Ad Widget

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு பயிற்சிப் பட்டறை

அரசியல் அமைப்பு கற்கைகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு கற்கை தொடர்பான பயிற்சிப் பட்டறை (more…)

இடமாற்ற சபையினால் இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுக்கவும்: ஜோஸப் ஸ்டாலின்

ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இடமாற்ற சபையினால் வழங்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் (more…)
Ad Widget

ஜெனீவா செல்ல அனந்திக்கு அனுமதி

ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடரில் வட மாகாண சபை சார்பாக மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கலந்துகொள்வதற்கு மாகாண சபை இன்று அனுமதி வழங்கியுள்ளது. (more…)

முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைக்க பிரேரணை நிறைவேற்றம்

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத்தூபி அமைப்பது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனினால் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. (more…)

வட மாகாணசபை அமர்வில் கமலேந்திரன் பொலிஸ் பாதுகாப்புடன் கலந்து கொண்டுள்ளார்

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சியன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் க.கமலேந்திரனை மாகாணசபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு நீதிமன்றம் கடந்த 23 ம் திகதி அனுமதி வழங்கியது. (more…)

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை!

வடக்கு மாகாண சபையில் மென்போக்குடன் நடந்து கொள்ளுங்கள் என்று உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். (more…)

அரசியல் கைதிகளை விடுவிக்க எங்கள் சம்மதம் எதற்கு? – சம்பந்தன்

வடக்கு மாகாண சபையை முறையாக இயங்க வைப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டுகிறது. (more…)

சர்வதேசத்திடம் செல்லவேண்டிய நிலையை அரசாங்கமே உருவாக்கியது – த.தே.கூ

'உள்நாட்டுப் பிரச்சினைக்கு தீர்வு தேடி சர்வதேசத்திடம் நாம் செல்லவில்லை. அவ்வாறு செல்ல வேண்டிய நிலைமையினை அரசாங்கமே தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு உருவாக்கிவிட்டது' (more…)

வடக்கில் இந்தியாவின் அபிவிருத்தி பணிகள் தொடரும்: வே.மகாலிங்கம்

'வட மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. (more…)

வலி. கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் நீக்கம்

வலி.கிழக்கு பிரதேச சபைத் தலைவர் அன்னலிங்கம் உதயகுமாரை பதவி விலகுமாறு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மரியதாசன் ஜெகூ உத்தியோக பூர்வமாக (more…)

இராணுவ பாவனையில் இருந்த பத்து வீடுகள் உரியவர்களிடம் கையளிப்பு

513 வது படைப் பிரிவினரினால் பாவனையில் வைக்கப்பட்டு இருந்த பத்து வீடுகள் உரியவர்களிடம் கையளிக்கும் (more…)

வடமாகாண உறுப்பினர்களுக்கு இந்தியாவின் சொகுசுக் கார்கள்

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்குச் சொகுசுக் கார்கள் வழங்கும் நடவடிக்கைகள் இந்தியத் தூதரகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. (more…)

யாழில் 4 ஆவது தடவையாக இந்திய குடியரசு தின கொண்டாட்டம்

இந்தியாவின் 65ஆவது குடியரசு தின நிகழ்வுகள் இன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூரகத்தில் கொண்டாடப்பட்டது. (more…)

இரணைமடு தண்ணீரை யாழ். குடாநாட்டுக்கு கொடுக்கவே கூடாது – கிளி.விவசாயிகள்

இரணைமடுக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று கிளிநொச்சி விவசாயிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். (more…)

பண்பாட்டு வேரில் ஏற்படும் சிதைவு தமிழ் இனத்தின் சரிவாகவே அமையும் – பொ.ஐங்கரநேசன்

போருக்குப் பின்னர் சத்தம் இல்லாத ஒரு யுத்தமாக நாம் பண்பாட்டு முற்றுகைக்குள் ஆளாகியுள்ளோம். இதனை நாம் சரியான முறையில் எதிர் கொள்ளத் தவறின் பண்பாட்டு வேரில் (more…)

பௌத்த மதமும் இந்து மதப் பாரம்பரியத்திற்குள்ளேயே உள்ளடங்கும் – முதலமைச்சர்

பௌத்த மதமும் இந்து மதப் பாரம்பரியத்தினுள் அடங்கும் என்றே கொள்ள வேண்டும் என வடக்கு மாகாகண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். (more…)

படைத்தரப்பினர் மக்களுக்கு எந்த வகையிலும் இடையூறாக இருக்க முடியாது – கட்டளைத்தளபதி

மக்கள் குடியிருப்பு பகுதியில் இராணுவத்தினர் நிலை கொண்டிருப்பதை நான் விரும்பவில்லை. அதன் நடவடிக்கையாகவே 200 க்கு மேற்பட்ட காவலரண்களும், 30 க்கு மேற்பட்ட இராணுவ விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளன (more…)

முள்ளிவாய்க்காலில் நினைவுச் சின்னம் அமைக்க வடக்கு மாகாண சபையில் பிரேரணை?

போரின் ரணங்களால் நிறைந்த முள்ளிவாய்க்காலில் மக்கள் தமது உறவுகளை நினைவு கூருவதற்கு நினைவுச் சின்னம் ஒன்றை வடக்கு மாகாண சபை அமைக்கவேண்டும் எனக் கோரிப் பிரேரணை ஒன்று (more…)

அமெரிக்க தூதுவர் சிசன் யாழில் அனந்தி சசிதரனை சந்தித்து பேச்சு

வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்ப இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் அனந்தியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். (more…)

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளது

2014ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்ப படிவங்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts