தெரிவுக்குழுவிற்குச் சென்று காலத்தினை வீணடிக்கவிரும்பவில்லை – சிவாஜிலிங்கம்

நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குச் சென்று காலத்தையும் நேரத்தையும் வீணடித்து உலகத்தை ஏமாற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இல்லை' என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். (more…)

காணாமற்போன மாணவர்கள் அனுராதபுரத்தில் மீட்பு

பாடசாலைக்கு சென்ற நிலையில் காணாமற்போனதாக கூறப்படும் வவுனியா கனகராஜன்குளம் மகா வித்தியாலயத்தினைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் அனுராதபுரம் பகுதியில் இருந்து புதன்கிழமை (04) இரவு மீட்கப்பட்டதாக கனகராஜன் குள பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Ad Widget

கிளிநொச்சியில் பௌத்த தொல்பொருட்கள் மீட்பு

கிளிநொச்சியில் பௌத்த விகாரை ஒன்றும் பௌத்த தொல்பொருட்களும் இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். (more…)

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வு பூரணத்துவத்தை எட்டுகிறது

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகத்தின் கருத்தின்படி, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 132 பேர் தற்போது புனர்வாழ்விற்குள்ளாகி வருகின்றனர். (more…)

பெற்றோர் அனுமதியுடன் சிறுவர்களும் பேஸ்புக் கணக்கு துவங்கலாம்!

இனி 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் நட்பு ஊடகமான பேஸ்புக்கில் தனி கணக்குகளைத் தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

தமிழில் வார்த்தை பஞ்சமா? பெருகி வரும் ஏடாகூட தலைப்புகள்!!

சினிமாவுக்கு தலைப்பு வைப்பது குழந்தைக்கு பெயர் வைக்கிற மாதிரி” என்பார் ஏவிஎம் மெய்யப்ப செட்டியார். (more…)

யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையின் அதிபருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலை அதிபர் பதவியில் கடமையாற்றும் என்.மகேந்திரராஜா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டமை தவறு என ஓர் எழுத்தாணை வழங்கும்படி கோரி, (more…)

இந்நாடு இரத்தத்தில் மூழ்கடிக்கப்பட தவறான அரசியல் வழிநடத்தலே காரணம் – அமைச்சர் டக்ளஸ்

ஒருகால கட்டத்தில் இந்நாடு தவறான அரசியல் வழிநடத்தல்களினாலேயே இரத்தத்தில் மூழ்கடிக்கப்பட்டதாகவும், அக் கொடிய யுத்தத்திற்கு ஜனாதிபதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

மோட்டார் சைக்கிளினைக் கைவிட்டுச் சென்ற சங்கிலித் திருடர்கள்

கொக்குவில் பிரம்படி வீதியில் நேற்று நண்பகல் தனியே நடந்து சென்றுகொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவியின் கழுத்திலிருந்த சங்கிலியினை அறுத்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நிலைதடுமாறி வீழ்ந்ததில் மோட்டார் சைக்கிளினை (more…)

சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை காலை 6.45 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் அருகில் இருந்து சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமாகி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கை சென்றடைந்தது. (more…)

பொலிஸ் அதிகாரம் மாகாணத்துக்கு வழங்கப்படமாட்டாது – ஜி.எல்.பீரிஸ்

13ஆவது திருத்ததச் சட்டத்தின் ஊடாக எந்தவொரு மாகாணத்துக்கும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது. அதிகாரப்பகிர்வு கூட எந்த ஓர் இனத்துக்கும் தனித்து வழங்கப்படமாட்டது. (more…)

செப்டம்பரில் அமெரிக்காவில் ஒபாமாவைச் சந்திக்கிறார் மோடி?

இந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்காவில் ஒபாமாவைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. (more…)

இலங்கைக்கு சட்ட விரோதமாக கொடுக்கப்பட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஜெயலலிதா கோரிக்கை

இலங்கைக்கு சட்டவிரோதமாக விட்டுக் கொடுக்கப்பட்ட கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். (more…)

கோபிநாத் முண்டே உயிரிழந்தது ஏன்? – பிரேத பரிசோதனையில் தகவல்

டெல்லி விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கோபிநாத் முண்டேவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், (more…)

70 வயது நபருடன் திருமண பந்தத்தில் இணைந்த 113 வயது பெண்

113 வயது பெண்ணொருவர் 6 மாத காலமாக தன்னைக் காதலித்த 70 வயது நபரை திருமணம் செய்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. (more…)

ஆண்கள் ஆண்களாகத்தான் இருப்பார்கள்’ என்னும் கருத்துக்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் – பான் கி மூன்

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் படான் மாவட்டத்தில் சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, தூக்கிடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தன்னை அதிர்ச்சியடைய செய்ததாகவும் (more…)

மரதன் ஓட்டத்தில் பங்கேற்று 91 வயது மூதாட்டி சாதனை

அமெரிக்காவில் 42 கிலோ மீட்டர் மரதன் ஓட்டத்தில் பங்கேற்று 91 வயதான மூதாட்டி சாதனை படைத்துள்ளார். (more…)

பூமியைவிட மிகப்பெரிய கோள் கண்டுபிடிப்பு

பூமியைவிட மிகப்பெரிய கெப்ளர்-10C என்ற கோளை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். (more…)

நக்கீரன் கோபால் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு

நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். (more…)

எம்எச்370 விமானம் எரிந்த நிலையில் பறந்தது – அதிர்ச்சி தகவல்

கோலாலம்பூர், ஜூன் 4 ல் மாயமான எம்எச்370 விமானம் பற்றிய பலவிதமான ஆரூடங்களும், வதந்திகளும், தகவல்களும் சற்றே தணிந்திருந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர், தான் விமானம் எரிந்த நிலையில் இந்தியப் பெருங்கடலின் மேலே பறந்ததைப் பார்த்ததாக (more…)
Loading posts...

All posts loaded

No more posts