Ad Widget

காணாமற்போனோர் ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவுகள் கிளிநொச்சியில் ஆரம்பம்

காணாமற்போனோர் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று சனிக்கிழமை கிளிநொச்சி மாவட்டம், முழங்காவிலில் ஆரம்பமாகி நடைபெறுகின்றது.

பூநகரிப் பிரதேச செயலர் பிரிவுககுட்பட்ட 6 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 50 பேர் இன்று சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர். முழங்ககாவில் மத்திய கல்லூரியில் இன்று காலை 9.30 மணிக்கு ஆணைக்குழுவின் அமர்வு ஆரம்பமானது.

Related Posts