Ad Widget

மேலதிகமாக நிதியை ஒதுக்கவும்: வட மாகாண சபை கோரிக்கை

வட மாகாண சபைக்கு மேலதிகமாக நிதி ஒதுக்கீட்டினை மேற்கொள்ளுமாறு வட மாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது. கட்டிட நிர்மாணம் மற்றும் வாகன கொள்வனவு ஆகியவற்றுக்காகவே இந்த மேலதிக நிதி கோரப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். (more…)

புலிகள் பயன்படுத்திய நிலம் என்னும் போர்வையில் நில ஆக்கிரமிப்பு செய்யும் படையினர்: சி.சிறீதரன்

வடமாகாணத்தில் நில ஆக்கிரமிப்புக்களின் தொடர்ச்சியாக கிளிநொச்சி- தொண்டமான்நகர் கிராமத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 15 ஏக்கர் நிலம் படையினரின் தேவைகளுக்காக ஆக்கிரமிக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

வடக்கு மாகாண முதல்வர், ஏனைய உறுப்பினர்கள் புறக்கணிப்பு துரதிஸ்டவசமானது

இன்றைய மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டமானது நல்ல நோக்கங்களை முன்வைத்து நடாத்தப்படுகின்ற போதும் தவறான புரிதல்கள் மாறுபட்ட உள்நோக்கங்கள் காரணமாக இதில் ஏனைய தரப்பினரும் கலந்து கொள்ளாமை துரதிஷ்டவசமானது (more…)

குறைகளைக் கூறுவதை நிறுத்தி மக்களுக்கு நிறைவான சேவைகளை வழங்கவேண்டும் – அரசாங்க அதிபர்.

குறைகளைக் கூறி நியாயப்படுத்துவதை நிறுத்தி இங்கிருக்கின்ற வளங்களை வைத்துக்கொண்டு மக்களுக்கான சேவைகளை நிறைவாக செய்ய வேண்டும் என யாழ் . மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸிற்கு அலுவலகம்

யாழ். மாவட்டச் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கான அலுவலகம் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்பட்டுள்ளது. (more…)

விவசாயிகளின் ஊக்குவிப்புக் கடன்: முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்’

வடமாகாண விவசாயிகளுக்கு விசேட விவசாய ஊக்குவிப்பு கடன் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கவனத்திற்கு கொண்டுவருமாறு (more…)

கண்ணிவெடி அகற்றுவதற்கு பிரித்தானியா நிதியுதவி

இலங்கையின் வடக்கில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் திட்டத்திற்காக பிரித்தானியா மீண்டும் நிதி உதவியை அறிவித்திருக்கிறது. (more…)

ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை புறக்கணிக்கிறது கூட்டமைப்பு

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் தன்னிச்சையாக முடிவெடுத்து நடத்தப்படுவதன் காரணமாக அதனைப் புறக்கணிப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. (more…)

பிரதம தபாலகத்தில் ஒப்படைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் அழைப்புக் கடிதங்கள் மாயம்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்காக கடந்தவாரம் யாழ். பிரதம தபாலகத்தில் கையளிக்கப்பட்ட கடிதங்கள் பல மாயமாகியுள்ளன. (more…)

நூலகத்தின் கணினிகள் சோதனை: ஆணையாளர் மறுப்பு

யாழ்.பொதுநூலகத்தின் கணினிப் பிரிவின் கணினிகள் நேற்று திங்கட்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரையிலும் சோதனையிடப்பட்டுள்ளது. (more…)

யுவதியை கடத்த முயன்ற கும்பல் கைது

இராசாவின் தோட்ட வீதியில் யுவதியொருவரை கடத்த முற்பட்ட வான் ஒன்றை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், கடத்தல்காரர்களையும் வானையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். (more…)

நீரிழிவு சிகிச்சை நிலையத்திற்கு இணையத்தளம்

யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள நீரிழிவு சிகிச்சை நிலையத்திற்கு புதிதாக இணையத்தளம் jaffnadiabeticcentre.org இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

தமிழ் அரசியல் கைதிகள் முதலமைச்சருக்குக் கடிதம்.

சிறைச்சாலைகளில் நீண்ட காலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனுக்கும் , தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கும் வாழ்த்தினை தெரிவித்து கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளதுடன் (more…)

பங்குத்தந்தை தாக்கப்பட்டமைக்கு கண்டனம்

யாழ். பொதுநூலகத்திற்கு முன்பாக பங்குத்தந்தை தாக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் உரும்பிராய் சென்மைக்கல் தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி செபமாலை வழிபாட்டில் நேற்றய தினம் ஈடுபட்டனர். (more…)

மாவீரர் நினைவாகவும் மரம் நடுவோம்! ‘தேசத்தின் நிழல்’ மரநடுகை நிகழ்ச்சியில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்.

தமிழ்ச்சமூகம் மரங்களை வழிபட்ட ஒரு இனம். அதன் தொடர்ச்சியாகவே இன்று எமது ஆலயங்கள் தல விருட்சங்களைக் கொண்டிருக்கின்றன. பிறந்தநாள் நினைவாக மரங்களை நடுகின்ற நாம் (more…)

பௌர்ணமி தினத்தில் கோழி இறைச்சி விற்றவர் கைது

கோழி இறைச்சி விற்பனை செய்த ஒருவரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)

யாழ். புகையிரத நிலையத்தின் தரிப்பிட மேடை அமைக்கப்படுகின்றது

யாழ். புகையிரத நிலையத்தின் புகையிரதத் தரிப்பிட மேடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. (more…)

இந்தியா, கனடா கலந்துகொள்ளாததை வரவேற்கின்றோம்: கஜேந்திரகுமார்

இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா, கனடா, மொரிஸியஸ் ஆகிய மூன்று நாடுகள் கலந்துகொள்ளாததை ஆதரிப்பதுடன், (more…)

படை ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்த பிரிட்டன் உறுதியோடு செயற்படும் – பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன்

வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் உடன் நிறுத்தப்படவேண்டும் என்பதிலும், படைகளின் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்பதிலும் பிரிட்டன் உறுதியாகவுள்ளது என்று அந்நாட்டு பிரதமர் டேவிட் கமரூன் நேற்று யாழில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்தார். (more…)

சனல் 4 ஊடகவியலாளரிடம் ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது!

யாழ். சென்றுள்ள சனல் 4 ஊடகவியலாளரிடம் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பில் ஆவணம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts