விசேட தேவையுள்ள பெண்ணை ஆசீர்வதித்த பாப்பரசர்

நெடுஞ்சாலையொன்றில் பாப்பரசர் பிரான்சிஸ் காரில் செல்வதை காண்பதற்காக தனது குடும்பத்தினர் அருகில் தள்ளுவண்டியொன்றில் படுத்தவாறு காத்திருந்த விசேட தேவையுள்ள ஒருவரை தனது காரை நிறுத்தி இறங்கி பாப்பரசர் ஆசீர்வதித்துள்ளார். (more…)

உண்ணாவிரதம் இருந்த இலங்கை அகதி கைது!

செய்யாறு சிறப்பு முகாமில் இருந்த இலங்கையை சேர்ந்த செந்தூரன் என்பவர் அவரையும் அவரது குடும்பத்தினரையும் சர்வதேச ஐ.நா. அகதிகளுக்கான உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். (more…)
Ad Widget

டில்லியில் தானியங்கி நீர் வழங்கும் நிலையம்

குடிநீர்ப் பிரச்சினையை சமாளிக்க அரசுகள் தண்ணீர் வண்டிகளின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வது ஏற்கனவே நடைமுறையில் உள்ள விஷயம்தான். (more…)

யாரும் கார் வாங்காதீங்க.. அமைச்சர்களுக்கு மோடி உத்தரவு

பிரதமர் நரேந்திர மோடி, தனது அமைச்சரவை சகாக்களை புதிய கார்கள் வாங்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாராம். (more…)

பேரறிவாளன், சாந்தன், முருகன் விடுதலைக்கு எதிரான மத்திய அரசின் மனு மீது ஜூலை 7-ல் விசாரணை!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை ஜூலை 7-ந் தேதியன்று (more…)

கணினித் தொழில்நுட்ப ‘அடிமைத்தனத்துக்கு’ சிகிச்சை அளிக்க புதிய மையம்

கணினித் தொழில் நுட்பம் வளர்ந்து வரும் உலகில், தொழில்நுட்பத்துக்கு மனிதர்கள் அடிமையாகிறார்களா ? தொழில்நுட்பப் பயன்பாடு என்பது மனிதர்களின் சமூக, தனி மனித உறவுகளைப் பாதிக்கிறதா ? கலாசார ரீதியாக கணினித் தொழில்நுட்பம் ஏற்படுத்துக்கும் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது? (more…)

கோப்பாய் விபத்தில் ஒருவர்காயம்

கோப்பாய் சந்தியில் இராணுவ பேரூந்தும் பார ஊர்தியும் விபத்துக்குள்ளாகியுள்ளது.யாழில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பாரஊர்தியும் மானிப்பாயில் இருந்து கைதடி நோக்கிச் (more…)

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் நாடகத்திற்கு திடீர் தடை!தடையினையினை மீறி அரங்கேற்றம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட 'எங்கள் கதைகள்' என்ற நாடகத்தினை பல்கலையில் அரங்கேற்ற தடை விதிக்கப்பட்டது. (more…)

கைது செய்யப்பட்டவரின் செல்பேசியை பரிசோதிக்க நீதிமன்ற முன்அனுமதி தேவை

காவல்துறையால் கைது செய்யப்படும் சந்தேக நபரின் செல்லிடபேசியை பரிசோதனை செய்வதற்கு முன் காவல்துறையினர் அதற்கான உரிய முன் அனுமதியை நீதிமன்றத்திடம் பெறவேண்டும் என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்ப்பளித்திருக்கிறது. (more…)

இரணைமடுக் குளத்தின் புனரமைப்பில் அனைவரும் அதிக அக்கறை கொள்ள வேண்டும் – சந்திரகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் ஆகியவற்றுக்காக நீரைப்பெறும் மார்க்கமாக அமைந்துள்ள இரணைமடுக் குளம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இவ்விடயத்தில் அனைவரும் பொறுப்புணர்வுடனும் அக்கறையுடனும் செயற்படவேண்டும் (more…)

இலஙகையும் மாலைதீவும் 03 ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டன

இலங்கை அரசுக்கும் மாலைதீவு அரசுக்குமிடையில் 03 இருதரப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் நேற்று (25) மாலை மாலைதீவு நகர ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மற்றும் மாலைதீவு ஜனாதிபதி (more…)

சீனாவில் விசித்திர விலங்கு!,வேற்றுக்கிரகவாசியா என சந்தேகம்

சீனாவின் தலைநகர் பீஜிங் இற்கு அண்மித்த ஹாய்ரோவ் பகுதியில் விசித்திர விலங்கு ஒன்று நடமாடுவதை சுற்றுலாப் பயணியொருவர் புகைப்படம் எடுத்துள்ளார். (more…)

போராட்டத்தில் வட மாகாண குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள்

வட மாகாண குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் சுகாதார திணைக்களத்தின் முன் இன்று காலை 10 மணி தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (more…)

இலங்கையின் சனத்தொகையில் 23 சதவீதம் முதியோர்

இலங்கையின் சனத்தொகையில் 23 சதவீதம் முதியோர்கள் இருப்பதுடன், இவர்களுக்கான நலன்சார் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது என சமூக சேவைகள் அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலகப் பணிப்பாளர் சுவிந்த எஸ்.சிங்கப்புலி தெரிவித்தார். (more…)

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கைகளை கையாளும் நடைமுறையில் மாற்றம்

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கைகளை சமர்ப்பிப்பவர்களின் விண்ணப்பங்களை கையாளுகின்ற விதத்தை மாற்றியமைக்கக் கூடிய சட்டமூலத்தை அந்நாட்டு அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது. (more…)

சாவகச்சேரியில் விழிப்புணர்வு ஊர்வலம்

சிறுவர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் சாவகச்சேரியில் இன்று இடம்பெற்றது. (more…)

ஆஸி.வழங்கிய நன்கொடை சிங்கள மாவட்டங்களுக்கு!

ஆஸ்திரேலிய அரசால் நன் கொடையாக வழங்கப்பட்ட 25 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் நிதி, வடக்கு கிழக்குடன் தொடுகையாகவுள்ள 4 சிங்கள மாவட்டங்களின் 22 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

மின் தடை காரணமாக வடமாகாண சபையின் அமர்வு ஆரம்பிக்கவில்லை?

இன்று காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்படவிருந்த வடமாகாண சபையின் 11 ஆவது அமர்வு இதுவரை ஆரம்பிக்கப்படாததால் அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டடத்துக்கு வெளியில் காத்திருக்கின்றனர். (more…)

வித் யூ, வித்அவுட் யூ’ சர்ச்சைக்குரிய படமா?- ஒரு சிறப்புப் பார்வை

'வித் யூ, வித்அவுட் யூ' என்ற ஆங்கிலத் தலைப்புடன் 2012-ல் வெளியாகி சர்வதேச விழாக்களில் பல விருதுகளை அள்ளிக் குவித்த படம்தான், இலங்கையைச் சேர்ந்த பிரசன்ன விதானகே இயக்கிய 'ஒப நத்துவா ஒப எக்கா' எனும் சிங்களப் படம். (more…)

கங்கையில் மூழ்கி எழுந்தால் புற்று நோய் பாதிப்பு ஏற்படலாம்

கங்கை நதியில் மூழ்கி எழுந்தால் புற்று நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஐதராபாத்தில் உள்ள என்சிசிஎம் என்னும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts