ஊடகங்கள் உண்மைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் – தவராசா

ஊடகங்கள் உண்மைத் தன்மையோடு செய்திகளை வெளியிட வேண்டுமென்பதுடன் ஊடக தர்மம் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார். (more…)

அச்சுறுத்தல் சுவரொட்டிகளை பல்கலையில் ஒட்டியது யார்?  அடுத்தவாரம் பதில்

புலி ஆதரவு துண்டுபிரசுரங்கள் ஒட்டியவர்கள் என்று கூறப்படுபவர்கள், உடனடியாக கைது செய்யப்படும் நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இருமுறை துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டமை தொடர்பில் யாராவது இது வரை கைது செய்யப்பட்டுள்ளனரா? (more…)
Ad Widget

யாழில் உலக புகையிலை எதிர்ப்பு தினம்

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு யாழ்.நகர் பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக 'ஏமாற்றத்திற்கு அகப்படாதீர்கள்'எனும் விழிப்புணர்வுத் திரைப்பலகை திரை நீக்கம் செய்யப்பட்டது. (more…)

பன்முகப்படுத்தப்பட்ட நிதியை அதிகரிக்க வடக்கு மாகாண அமைச்சரவை ஒப்புதல்

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு வடக்கு மாகாண அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று கூறப்படுகின்றது. (more…)

யாழ்.மாநகரம் பாரிய முன்னேற்றம் கண்டு வருகின்றது – யாழ்.மாநகர முதல்வர்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதி பாரிய முன்னேற்றம் கண்டு வருகின்றது என யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார். (more…)

ஒலி பெருக்கிகள் ஒலிக்க அயலவர்களின் ஒப்புதல் வேண்டும்

யாழில் ஆலயங்கள் மற்றும் நிகழ்வுகளில் ஒலிபெருக்கிகளை ஒலிக்கவிடுவதற்கு அயலவர்களின் வாய்மூல ஒப்புதல் வேண்டும் என யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியசட்கர் டி.எம்.திலகரட்ண தெரிவித்தார். (more…)

விளக்கமறியல் நீடிப்பு

அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் ஜுன் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா உத்தரவிட்டார். (more…)

முதலமைச்சரின் முடிவு, செய்தி சேகரிப்பதை கட்டுப்படுத்தும் ஒரு செயற்பாடு

ஊடகவியலாளர்கள் செய்திகளைச் சேகரிப்பதற்கு தமது அலுவலகத்துக்கு வரத் தேவையில்லை எனவும், செய்திகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்திருப்பது (more…)

பெண் பொலிஸாருக்கு புதிய சீருடை

பொலிஸ் சேவையில் ஈடபட்டுள்ள பெண்களுக்கென மற்றுமொரு சீருடையை அறிமுகப்படுத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது. (more…)

இராணுவச் சிப்பாயின் கையைக் கடித்தவர் கைது

இராணுவச் சிப்பாய் ஒருவரின் கையினைக் கடித்த, நவக்கிரி நிலாவரையடியினைச் சேர்ந்த நபர் ஒருவர் வியாழக்கிழமை (29) இரவு கைதுசெய்யப்பட்டதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வாக்காளர்களது கவனயீனமே வாக்குரிமையை இழக்க காரணம் – அரச அதிபர்

வாக்காளர்களது கவனயீனமே வாக்குரிமையை இழக்க காரணம் என யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

சிறுவர் சாகச விளையாட்டு திடலுக்கான அடிக்கல் நாட்டல்

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் எற்பாட்டில் சிறுவர்களின் ஆளுமை, ஆற்றல்களை விருத்தி செய்யும் நோக்குடன் யாழ் சிறுவர் பூங்காவில் சிறுவர்களுக்கான சாகச விளையாட்டுத் திடல் அமைப்பதற்கான முதற்படியான அடிக்கல் நாட்டும் விழா நேற்று வியாழக்கிழமை (29) இடம்பெற்றது. (more…)

த.தே.கூட்டமைப்பிலிருந்து கௌரிகாந்தன் நீக்கம்

மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கே.கௌரிகாந்தினைக் கட்சியிலிருந்து நீக்குவதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா கடிதம் அனுப்பியுள்ளார். (more…)

யாழில் ¼ நிலப்பரப்பில் இராணுவம் நிலைகொண்டுள்ளது – கஜேந்திரகுமார்

யாழ்ப்பாண நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு என்ற விகிதத்தில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். (more…)

யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து வீதிகளுக்கும் ‘காப்பெற்’

யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து வீதிகளும் மிகவிரைவில் 'காப்பெற்' வீதிகளாக மாற்றப்படவுள்ளன என்று தெரிவித்தார் யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா. (more…)

போக்குவரத்து பொலிசாரை மோதியது ஓட்டோ

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் பிரதான வீதி, கொக்குவில் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி உட்பட இரு பொலிஸார் காயமடைந்தனர். (more…)

வட, கிழக்கில் சட்டஒழுங்கு சீர்குலைந்துள்ளது – ஸ்ரீதரன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மிகமோசமான அளவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார். (more…)

மோடிக்கு வாழ்த்து! முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடை!

யாழ்.மாநகர சபையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்க முற்பட்ட வேளை, மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா அதற்கு இடமளிக்காமல் தடை விதித்தார். (more…)

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – விஜயகாந்த்

'தமிழர்களுடைய அரசியல் பிரச்சனைகளை தீர்க்க தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து போராடவேண்டும்' என முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் தலைமை அலுவலகம் வியாழக்கிழமை (28) மாலை யாழ். 3 ஆம் குறுக்கு வீதியில் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவினைத்...

பிரதேச செயலகங்கள் ஊடாக இராணுவத்தினருக்கு ஆள்சேர்ப்பு

யாழ்.மாவட்டத்தில் இராணுவத்துக்கு ஆள்சேர்ப்புக் களமாக பிரதேச செயலகங்களையும், கிராம சேவையாளர்களையும் பயன்படுத்தும் வேலைத்திட்டத்தை இராணுவத்தினர் நேற்று முதல் ஆரம்பித்துள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts