தமிழ் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்

தமிழ்க் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி,முற்போக்கு தமிழ் தேசிய கட்சியினர் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை 10மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடாத்தினர். (more…)

வங்கியில் போலி நகை அடகுவைத்தவர் கைது

இலங்கை வங்கி கைதடிக் கிளையில் போலி நகையை அடகு வைத்த கைதடி மத்தியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணை செவ்வாய்க்கிழமை (19) கைது செய்துள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் புதன்கிழமை (20) தெரிவித்தனர். (more…)
Ad Widget

வீதிக்கு ரயில் கடவையை அமைத்து தாருங்கள், கொக்குவில் மக்கள் போராட்டம்

கொக்குவில் உடையார் வீதிக்கு புகையிரத கடவை அமைப்பதற்கு அனுமதி இல்லை என நிர்மாண பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து அப்பகுதி மக்கள் தற்போது கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர். (more…)

பொன்னாலையில் விபத்து, சிறுவன் படுகாயம்

வீதியால் நடந்து சென்ற சிறுவனை பஸ் மோதியதால் படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். (more…)

யு.எஸ். பத்திரிகையாளரை தலை துண்டித்துக் கொன்ற ஐஎஸ்ஐஎஸ்

ஈராக்கை ஆட்டிப்படைத்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஒரு அமெரிக்க பத்திரிகையாளரை தலையைத் துண்டித்துப் படு கொலை செய்துள்ளனர். (more…)

புலம்பெயர் தமிழர்களால் புலிகள் மீளெழுச்சி பெறும் அபாயம்! எச்சரிக்கிறார் யாழ்.தளபதி

"புலம்பெயர் தமிழர்களிடம் தமிழீழம் தொடர்பான சிந்தனைக்கோட்பாடு இன்னமும் அழியாமல் இருப்பதால் அவர்கள் மூலமாக விடுதலைப்புலிகள் இயக்கம் மீளெழுச்சி பெறலாம் என்ற அச்சநிலை உள்ளது." (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழு நாளை புதுடில்லிக்கு பயணமாகிறது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழு நாளை புதுடில்லி பயணமாகின்றது. இந்தக் குழு எதிர்வரும் 23 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளது. (more…)

பாடசாலை மாணவர்களுக்கிடையே புகைப்பட போட்டி!

"மூன்றாவது கண்களால் உலகை பார்ப்போம்" என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் புகைப்பட போட்டி ஒன்றை நடத்த அமைச்சு தீர்மானித்துள்ளது. (more…)

இலங்கையில் எபோலா இல்லை

உலகை ஆட்டிப்படைத்துகொண்டிருக்கின்ற எபோலா வைரஸின் தாக்கம் இலங்கையில் இல்லை என்று பொதுச் சுகாதார பிரதி பணிப்பாளர் நாயகம் சரத் அமுனுகம தெரிவித்தார். (more…)

கல்வியங்காட்டில் வாள் வெட்டு, இருவர் படுகாயம்

கல்வியங்காட்டு சந்தியில் இடம்பெற்ற வாள் வெட்டில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

வியாபாரத் திட்டங்களை எழுதி HSBC-British Council பரிசில்களை வெல்லும் வாய்ப்பு!

HSBC Youth Enterprise Awards என்ற பெயரிலான இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வியாபாரத் திட்டப் போட்டியை HSBC வங்கி மற்றும் British Council ஆகியன இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளன. (more…)

வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரனை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு (more…)

இராணுவத்தினரின் தற்காலிக கொட்டகைகளால் மக்கள் அச்சம்

வசாவிளான் மேற்கு பகுதி தொடக்கம் அச்சுவேலி வரையான பிரதேசங்களில், சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உபகரணங்கள் மூலம் இராணுவத்தினரால் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. (more…)

சினிமாவாகிறது தர்மபுரி நரபலி சம்பவம்!

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு சாமியாரின் பேச்சை கேட்டு சிலர் தங்கள் குழந்தைகளை நரபலி கொடுத்த சம்பவம் பரபரப்பாக வெளிவந்தது. (more…)

உங்கள் செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தின் அளவு என்ன?

பயன்படுத்தப்பட்ட செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தை பிரித்தெடுப்பதன் மூலம் மின்னணுக் கழிவுகளில் இருந்து செல்வத்தை உருவாக்க முடியும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் சுற்றுச்சூழல் ஆணையர் ஜெனஸ் பொடோக்நிக் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். (more…)

14 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டக்காரரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

கடந்த 14 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவரை விடுவிக்க மணிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (more…)

போதைப் பொருள் பயன்பாடு: ஜாக்கி சான் மகன் கைது

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிச் சானின் மகன் போதைப் பொருட்கள் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் சீன போலிசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். (more…)

பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் இராணுவச் சிப்பாய்

இலங்கையின் வடமேற்கே மன்னார் பிரதேசத்தில் சிறுமியொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, (more…)

இராஜ உறைவிடமாகிய மந்திரிமனையைக் குறித்த முக்கிய அறிவிப்பு

யாழ் மன்னன் ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்களினால் மந்திரிமனையும் அது சார்ந்த நிலங்களும் தனிப்பட்ட முறையில் யாருக்கும் சொந்தமில்லை என அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது (more…)

கத்தி, புலிப்பார்வைக்கு தடை கோரி மனு

தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கத்தி மற்றும் புலிப்பார்வை ஆகிய இரு தமிழ் திரைப்படங்களையும் வெளியிடக் கூடாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுவான்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts