Ad Widget

ஆயுதங்கள் மெளனித்த நிலையிலும் வடக்கு – கிழக்கு மீது அரச ஆக்கிரமிப்பு -வடக்கு முதலமைச்சர்

இளைஞர்கள் ஏந்திய ஆயுதங்கள் இன்று மெளனிக்கப்பட்ட நிலையிலும், போரைச் சாட்டாக வைத்து இராணுவம் வடக்கு, கிழக்கைப் பலவிதத்திலும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. (more…)

வெலிகந்த பிரதேச மக்களுக்கு கொழும்பிலிருந்து குடி தண்ணீர்!

வரட்சியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட வெலிகந்த பிரதேச மக்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் போத்தல்களில் நிரப்பப்பட்ட 5000 லீட்டர் குடி தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது (more…)
Ad Widget

கிளிநொச்சியில் ஏ9 வீதியில் நடந்த கோர விபத்தில் பலா் படுகாயம்

கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு முன்பாக நேற்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் வாகனம் குடை சாய்ந்து மூவர் படுகாயமடைந்துள்ளனர். (more…)

இராணுவ உழவு இயந்திரம் மோதி இருவர் படுகாயம்

முல்லைத்தீவு - கொக்கிளாய் வீதியில் இராணுவ உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் (more…)

மனைவியை வெட்டி கொன்ற கணவன்! மாமன்,மாமியையும் வெட்டி தானும் தற்கொலை!

குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற ஒருவர் தனது மாமன் மாமியையும் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். (more…)

மீன்பிடித்துக்கொண்டிருந்தவர் மாயம்

கிளிநொச்சி பிரமந்தனாறுக்குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தர்மபுரத்தைச் சேர்ந்த 02 பிள்ளைகளின் தந்தையான பழனி பன்னீர்ச்செல்வம் (வயது 42) என்பவர் நேற்று புதன்கிழமை (30) காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

கொழும்பு றோயல் கல்லூரிக்கு ஈடாக கிளி. மத்திய கல்லூரி தரமுயர்த்தப்படும்-கல்வியமைச்சர்

கொழும்பு றோயல் கல்லூரியின் தரத்தை ஒத்ததாக கிளிநொச்சி மத்திய கல்லூரி தரமுயர்த்தப்படும் என்று மத்திய கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். (more…)

பிள்ளைகளுக்கு அப்பாவும் எனக்கு கணவரும் ஒரு முறைதான் கிடைப்பார் – கணவனைத் தொலைத்த பெண் சாட்சியம்

காணாமற்போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப்பதிவுகள் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிவரை நடைபெற்றது. (more…)

இராணுவத்தினரால் முன்னாள் போராளிக்கு கிளிநொச்சியில் வீடு!

கிளிநொச்சியில் வட்டக்கச்சியை சேர்ந்த புலிகள் இயக்க முன்னாள் போராளிக் குடும்பம் ஒன்றுக்கு இராணுவத்தால் புதிய வீடு ஒன்று கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளது. (more…)

கொடுமைகள் நிறைந்த இடமாக வன்னி மாற்றப்பட்டுள்ளது

காணாமல் போனவர்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அரசியல் கைதிகளாக நீண்ட காலம் சிறையில் வாடுவோர் பாலியல் வன்மத்துக்கு ஆளாக்கப்படுவோர் என்ற கொடுமைகள் மலிந்த இடமாக வன்னி ஆகிவிட்டது. (more…)

முல்லைத்தீவில் இரு தரப்பினருக்கு எதிராகவும் சாட்சியம்

யுத்த காலத்தில் காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணை (more…)

மாங்குளத்தில் தனியார் பேருந்து விபத்து, பலர் படுகாயம்

மாங்குளம் ஏ9 வீதியில் தனியார் பேருந்து ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பயணித்தவர்கள் அனைவரும் படுகாயம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

மகனை காணவில்லை மீட்டுத்தாருங்கள் என்று சாட்சியமளிக்க வந்த தந்தையிடம் கோழிக்குஞ்சு வளப்பு தொடர்பில் கேள்வி!

மகனை காணவில்லை மீட்டுத்தாருங்கள் என்று சாட்சியமளிக்க வந்த தந்தையிடம் நிறுவனத்தால் வாழ்வாதார உதவிக்கு என வழங்கப்பட்ட கோழிக்குஞ்சுகளில் எத்தனை கோழிக்குஞ்சுகள் உயிருடன் இருக்கிறன என ஜனாதிபதி ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்பிய சம்பவம் ஒன்று இன்று நடைபெற்றது. (more…)

சாட்சியமளிப்போருக்கு முல்லையில் புலனாய்வுப் பிரிவு அச்சுறுத்தல்!

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஐந்தாம் கட்ட அமர்வு இன்று சனிக்கிழமை முல்லைத்தீவில் நடைபெறுகிறது. (more…)

காணி சுவீரிப்புக்கு ஜனாதிபதியே பொறுப்பு – சரவணபவன்

இராணுவம் காணி சுவீகரிப்பில் ஈடுபடுவது ஜனாதிபதிக்கு நன்றாகத் தெரியும். எனவே காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதியே பொறுப்புக்கூற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். (more…)

யூதக்குடியேற்றத்தையும் விஞ்சிவிட்டது – சிவாஜிலிங்கம்

இஸ்ரேலின் யூத குடியேற்றத்தை மிஞ்சிய வகையில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று வெள்ளிக்கிழமை (04) தெரிவித்தார். (more…)

விடுதலைப்புலிகள் பயன்படுத்திய நிலங்களை மாத்திரம் அல்ல அவர்களது நினைவு தினங்களையும் இராணுவம் அபகரிக்கிறது

விடுதலைப்புலிகள் பயன்படுத்தினார்கள் என்பதற்காகப் பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வைத்திருக்கும் இராணுவம், இப்போது விடுதலைப்புலிகளின் நினைவுதினங்களையும் அபகரிக்க ஆரம்பித்திருக்கிறது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். (more…)

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சன் உள்ளிட்ட இடங்களில் மக்களை மீளக்குடியமர்த்தக் கோரியும், கிளிநொச்சியில் இடம்பெறும் நிலஅபகரிப்புக்களுக்கு எதிராகவும் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை (04) காலை முதல் இடம்பெற்று வருகின்றது. (more…)

பொலிஸார் இலஞ்சம் வாங்கக்கூடாது – வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர்

வட மாகாணத்திலுள்ள பொலிஸார் லஞ்சம் வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது முற்றாக இல்லாமல் செய்யப்படவேண்டுமென வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார். (more…)

கிளிநொச்சி போராட்டத்திற்கு கூட்டமைப்பு முழு ஆதரவு! – சுரேஷ் எம்.பி

இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இரண்டாம் கட்ட மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts