- Thursday
- January 15th, 2026
உரிய முறையில் அனுமதி பெற்ற பின்னரே, முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலின் வருடாந்த மிருக வேள்வி பூஜையை நடாத்த முடியும் என உயர் நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது. (more…)
ஜனாதிபதி தேர்தல் ஜனவரி மாதம் நடைபெறுமா அல்லது மார்ச் மாதம் நடைபெறுமா என்று பலதரப்புகளிலும் இருந்து கேள்விகள் எழும்புகின்றது எனினும், ஜனாதிபதி தேர்தலை 2016ஆம் ஆண்டு வரை நடத்தவேண்டிய தேவை (more…)
யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் முஸ்லீம் மாணவர்கள் நிகாப் அணிய தடையில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிவித்துள்ளது. (more…)
காணி அபகரிப்பு, காணாமல் போகச்செய்யப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் விடுதலை, போரினால் விதவைகளாக்கப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வு, அனைத்து இயக்கங்களினதும் (more…)
அனைவரும் சேர்ந்து போராடினால், ஈழத்தில் வாழும் தமிழருக்கு உண்மையான சுதந்திரத்தை, சுயமரியாதை வாழ்வைப் பெற்றுத் தருவதற்கான போராட்டத்தில் வெல்ல முடியும் என தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி கூறியுள்ளார். (more…)
அமெரிக்க ஊடகவியலாளர் ஸ்டீவன் சொட்லொஃப் இஸ்லாமிய தேசம் என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளால் தலைவெட்டிக் கொல்லப்பட்டிருப்பதை அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டித்துள்ளார். (more…)
உதயநிதி நண்பேண்டா படத்தில் தற்போது பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்திற்கு பிறகு என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அஹமத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். (more…)
விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஐ’. நீண்டகால தயாரிப்பில் இருந்துவரும் இப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். எமிஜாக்சன், சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட (more…)
தென்னிலங்கைச் சிங்கள மக்கள் மத்தியில் என்னைப் பற்றியும் வடக்கு மாகாண சபை பற்றியும் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதை நான் நேரடியாகத் தொலைக்காட்சி ஒன்றில் பார்த்தேன். - இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன். (more…)
மதுரை, பாண்டிய வேளாளர் வீதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் ஒரு சிற்பக் கலைஞர். இவரது மகன்கள் நாகராஜன் (வயது 27) மற்றும் சுப்புரு (வயத 23) 6ஆம் வகுப்பு வரை படித்த சுப்புரு, அதன்பிறகு தனது தந்தைக்கு உதவியாக சிற்பத் தொழிலில் ஈடுபட்டார். (more…)
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு என்பது சந்தேகம் என்று புதிய புதிருடன் ஒரு புத்தகம் வெளியாகி உள்ளது. (more…)
சுழிபுரம் நெல்லியன் பிரதேசத்தில் உள்ள கிரியோலைச் சந்தி பற்றைக்காடு விசமிகளால் எரியூட்டப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. (more…)
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை உரையாற்ற அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, டெசோ அமைப்பின் சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று புதன்கிழமை (03) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (more…)
யாழ்.மாவட்டத்திலுள்ள அரிசி ஆலைகளில் இருக்கும் இருப்புக்கள் தொடர்பான விபரங்கள் அனைத்தும் திரட்டப்படவுள்ளது என யாழ்.மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை இணைப்பாளர் வசந்தசேகரன் தெரிவித்தார். (more…)
கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடநெறிகளுக்கு ஆட்சேர்ப்புக்காக நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரம் கல்வி அமைச்சின் www.moe.gov.lk எனும் இணையத்தளத்தில் (more…)
இலங்கை பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு 148 ஆவது ஆண்டை நினைவுகூரும் வகையில் யாழ். பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதை இன்று புதன்கிழமை (03) இடம்பெற்றது. (more…)
வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் அடங்கிய மகஜரொன்று, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் எச்.ஈ.ஜோன் ரங்கினிடம், நேற்று செவ்வாய்க்கிழமை (02) கையளிக்கப்பட்டது. (more…)
பண்ணை தனியார் பேருந்து தரிப்பிடப்பகுதியில் நேற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.யாழ்ப்பாணம்-கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளில் அதிகமானவை அனுமதிப்பத்திரம் இன்றியே சேவையில் ஈடுபடுகின்றன. (more…)
முள்ளிவாய்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நாம் மாகாண சபைக்கு சென்ற வேளை பொலிஸாரும், இராணுவத்தினரும் எம்மை அவமரியாதைப்படுத்திய விடயம் சம்பந்தமாக (more…)
Loading posts...
All posts loaded
No more posts
