- Monday
- June 9th, 2025

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் பொலிஸாராலும் புலனாய்வாளராலும் கண்காணிக்கப்படுகின்றனர் என நாம் இலங்கையர் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது (more…)

தனியார் பஸ் மோதியதில் வயோதிபர் படுகாயம் தனியார் பஸ் மோதியதில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

யாழில் இராணுவ சர்வாதிகாரம் நடைபெறுகின்றது. இந்நிலையில் தமிழ், சிங்கள மக்களை ஐக்கியப்படுத்தி இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட வேண்டு சோசலிச சமத்துவ கட்சியினர் தெரிவித்துள்ளது. (more…)

யாழ். மாவட்டத்தில் தமிழர்களின் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் ஆடை அணிபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று “நாளைய தீர்ப்பு” என்று உரிமை கோரப்பட்டுள்ளவர்களினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (more…)

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாகுவதற்கோ அல்லது விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளை நடத்துவதற்கோ இராணுவத்தினர் ஒரு போதும் இடமாளிக்கமாட்டார்கள். (more…)

யாழ். கொடிகாமம் பகுதியில் வைத்தியலிங்கம் அமிர்தலிங்கம் என்பவரை பொல்லால் தாக்கி மரணம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 5 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். (more…)

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கு இரு விடுதிகளை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். (more…)

கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புலம்பெயர் புலி ஆதரவாளர்களுடன் தொடர்புகளை வைத்திருப்பது விசாரணைகளின் போது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கான புனர்வாழ்வு தொடரும். இல்லாவிட்டால் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். (more…)

யாழ்.வலிகாமம் வடக்கு மக்கள் தங்கியுள்ள முகாம் நிலச்சொந்தக்காரர்கள் முகாமை அங்கிருந்து அகற்றுமாறு தீவிரமான அழுத்தங்களை கொடுப்பதாக தெரிவித்துள்ள மக்கள் தாம் சொந்த இடங்களுக்கும் செல்லமுடியாமல், முகாம்களை விட்டும் வெளியேற முடியாமல் அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். (more…)

2020 ஆம் ஆண்டு யாழ்.மாவட்டத்தை அனர்த்தத்தில் இருந்து பாதுகாத்து, பாதுகாப்பான சமூகமாக மாற்றும் வகையில் செற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ்.மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.ரவி தெரிவித்தார். (more…)

யாழ்.மாவட்ட செயலகத்தின் தகவல் திணைக்களத்துக்கு பொறுப் பதிகாரியாகப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். (more…)

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். (more…)

அரசாங்கத்தினால் முன்வைக்கப்படுகின்ற அனைத்து திட்டங்களும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டமாகவே அமைந்துள்ளது என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார். (more…)

ஆசிரியையின் வீட்டில் இரவு நுழைந்த திருடர்கள் சுமார் பதினைந்து லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட நகைகளை திருடிச்சென்ற சம்பவம் தெல்லிப்பளை கிழக்கில் இடம்பெற்றுள்ளது. (more…)

மானிப்பாயில் நபர் ஒருவரை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். (more…)

இலங்கை கைத்தொழில் வணிக சம்மேளனம் மற்றும் யாழ்.வணிகர் சம்மேளனம் ஏற்பாட்டில், வடமாகாணத்தின் சிறிய நடுத்தர கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் தொடர்பாக விளக்கவுரை வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு யாழ்.நூலகத்தில் நடைபெற்றது. (more…)

அரசாங்கம் செய்யும் அபிவிருத்திப் பணிகளை சிலர் தங்கள் சுய நல அரசியலுக்காக விமர்சித்து வருகின்றனர்' என்று பாராம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் அபிவிருத்தி முயற்சி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

யாழ். கொக்குவில் பகுதியில் கொலை செய்யப்பட்ட தென்பகுதி இளைஞனின் கொலைச் சந்தேகநபர் சம்பந்தப்பட தகவல் தருபவர்களுக்கு 10 லட்சம் சன்மானம் என்ற அறிவித்தல் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் துறைசார்ந்தவர்களினால் விடுக்கப்பட்டுள்ளதாக (more…)

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவர் அவரது வீட்டிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 10:00 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (more…)

All posts loaded
No more posts