- Friday
- December 26th, 2025
வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரனை எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் உத்தரவிட்டார். (more…)
யாழில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறித்த புகைப்படங்களின் கண்காட்சி நாளை முதல் 3 நாட்களுக்கு யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்தில் இடம்பெறவுள்ளது. (more…)
வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ மூலம் சத்தமாக பாடல்களைப் போடவோ அல்லது சத்தமாக ஒலி எழுப்பவோ பொலிஸார் தடை விதித்துள்ளனர். (more…)
வவுனியா நகரசபையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி சேவைக்காலம் றிறைவடைந்த பெண்ணொருவர் நகரசபை கட்டிட கூரை மீது ஏறி இன்று போராட்டத்தில் ஈடுபட்டார். (more…)
ஷங்கரின் அடுத்த படம் எந்திரன் 2 என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக உருவாக்கப்பட்ட இந்த திரைக்கதையில் ரஜினி தன்னுடைய உடல்நலம் கருதி இந்த படத்தில் நடிக்கமுடியாது என்று கூறிவிட்டார். (more…)
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் நெடுந்தீவுக்கு அண்மைய பகுதிகளில் வைத்து இன்று அதிகாலை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக (more…)
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. (more…)
யாழ்ப்பாணத்தின் அச்சுவேலி, வலி.கிழக்கு மற்றும் வடமராட்சி ஆகிய பிரதேசங்களில் இந்தத் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. (more…)
வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் விளையாட்;டுப் போட்டிகளின் தடகள மற்றும் மைதான நிகழ்வுகள் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமாகியுள்ளன. (more…)
யாழ். நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக அரச பேரூந்தும் டிப்பர் வாகனமும் இன்று காலை 8.20 மணியளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. (more…)
வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்துகிறோம் என்ற அரசின் போலிகளின் பின்னணியில் நாலாப்புறமும் மக்களின் இயல்பு வாழ்வு சிதைக்கப்படும் திட்டங்களே அரங்கேறி வருகிறன என வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)
குருணாகல் மாவட்டத்தில், நேற்றிரவு, இரண்டு பள்ளிவாசல்கள் மற்றும் ஒரு முஸ்லிம் வரத்தக நிலையம் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. (more…)
ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்த நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மான் புரட்சிப் போராளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)
தும்பளை கிழக்கு (மூர்க்கம்) கடற்கரையிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை கரையொதுங்கியுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
ஜெய்ப்பூரில் ஒரு குடும்பத்தில் 31 பேர் மருத்துவர்கள் என்று கூறினால் உங்களால் நம்ப முடியாதுதான். (more…)
வடக்கில் இராணுவத்தினரால் பெண்கள் பாலியல் ரீதியாக இம்சிக்கப்படுவதாக கனடா முன்வைத்த குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. (more…)
இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குட் எதிரான பிடிவாரண் தொடர்பான வழக்கில் சென்னை போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. (more…)
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மீது பளைப் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (22) இரவு 9 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் (more…)
மலேசியாவில் சிறுபான்மைக் கிறித்தவர்கள் தங்கள் கடவுளைக் குறிக்க 'அல்லா' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவற்கு எதிராக உயர்நீதிமன்றம் விதித்த தடையை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
