“ஐபேட் கொடுத்துவிட்டு 2 கிலோ எடையை எடுத்து விட்டார்களே”,இங்கிலாந்து வீரர்கள் புலம்பல்

எதிரி நாட்டு வீரர்களின் சாதக பாதகங்களை அறிந்துகொள்வதற்காக இங்கிலாந்து கால்பந்தாட்ட அணி வீரர்களுக்கு இலவசமாக ஐபேட் அளிக்கப்பட்டுள்ளது. (more…)

இந்தியாவில் பிறந்த இலங்கை பிள்ளைகள் 17,000 பேர் குறித்து பதிவுகள் இல்லை

இந்திய அகதி முகாம்களில் பிறந்த இலங்கை பிள்ளைகள் 17 ஆயிரம் பேர் தொடர்பில் உரிய பதிவுகள் இல்லை என்று தி ஹிந்து தெரிவித்துள்ளது. (more…)
Ad Widget

பருத்தித்துறையில் பதுங்கு குழி கண்டுபிடிப்பு

பருத்தித்துறை வீ.எம்.வீதிச் சந்திக்கருகிலுள்ள வீட்டின் சமையலறையின் கீழ்அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழியொன்று நேற்று வெள்ளிக்கிழமை (06) மாலை கண்டுபிடிக்கப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வடபகுதி மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க பாகிஸ்தான் நிதியுதவி

வடபகுதி மக்களின் வீடில்லாத பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் முகமாக பாகிஸ்தான் அரசு முதற்கட்டமாக 130 மில்லியன் ரூபா செலவில் வீடுகளை அமைத்துக் கொடுக்க முன்வந்திருப்பதாக இலங்கைக்கான பாக். உயர் ஸ்தானிகர் காஸிம் குரைஸ் கண்டியில் தெரிவித்தார். (more…)

ஏ.கே 47 துப்பாக்கிகள் வைத்திருந்த இளைஞன் கைது!

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெற்பேலிப் பகுதி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ஏ.கே 47 ரக துப்பாக்கிகளை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். (more…)

கேள்விக்குறியாகியுள்ள சிம்பு படங்கள்

கடந்த இரண்டு வருடங்களாக சிம்பு நாயகனாக நடித்த எந்த படமும் திரைக்கு வரவில்லை. அதனால், இந்த ஆண்டு எப்படியாவது இரண்டு படங்களை ரசிகர்களின் பார்வைக்கு விட்டு விட வேண்டும் (more…)

மகளின் சாவுக்கு நீதி வேண்டும் – கொன்சலிற்றாவின் பெற்றோர் போராட்டம்

எமது மகளின் சாவுக்கு நீதி வேண்டும் ஆனால் அது கிடைக்காமல் போய்விடுமோ என்று தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளதாக கொன்சலிற்றாவின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். (more…)

எச்சரிக்கை! காலநிலை மேலும் மோசமடையலாம்

இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்த கடும்மழை சற்று குறைந்து வெள்ளமும் படிப்படியாக வடிந்தோடி வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. (more…)

தொலைக்காட்சி பாடகர் போட்டியில் 25 வயது கன்னியாஸ்திரி வெற்றி

உலகத் தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியான த வாய்ஸ் பாடகர் போட்டியின் இத்தாலிய வடிவ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஒருவர் வெற்றிபெற்றுள்ளார். (more…)

அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் சீக்கிய குழுக்களிடையே சண்டை

இந்தியாவின் வடக்கு மாநிலமான பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் நகரில் உள்ள சீக்கியர்களின் புனித ஆலயமான பொற்கோவிலில் சீக்கியர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் பலர் காயமடைந்துள்ளனர். (more…)

இந்தியா தனக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்று நவாஸ் ஷெரிப் அதிருப்தி

ரேந்திரமோடி பிரதமராக பதவியேற்ற விழாவுக்கு வருகை தந்தபோது, இந்தியா தன்னை கையாண்ட விதத்தால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அதிருப்தியடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. (more…)

என் காலை தொட்டு கும்பிடாதீர்கள், அமைச்சர்களுக்கு மோடி வேண்டுகோள்

என் காலையோ இல்லை வேறு ஏதாவது தலைவர்களின் காலையோ தொட்டு கும்பிடாதீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களை கேட்டுக் கொண்டுள்ளார். (more…)

வலி. கிழக்கு பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் நியமனம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு கீழுள்ள வலி. கிழக்கு பிரதேச சபைக்கு புதிய தவிசாளராக துரைசிங்கம் கணபதிப்பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார். (more…)

வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு கருத்தரங்கு

அரசியலமைப்புக் கற்கைகளுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் 'மாகாண சபைகளும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தமும், மாகாண அரசின் ஜனநாயக ஆய்வும்' (more…)

விடுதலைப் புலிகள் சுற்றுச்சூழல் தினத்துக்காக தங்கள் மாணவர் தினத்தை மாற்றியமைத்தார்கள் – பொ.ஐங்கரநேசன்

விடுதலைப் புலிகள் சுற்றுச்சூழல் மீது கொண்டிருந்த அக்கறை அளப்பரியது. ஒரு ஆயுதப் போராட்ட அமைப்பு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தவாறு சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது சாதாரணமானதல்ல. (more…)

போகோ ஹாரம் தீவிரவாதிகள் தாக்குதல், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி

நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியுள்ளனர். (more…)

சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 9 பேர் கைது

யாழ். நகரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியதாகக் கூறப்படும் 9 பேர் நேற்று வியாழக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டதாக யாழ். பொலிஸ் நிலையப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். (more…)

கொன்சலிற்றா வழக்கு யூலை 10 வரை ஒத்திவைப்பு

கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெறோம் கொன்சலிற்றா தொடர்பான வழக்கு விசாரணையை யூலை 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். (more…)

தொலைந்து போன மொபைல் இருக்கும் இடத்தை கண்டு பிடிப்பது எப்படி?

இந்த நவீன யுகத்தில் அனைவரும் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர்.அனைவரின் கைகளிலும் தற்போது புகுந்து விளையாடுவது Samsung ஸ்மார்ட் போன்கள் தான். (more…)

முதியோர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொணரல்

சமூக சேவைகள் அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் ஏற்பாட்டில் முதியோர்களின் ஆக்கத்திறன்களை வெளிக்கொணர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செயலகத்தின் பணிப்பாளர் சுவிந்த எஸ்.சிங்கப்புலி தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts