Ad Widget

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு: 500 குடும்பங்களுக்கு ரூபா 2 கோடி இழப்பீடு!! – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைவதற்கு காரணமாக அமைந்த நொதேர்ன் பவர் நிறுவனம், பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு 20 மில்லியன் ரூபா இழப்பீட்டை வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

சுன்னாகம் மின் வழங்கல் நிலையதமை அண்டிய பகுதிகளில் நீர் மாசடைந்துள்ளதாக அறிவித்த உயர் நீதிமன்றம் இந்த வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியது.

சூழல் மற்றும் இயற்கை ஆய்வு நிலையத்தின் கலாநிதி ரவீந்திர காரியவசம் தாக்கல் செய்த மனு மீதே உயர் நீதிமன்றம் இந்த்த் தீர்ப்பை வழங்கியது.

Related Posts