- Sunday
- July 19th, 2026
7ஆவது ஆசிய விளையாட்டு போட்டியில் இருபதுக்கு- 20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 68 ஓட்டங்களால் வெற்றியீட்டி, முதலாவது தங்கப்பதக்கத்தை பெற்றுகொண்டுள்ளது. (more…)
இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரிவதாக வெளியான செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது. (more…)
கோல் ஊன்றி உயரம் பாய்தல் போட்டியில், யாழ்ப்பாண மஹாஜனா கல்லூரி மாணவி ஒருவர் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார். (more…)
சவுதி அரேபியால் விற்பனை செய்யப்படும் மசகெண்ணையின் விலை குறைத்துள்ளதால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை என்றும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. (more…)
யாழ்ப்பாண பல்கலைக்கழக கரம் அணியினரால் ஒழுங்கமைக்கப்பட்ட, அழைக்கப்பட்ட கழகங்களுக்கான ஆண்களுக்கான கரம் சுற்றுப்போட்டியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கரம் அணி சம்பியனாகியது. (more…)
நடிகர்கள் என்றால் திரையில் மட்டும் நட்சத்திரங்களாக இல்லாமல், சமூகத்திலும் மாற்றம் கொண்டுவரும் நட்சத்திரங்களாக இருக்க வேண்டும். அந்த வகையில் பல சமூக நலன்களை செய்து வருபவர் கமல்ஹாசன். (more…)
எதிர்வரும் 8ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று பூரண சந்திரக்கிரகணம் நிலவுவதால் சிவந்த நிறத்திலான நிலவை காணக்கூடியதாக இருக்கும் என்று வானவியல் நிபுணர்கள் அறிவித்துள்ளனர். (more…)
திருகோணமலை மாவட்டத்தில் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறியை முடித்த பட்டதாரி பயிலுனர்களுக்கு 52 பேருக்கு மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் திஸ்ஸ ரஞ்சித் டி. சில்வாவினால் நேற்று நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்து பேசப்போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். (more…)
ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்ற ஆயுதமேந்திய வன்முறைக் கட்சிகளுடன் சேர்ந்திருக்க முடியாது. ஆகவேதான் நான் தமிழரசுக் கட்சியைச் சார்ந்திருக்கின்றேன் - (more…)
ஒக்டோபர் 3ஆம் திகதியான இன்று மது ஒழிப்பு தினம் என அறிவித்துள்ள கலால் திணைக்களம், நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று முடப்படும் எனவும் அறிவித்துள்ளது. (more…)
2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இம்மாதம் வரையில் 1,190 பால்மா மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இவற்றில் 20 சதவீதமான பால்மா மாதிரிகளில் டீசிடீ எனப்படும் (more…)
முல்லைத்தீவு வட்டுவாகல், நந்திக்கடல் மற்றும் வடக்காறு பகுதிகளில் கடந்த 5 நாள்களாக மீன்கள் இறந்து கரையொதுங்கி வருகின்றன. (more…)
அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் காந்தியின் 145ஆவது பிறந்த தினமும் சர்வதேச அகிம்சை தினமும் யாழில் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிவடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது (more…)
யாழ். மாவட்டத்திலுள்ள விவசாயிகள் இவ்வருட (2014 - 2015) காலபோக நெற்பயிர் செய்கையை மேற்கொள்வதற்கு தயக்கம் காட்டுவதாக வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் இன்று வியாழக்கிழமை (02) தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
