- Thursday
- November 13th, 2025
உரும்பிராய்ப் பகுதியில் ஒரே வீதியில் உள்ள 7 வீடுகள் இனந்தெரியாத நபர்களினால் திங்கட்கிழமை (16) இரவு அடித்து உடைக்கப்பட்டதுடன், ஒவ்வொரு வீட்டிலும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியுடைய பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மற்றும் பாக்ஸ் ஆபீஸ் ஸ்டூடியோ இணைந்து தயாரித்திருக்கும், ‘முண்டாசுப்பட்டி’ படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. (more…)
யாழ்ப்பாணம் பிறீமியர் லீக் டுவெண்டி – 20 துடுப்பாட்டப் போட்டியில் சனிக்கிழமை (14) நடைபெற்ற போட்டிகளில் யங்ஸ்டார்ஸ், மூளாய் விக்டோரியன்ஸ் மற்றும் ஸ்கந்தா அகிய அணிகள் வெற்றிபெற்றன. (more…)
முஸ்லிம் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் அரசாங்கத்துக்கு துதிபாடுவதைவிடுத்து இலங்கைக்கு விசாரணைக்கு வரவுள்ள ஐ.நா.விசாரணைக்குழுவினை அனுமதிக்குமாறு அரசுக்கு அழுத்தங்களை விடுக்கவேண்டும் என்பதையே அளுத்கம சம்பவம் எடுத்துக்காட்டுவதாக (more…)
காலி வெலிப்பன்ன பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், வெலிப்பன்ன நகர மத்தியில் மூன்று வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், மொத்தமாக 7 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. (more…)
யாழ். மாவட்டத்தின் வளலாய் பகுதி மக்களை அவர்களின் சொந்தக் காணிகளிலிருந்து நடுத் தெருவுக்கு அனுப்பிவிட்டு, வலி. வடக்கு மக்களை கொண்டுவந்து வளலாய் பகுதியில் குடியேற்றுவதன் ஊடாக இந்த இரண்டு தரப்பு தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்தவே அரசாங்கமும் இராணுவமும் முயல்வதாக (more…)
'இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்றுவதற்காக யாழ்.மாவட்டமே ஸ்தம்பிக்கதக்க வகையிலே நாங்கள் போராட்டம் நடத்தி வெள்ளை கொடியுடன் எங்கள் காணிகளுக்கு போக வேண்டிய நாள் விரைவில் வரும்' (more…)
அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களை அமெரிக்கா கண்டித்துள்ளது. இந்த சம்பவங்களை கண்டித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளது. (more…)
புத்தூர் கிழக்குப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்று காலையில் மீட்கப்பட்டதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
நாவற்குழியில் அத்துமீறி குடியேறிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு அமைச்சர் விமல் வீரவன்ஸ நேரில் வந்து காணி உறுதிகளை வழங்கி அந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை சட்டரீதியானதாக ஆக்கிவிட்டு (more…)
வேள்வியில் வெட்டப்பட்ட கிடாய் ஆட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டமை தொடர்பில், தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பணிமனையினைச் சேர்ந்த இரண்டு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (more…)
வடமாகாண ஆளுநர் செயலகத்தின் எற்பாட்டில் முதல் முறையாக மாகாண அபிவிருத்தியில் மக்களின் 'பாரம்பரியங்களையும்,கலை,கலாசாரங்களையும் ஏற்படுத்தும் (more…)
தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு நரேந்திர மோடி தலையிட வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். (more…)
தமிழ் மக்களுக்கும், வடக்கு மாகாண சபைக்கும் அதிகாரங்களை வழங்கியுள்ளோம் என்று சர்வதேசத்துக் குக் கூறும் இலங்கை அரசு, நடைமுறையில் தமிழ் மக்களின் கழுத்தை நெரிக்கும் செயற்பாடுகளையே மேற் கொண்டுவருகிறது. (more…)
ஆப்கானிஸ்தானில் வாக்குப்பதிவு செய்த 11 பேரின் கைவிரல்களை தாலிபான் தீவிரவாதிகள் வெட்டியுள்ளனர். (more…)
77 குழுவின் பொன்விழா ஞாபகார்த்த அரச மற்றும் அரசாங்க தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பொலிவியாவின் சாந்தா குருஸ் நகரத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ (more…)
மைக்கை பிடித்து பாட்டு பாடியே பல வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர் மோகன். கமலஹாசன் சாயலில் பெங்களூரில் இருந்து வந்து ஒரு கலக்கு கலக்கியவர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
