சங்கத்தானையில் அட்டகாசம் – இருவரை காவற்துறையினர் துரத்திப் பிடித்தனர்

வீதியில் சென்ற காரொன்றை மாறித்து தாக்க முற்பட்ட குழுவொன்று காரினுள் இருந்து காவற்துறையினர் இறங்கிய போது தப்பியோடியது. தப்பியோடிய இருவரை காவற்துறையினர் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். குறித்த சம்பவம் நேற்றைய தினம் வியாழக்கிழமை சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது, சாவகச்சேரி சங்கத்தானை பெருங்குளம் வீதியில் உள்ள வீடொன்றுக்கு விருந்தினர் ஒருவர்...

தமிழ் மக்களின் கண்ணீருடன் விடைபெற்ற இராணுவ அதிகாரிக்கு புதிய பொறுப்பு!

விசுவமடுவில் சிவில் பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரியாக இருந்த கேணல் ரத்னபிரிய பந்து இழப்பீடுகளை வழங்குவதற்கான பணியகத்தின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நல்லிணக்கப் பொறிமுறைகளில் ஒன்றான, போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான பணியகத்தின் ஆணையாளர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (வியாழக்கிழமை) வழங்கிவைத்தார். தாரா விஜயதிலக, கலாநிதி ஜே.எம்.சுவாமிநாதன், செல்லத்தம்பி சுமித்ரா, ஏ.ஏ.எம்.பதிஹூ, லெப்.கேணல் ரத்னபிரிய...
Ad Widget

முல்லையில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக எதிர்வரும் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளதாக காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மரிய சுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர்...

திறமையான தமிழ் பொலிஸ் அலுவலகர் பழிவாங்கப்பட்டுள்ளார்!!!

யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் பிராந்திய புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஜெயரோஷான் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவில் மன்னார் இலுப்பைக் கடவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண குடாநாட்டில் கடந்த மூன்று மாதங்களில் 200 கிலோ கிராமுக்கு அதிகமான கஞ்சா போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடித்த உப பொலிஸ்...

இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணையை இந்தியாவே தடுக்கின்றது – வரதராஜப்பெருமாள்

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றம் குறித்த சர்வதசே விசாரணையை இந்தியாவே தடுத்து வருகின்றது என இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தெரிவித்ததாவது, “இலங்கை தொடர்பான விடயம் ஜெனிவாவில் பேசப்படும்போது, இந்தியா...

பிரபாகரனின் பேச்சைக்கேட்டிருந்தால் இந்தநிலை ஒருபோதும் ஏற்பட்டிருக்காது – அரசாங்கம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பேச்சைக்கேட்டிருந்தால் இன்று முஸ்லிம் மக்கள் மன்னாரில் வாழ்ந்திருப்பார்கள் என ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு, மகாவலி மற்றும் சுற்றுசூழல் அபிவிருத்தி அமைச்சு மீது நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு...

மக்களே எச்சரிக்கை ! நாளை முதல் சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம்!!

நாளை முதல் சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாளை முதல் 5 ஆம் திகதி முதல் இம்மாதம் 15 ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு நேர உச்சம் கொடுக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலம் தெரிவித்துள்ளது. இதனால் பகல் மற்றும் இரவு நேர வேளைகளில், அதிகூடிய வெப்ப நிலை...

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு: 500 குடும்பங்களுக்கு ரூபா 2 கோடி இழப்பீடு!! – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைவதற்கு காரணமாக அமைந்த நொதேர்ன் பவர் நிறுவனம், பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு 20 மில்லியன் ரூபா இழப்பீட்டை வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. சுன்னாகம் மின் வழங்கல் நிலையதமை அண்டிய பகுதிகளில் நீர் மாசடைந்துள்ளதாக அறிவித்த உயர் நீதிமன்றம் இந்த வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியது. சூழல் மற்றும் இயற்கை...

முன்னாள் போராளிகள் சந்திக்கின்ற இடர்பாடுகள் தொடர்பாக அமெரிக்காவுக்கு எடுத்துரைப்பு!

அமெரிக்காவின் அரசுதுறைக்கான மனித உரிமை அலுவலர் கிறிஷ்டினா ஜேம்ஸ் மற்றும் அமெரிக்க தூதரக அரசியல் முதன்மைச்செயலர் சீன்ரூத்தே ஆகியோருக்கும், ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இடம்பெற்றது. யுத்தத்திற்கு பின்னரான ஜனநாயக அரசியலில் முன்னாள் போராளிகளது வகிபாகம் மற்றும் அவர்கள் சந்திக்கின்ற இடர்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பில், சமகாலத்தில்...

நாட்டின் 20 மாவட்டங்களில் வெப்பமான காலநிலை!

நாட்டின் 20 மாவட்டங்களில் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வானிலை அவதான நிலையத்தினால் வெளியிப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம், குருநாகல், கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மொனராகலை ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்பநிலை நிலவுவதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, அநுராதபுரம்,...

பலாலியில் இருந்து 72 ஆசனங்களையுடைய விமான சேவையை உடன் ஆரம்பிக்க முடியும்!!

பலாலியில் இருந்து 72 ஆசனங்களையுடைய விமான சேவையை உடன் ஆரம்பிக்க முடியும் . இருப்பினும் அதற்கான அலுவலக வசதிகளை உடனடியாக ஏற்படுத்தியதும் விமான சேவையை ஆரம்பிக்க எண்ணியுள்ளோம் என இலங்கை சிவில் விமான சேவைப் பணிப்பாளர் தெரிவித்தார். வடக்கு கிழக்கிற்கான அபிவிருத்திச் செயலணியின் 6வது கூட்டம் நேற்றைய தினம் ஜனாதிபதி தலமையில் கொழும்பில் ஜனாதிபதி மாளிகையில்...

மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் திடீர் உயிரிழப்பு

கரப்பந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது மயக்கமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். முல்லைத்தீவு, கோம்பாவில் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த்த் துயரச் சம்பவம் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பு விக்னேஷ்வரா விளையாட்டுக்கழக வீரரான இராசேந்திரம் நிதர்சன் (வயது -25) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். புதுக்குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் (02) மாலை கரப்பந்தாட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிதர்சன் சோர்வாகவுள்ளதாகத்...

கல்வி ஆலோசனை நிறுவன இயக்குனருக்கு விளக்கமறியல்!

வெளிநாட்டில் உயர் கல்வி வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக கூறி 7 இலட்சத்து 50 ஆயிரம் இலங்கை ரூபா மற்றும் சிறுதொகை அமெரிக்க டொலர்களையும் பெற்று மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்வி ஆலோசனை நிறுவனம் ஒன்றின் இயக்குனரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபரான பிரசாத்...

அதிகாரிகளின் அலட்சியப் போக்கே மின் தடைக்கு காரணம்!

பொது பயன்பாட்டு ஆணைக்குழு உள்ளிட்ட குறித்த அமைச்சின் உயர் அதிகாரிகளின் அலட்சியப் போக்கே மின்சார நெருக்கடிக்கு காரணம் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் புதிய மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் எனவும் குறித்த சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர். அதிகரித்து வரும் மின் சக்திக்கான தேவைகளுக்கான...

மானிப்பாயில் பெண்களுடன் சேட்டை புரிந்த மாணவர்களைத் தண்டித்த ஆசிரியருக்கு மிரட்டல்!!

வீதியில் பெண்கள் மீது சேட்டை புரிந்த பாடசாலை மாணவர்களை அழைத்து பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் தண்டித்திருந்த நிலையில் மறுநாள் பாடசாலைக்குள் நுளைந்த மாணவன் ஒருவரின் தந்தை பெரும் குரல் எழுப்பி அதிபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அதிபரை மன்னிப்புக் கோரவைத்த சம்பவம் மானிப்பாயில் இடம்பெற்றுள்ளது. மாணவர்கள் தறுதலைகளாக மாறுவதற்கு பெற்றோரின் இவ்வாறான செயற்பாடுகளே காரணம் என...

ஆவா குழுவை அடக்கிய யாழ்ப்பாண பொலிஸாருக்கு கௌரவிப்பு!

யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் வவுனியா பகுதிகளில் மறைந்திருந்த ஆவா குழுவின் உறுப்பினா்கள் என பொலிஸாரே கூறும் இக்ரம் உள்ளிட்ட 6 பேரை கைது செய்த பொலிஸ் உத்தியோத்தா்களுக்கு கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கமைய பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 6...

பதின்ம வய­துச் சிறுமிமையை பாலி­யல் வன்­கொ­டு­மை செய்த இருவர் கைது!

முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் பதின்மவயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் இரு இளைஞா்களை முள்ளியவளை பொலிஸாா் கைது செய்துள்ளனா். சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸார் தெரி­வித்­த­தா­வது, பதின்ம வய­துச் சிறுமி ஒரு­வர் வீதி­யால் நடந்து சென்று கொண்­டி­ருந்­த­போது, இரண்டு இளை­ஞர்­கள் சிறு­மி­மையை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உள்­ளாக்­கி­யுள்­ள­னர். சிறுமி நடந்த சம்­ப­வத்தை உற­வி­னர்­க­ளி­டம் தெரி­வித்­துள்­ளார். உற­வி­னர்­க­ளால்...

வெளியூர் வர்த்தகர்களின் வியாபாரங்களுக்கு தடை விதிக்கக் கோருகிறது யாழ்.வணிகர் கழகம்!!!

பண்டிகைக் காலங்களில் வெளிமாவட்ட வர்த்தகர்களுக்கு யாழ்ப்பாண மாநகர் உள்பட வடக்கு மாகாணத்தில் அனுமதி வழங்க வேண்டாம் என யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் பிரதித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஆர். ஜெயசேகரம், உள்ளூராட்சி சபைகளிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார். தென்னிலங்கை வர்த்தகர்கள் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். இதே போன்று வடபகுதி வர்த்தகர்கள் தென்னிலங்கையில் சென்று...

வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில்

வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து இன்று புதன்கிழமை காலை 9 மணி முதல் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இதுவரை வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், 2019 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கென நிதி...

வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பணமோசடி செய்த நபர் கைது

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல லட்சம் ரூபா பணமோசடி செய்த நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணம் வேம்படி சந்தியில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான பிரசாத் என்பவரே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபரான பிரசாத் என்பவர் யாழ்.வேம்படி சந்தி, மத்திய...
Loading posts...

All posts loaded

No more posts