்பு!!

சாவகச்சேரி பகுதியில் இருவேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டுகள் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நேற்று வெள்ளிக்கிழமை (29) மாலை செயலிழக்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரி சங்கத்தானை, மற்றும் மறுவன்புலோ பகுதியில் உள்ள இடங்களில் உள்ள காணி உரிமையாளர்கள் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த போது இவை மீட்கப்பட்டன. நீதிமன்றின் அறிக்கையூடாக அனுமதி பெற்ற பொலிஸார் பொலிஸ்...

ஏ.ரி.எம். இயந்திரங்களில் தகவல்கள் திருடிய சீனா பிரஜைகள் கைது

வர்த்தக வங்கிகளிலுள்ள ஏ.ரி.எம் இயந்திரங்களில் தேவையற்ற இலத்திரனியல் பாகங்களை வடிவமைத்து,பொருத்தி உரிமையாளர்களின் தகவல்களை திருடிய சீன பிரஜைகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பணம் மீளப்பெறும் அட்டையை உரிமையாளர்கள், இயந்திரத்தில் செலுத்தும்போது, சந்தேகநபர்களால் பொருத்தப்பட்ட பாகத்தினூடாக தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இவ்வாறு கணக்கு உரிமையாளர்கள் விவரங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த வங்கி நிர்வாகம், பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 26ஆம்...

முச்சக்கர வண்டிகளுக்கும் ஆசணப்பட்டி?

முச்சக்கர வண்டிகளுக்கு ஆசணப்பட்டி அணிவதை பரிந்துரை செய்வதற்கு வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை தீர்மானித்துள்ளது. முச்சக்கர வண்டி விபத்துக்களால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்கள் குறித்து அவதானம் செலுத்திய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் டாக்டர் சிசிர கோந்தகொட கூறினார். முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட்ட போது மேலும் பல...

இராணுவத்தால் மாணவிகளுக்குக் கடும் தொல்லை!

புதுக்குடியிருப்பில் உள்ள இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தின் செயற்பாடுகளைச்சகித்துக் கொள்ள முடியாத பாடசாலை மாணவிகள், அவர்களுடைய செயலை வெளியில் சொல்லமுடியாமல் மூடி மறைக்கின்றனர். இவ்வாறு சாடியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன். காலை, மாலை பயிற்சி என்று கூறி வீதியில் பயிற்சியை மேற்கொள்ளும்இராணுவத்தினர், மாணவிகளிடத்தில் முறைகேடாக நடந்து கொள்கின்றனர் என்று தமக்குமுறைப்பாடுகள் கிடைத்துள்ளன...

வாகன விலை அதிகரிக்காது

வெளி­நாட்டு நாணய மாற்றில் ஏற்­பட்ட தளம்பல் நிலை கார­ண­மா­கவே கடந்த காலங்­களில் இறக்­கு­மதி செய்­யப்­பட்ட வாக­னங்­களின் விலை அதி­க­ரித்­ததே தவிர வற்­வரி அதி­க­ரிப்­பினால் அல்ல என அகில இலங்கை வாகன இறக்­கு­ம­தி­யாளர் சங்­கத்தின் தலைவர் மஹிந்த சரத்­சந்­திர குறிப்­பிட்டார். மேலும் மே 2 ஆம் திக­திக்கு முன்னர் இறக்­கு­மதி செய்­யப்­படும் வாக­னங்­க­ளுக்கு அதி­க­ரிக்­கப்ட்ட 15 சத­வீத...

அரசியல் தீர்வு திட்ட வரைபு சம்பந்தனிடம் கையளிக்கும் நடவடிக்கை மீண்டும் ஒத்திவைப்பு

வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனிற்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அரசியல் தீர்வுத்திட்ட முன்மொழிவுகளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்மந்தனிடம் சமர்ப்பிக்கும் நடவடிக்கை இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இன்று சனிக்கிழமை காலை வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். இரண்டாவது தடவையாகவும் தீர்வு திட்டம்...

புலனாய்வுத்துறை தேடும் முன்னாள் தூதுவரை மஹிந்த சந்தித்து ஏன்? பரபரப்பில் கொழும்பு!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாய்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச, சர்ச்சைக்குரிய முன்னாள் தூதுவர் ஒருவரை சந்தித்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரேனில் செயற்படும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் விற்பனை செய்தமை மற்றும் பணியில் இருந்த ஊழியர் ஒருவரை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டுக்களுடன், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க...

கனடாவில் தமிழ் இளைஞர்கள் இருவர் பரிதாப பலி!

வட்டுக்கோட்டை சிவன் கோவிலடியை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர்கள் இருவர் படகில் பயணித்தவேளை பரிதாபமாக அகால மரணமாகியுள்ளனர். கனடா ஒன்ராரியோவில் உள்ள ஈகிள் பார்க் நீர்ச்சுணையில் படகுப் பயணம் சென்று கொண்டிருந்தவேளையே இப் பரிதாபம் நிகழ்ந்துள்ளது. உறவினர்களான 7 இளைஞர்கள் இப் படகுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த போது படகு கவிந்து மூழ்கியதில் இரு இளைஞர்கள்கள் உயிரிழந்துள்ளனர். 24...

சமஷ்டி நாட்டைப் பிளவுபடுத்தாது! -விக்னேஸ்வரன்

சமஷ்டி மூலம் இனவாதம் தலைதூக்கியுள்ளது என்பது பைத்தியக்காரத்தனமான கூற்றாகும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று அமைச்சர் பீ. ஹெரிஸனை சந்தித்து பேச்சு நடத்திய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே வடக்கு முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்வுத்திட்டம் தொடர்பான பிரேரணை நேற்று முன்தினம் சபாநாயகர்...
Loading posts...

All posts loaded

No more posts