- Saturday
- April 18th, 2026
வட மாகாணத்திலுள்ள பொலிஸார் லஞ்சம் வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது முற்றாக இல்லாமல் செய்யப்படவேண்டுமென வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார். (more…)
சுன்னாகம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எதிரே இடம்பெற்ற விபத்துச்சம்பவமொன்றில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழ் செயற்படுகின்ற தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை, யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றம் ஆகியன இணைந்து வடமாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விருதுகளை வழங்கவுள்ளதாக (more…)
வரலாற்றுப் புகழ்பெற்ற இணுவில் கந்தசுவாமி ஆலய மகாகும்பாபிஷேகம் நேற்று வியாழக்கிழமை 33 குண்டங்களில் ஆகுதியிட்டு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. (more…)
பருத்தித்துறைச் சிவன் கோயிலில் இடம்பெற்ற தேர்திருவிழாவின் போது தேரின் சில்லில் அகப்பட்டு முதியவர் ஒருவரின் கால்முறிந்தது. (more…)
இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இரண்டாம் கட்ட மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது. (more…)
வட மாகாண போக்குவரத்துப் பொலிஸாரின் நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் வட மாகாண பொலிஸ் அத்தியட்சகர்கள் பிரிவு ரீதியாக புதிய 600 சி.சி. குதிரை வலு வேகம் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் (more…)
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிக் கணக்காளர்களில் ஒருவரை இந்தியப் பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. (more…)
மூக இணையத்தளமான பேஸ்புக்கை உபயோகிப்பவர்களில் 32 சதவீதத்தினர் தமது வாழ்க்கை துணையை விட்டு விலகுவது தொடர்பில் சிந்திப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகின்றது. (more…)
இந்திய சினிமாவின் பிரம்மாண்டம் என்றால் அது ஷங்கர் தான். இவர் தற்போது மெகா பட்ஜெட்டில் இயக்கியிருக்கும் படம் தான் ஐ, 2 பாடல்கள் தவிர படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது. (more…)
ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி படகில் பயணம் செய்த 153 இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை அகதிகளில் சுமார் 100 பேர், காணாமால் போயிருக்கிறார்கள் (more…)
இது நம்ம ஆளு" படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தில் நாயகன், நாயகியாக நடிக்க இருக்கிறார்கள் சூர்யா - ஜோதிகா நட்சத்திர தம்பதியர். (more…)
தாயொருவர் ஒரு சூலில் 5 குழந்தைகளை பிரசவித்துள்ள சம்பவமொன்று இன்று பேராதனை போதனா வைத்தியசாலையில் இம்பெற்றுள்ளது. (more…)
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற கோரி நாளை வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் கிளிநொச்சி கச்சேரி முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. (more…)
கடந்த காலத்தில் மரண அச்சுறுத்தல்கள் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தவர்கள் இன்று சுகபோக சுயநல அரசியலை அனுபவிப்பதனால் அதனை கைவிட முடியாது திண்டாடுகின்றனர் (more…)
முகமாலைப் பகுதியிலிருந்து மேலும் ஒரு எலும்புக்கூடு இன்று வியாழக்கிழமை (03) காலை மீட்கப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர். (more…)
தெரிவுக்குழுவில் இணைந்து கொள்வதற்கு மாத்திரமே ஜனாதிபதி கூடாது ஆனால் சொந்த தேவைகளுக்கு அவசியமானர் என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளது (more…)
யாழ். பல்கலையில் பரீட்சை மண்டபங்கள் மூன்று துணைவேந்தர் வசந்தி அரசரட்ணத்தினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது (more…)
யாழ். மாநகர சபை ஆணையாளரின் வாகனம் விபத்துக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மாநகர சபை பணியாளர்கள் 6 பேர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
