- Friday
- April 26th, 2024
யாழ் பொது நூலகத்திற்கு ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தால் இன்று காலை 9.30 மணிக்கு ஒரு தொகுதி நூல்கள் கையளிக்கப்பட்டன. (more…)
காணாமல் போனோரில் 23 பேருக்கு மரணச் சான்றிதழ் பொலிஸ் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடமாடும் சேவையின் போது வழங்குவதற்கான (more…)
தீவக மக்களது வாழ்வோடு தமிழும் சைவமும் இரண்டறக் கலந்துள்ளது! புங்குடுதீவில் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் (more…)
யாழ். பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையில் 3 ஆம் வருடத்தில் கல்விப்பயிலும் அல்லைப்பிட்டியைச்சேர்ந்த 24 வயதான ரட்ணேஸ்வரன் வித்யா என்ற மாணவி அவருடைய வீட்டிலிருந்து (more…)
மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நூற்றாண்டு நினைவு முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. (more…)
பாடசாலைகளில் மாணவர்களிடம் இருந்து பெறும் வசதிக் கட்டணத்தை அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. (more…)
“கணவரை இராணுவத்திடம் ஒப்படைத்தபோது பூவும் பொட்டுடனும் சுமங்கலியாகவே இருந்தேன். அதேபோல் இன்றும் நான் அப்படியே இருக்கின்றேன். இனியும் நான் இப்படியே தான் இருப்பேன்” (more…)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தாவுதி போரா மக்களின் ஆன்மீக தலைவர் அதி வண. கலாநிதி ஸ்வெத்னா மொஹமட் புர்ஹனுதீன் (Syedna Mohammed Burhanuddin) அவர்களின் மரணம் தொடர்பாக அனுப்பியுள்ள அனுதாபச் செய்தியில் மனித வர்க்கத்திற்காக ஆற்றிய முன்னோடி சேவையை நினைவுகூர்ந்தார். (more…)
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை திறப்பு விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தனது பாதணிகள் இரண்டையும் கழற்றிவைத்து மரியாதை செலுத்தியதை அவதானிக்க முடிந்தது. (more…)
எந்தவொரு இனமும் இன்னொரு இனத்தினை அடக்கி அடிபணிய வைக்க முடியாது. அவ்வாறான ஒரு சூழ்நிலைக்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)
வடக்கில், இராணுவ வீரர்களின் தொகையினைக் குறைத்தல் மற்றும் மக்களின் வாழ்க்கையில் இராணுவ உள்ளீர்ப்பை குறைப்பது ஆகியவற்றிற்கு கால வரையறையை நிர்ணயிக்க வேண்டுமென (more…)
நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அர்த்தபூர்வமானதாக்கும் வகையிலும் மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையிலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வர வேண்டுமென (more…)
யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை முதல் உண்ணாரவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அடக்கு முறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா மீது (more…)
நலிவுற்ற மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவும் முகமாக யாழ் எய்ட் அமைப்பால் வெளியீடு செய்யப்படும் கலிங்கம் பல்சுவை இதழ் பரணி-6 வெளிவந்துள்ளது. (more…)
வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு நடாத்திய உழவர் பெருவிழா (more…)
சுமார் முந்நூறு மில்லியன் ரூபா செலவில் தெல்லிப்பழையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட புற்று நோய் வைத்தியசாலை இன்று பகல் 10.45 மணியளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் திறந்து வைக்கப்பட்டது. (more…)
கட்டுப்பாடுடைய மாணவ சமுதாயம் ஒன்றினை உருவாக்கவே சேர். பொன்.இராமநாதன் பாடுபட்டார். அதனை செயற்படுத்த மாணவர்கள் அனைவரும் ஒன்றினைய வேண்டும் (more…)
மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் சேர்.பொன் இராமநாதன் அரங்கில் கல்லூரி அதிபர் கமலராணி கிருஷ்ணபிள்ளை தலைமையில் ஆரம்பமாகியது. (more…)
வடமாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் பெண் என்பதற்காக அவரை மிரட்டி உருட்டி பணிய வைக்க முயற்சிப்பதும், (more…)
Loading posts...
All posts loaded
No more posts