- Saturday
- July 5th, 2025

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் படான் மாவட்டத்தில் சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, தூக்கிடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தன்னை அதிர்ச்சியடைய செய்ததாகவும் (more…)

அமெரிக்காவில் 42 கிலோ மீட்டர் மரதன் ஓட்டத்தில் பங்கேற்று 91 வயதான மூதாட்டி சாதனை படைத்துள்ளார். (more…)

நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். (more…)

கோலாலம்பூர், ஜூன் 4 ல் மாயமான எம்எச்370 விமானம் பற்றிய பலவிதமான ஆரூடங்களும், வதந்திகளும், தகவல்களும் சற்றே தணிந்திருந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர், தான் விமானம் எரிந்த நிலையில் இந்தியப் பெருங்கடலின் மேலே பறந்ததைப் பார்த்ததாக (more…)

உலக சுழல் தினத்தினை முன்னிட்டு அகடமி விருது பெற்ற ஆவண திரைப்படமான Chasing Ice என்னும் திரைப்படம் அமெரிக்க தூதரகத்தினால் எதிர்வரும் சனிக்கிழமை (7ம் திகதி) 10 மணிக்கு நல்லூரில் அமைந்திருக்கும் அமெரிக்க தூதரகத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. (more…)

யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மனைப்பொருளியல் தொடர்பான கண்காட்சி பல்கலைக்கழக கலைப்பீட மண்டபத்தில் இன்று காலை 10.30 மணியளவில் துணைவேந்தர் தலைமையில் இடம்பெற்றது. (more…)

இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கு பொது அமைப்புக்கள், பொதுமக்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்படும் (more…)

மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லுனாவ பிரதேச விடுதியொன்றிலிருந்து வட மாகாணத்தைச் சேர்ந்த 13 இளைஞர்களை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (03) இரவு கைது செய்துள்ளனர். (more…)

உலக குருதிக் கொடையாளர் தினத்தையொட்டி குருதிக்கொடையாளர் கௌரவிப்பும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று புதன்கிழமை காலை 9 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. (more…)

சிவில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களோடு நெருங்கிய தொடர்பு நிலையில் உள்ள கிராம அலுவலர்கள், சமுர்த்தி அலுவலர்கள் மூலம் அரசு இராணுவத்துக்கு ஆள்களை சேர்த்துக் கொள்கின்றது. (more…)

பலாலி பாதுகாப்பு படையணியின் ஏற்பாட்டில் உலக சுற்றுச்சூழல் தினம் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் வியாழன் (05) மற்றும் சனி (07) ஆகிய தினங்களில் கொண்டாடப்படவுள்ளதாக 55 ஆவது படைப்பிரிவின் தலைமையதிகாரி அஜித் காரிய கரவண தெரிவித்தார். (more…)

இலங்கையில் தடைசெய்யபட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை யாழில் விற்பனை செய்யப்படுவதை விரைவில் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் (more…)

யாழில் கண்டெடுக்கப்பட்ட சிறிய ரக விமானம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பரப்படுத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானம் (more…)

இம் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரையான ஒருவார காலப்பகுதியை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரமாகக் கடைப்பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (more…)

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான தீர்வை, கிலோ ஒன்றுக்கு 25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் அமைச்சு அறிவித்துள்ளது. (more…)

பல்கலைக்கழகங்கள் மீதான அரசியல் தலையீட்டை நிறுத்தல் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (more…)

வடமாகாண முதலமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் சி.வி.விக்னேஸ்வரன், முதன்முறையாக, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்தார். ஒட்டுசுட்டான், கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் ஆகிய பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடியாகப் பார்த்து, மக்களைச் சந்தித்து குறை நிறைகளைக் கேட்டறிந்தார். ஒட்டுசுட்டான் பகுதியில் பாவட்டிமலை பகுதியில் மூன்று இடங்களில் பாரிய அளவில் கருங்கல் தோண்டுதலும், மணல் அகழ்தலும் இடம்பெற்று வருவதனால்,...

All posts loaded
No more posts