Ad Widget

பாடசாலை மாணவர்களுக்கான நிகழ்ச்சித்திட்டம் யாழ்ப்பாணத்தில்

ஜனாதிபதி செயலகத்தினால் செயற்படுத்தப்படும் மதர் சிறி லங்கா அமைப்பின் ஏற்பாட்டில் வடக்கினதும் தெற்கினதும் பாசம் ஒன்றிணைகின்றது என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கான நிகழ்ச்சித்திட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றது. (more…)

கூடைப்பந்து, வலைப்பந்து, கரப்பந்து மைதானங்களுக்கான அடிக்கல் நாட்டிவைப்பு

கூடைப்பந்து, வலைப்பந்து, கரப்பந்து மைதானங்களுக்கான அடிக்கல்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் நாட்டி வைத்தனர். (more…)
Ad Widget

க.பொ.த சாதாரணதரப் பரீட்சை நேர அட்டவணை வெளியீடு

இந்த ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 5 இலட்சத்து 77 ஆயிரத்து 84 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.என்.ஜெ.புஷ்பகுமார தெரிவித்தார். (more…)

கல்லூண்டாய் கழிவகற்றும் இடத்துக்கு பாதுகாப்பு வேலி அமைக்க ஏற்பாடு!

காக்கைதீவு, கல்லுண்டாய் வெளியில் கழிவுகள் கொட்டப்படும் இடத்தை சூழ பாதுகாப்பு வேலி அமைக்கப்படவுள்ளது. (more…)

12 இராசிகளுக்குமான சனி பெயர்ச்சி பலன்கள்

திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விருச்சிக இராசிக்கு பெயர்ச்சியாகிறார். (more…)

வடக்கு மாகாண சபைக்கு முகாமைத்துவம் தெரியாது!- சுசில்

வடக்கு மாகாணசபைக்கு மற்றைய மாகாணங்களைப் போன்றே நிதி ஒருக்கப்பட்டாலும் அவர்கள் அந்த நிதியை சரியாகப் பயன்படுத்தவில்லை என்று அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. (more…)

அஹிம்சைப் போராட்டத்தில் முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டும்!- மாவை

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் முஸ்லிம் மக்களின் தாயகமான வடக்கு கிழக்கில் உரிமைகளைப் பெற்று கௌரவமாக வாழ்வதற்கு ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும் அஹிம்சைப் போராட்டத்தில் (more…)

ரி.ஐ.டியினரால் கைதான நபரை விடுவிக்க ஐ.நா.சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்!

ஐ.நா. விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிப்பதற்கான படிவங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள சின்னத்தம்பி கிருஷ்ணராஜாவை (வயது - 57) உடன் விடுதலை செய்யுமாறு (more…)

கமலேஷ் சர்மாவிடம் இராணுவ தலையீடு குறித்து சிவில் சமூகத்தினர் சுட்டிக்காட்டு

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மாவிடம் யுத்தம் முடிந்து 5 வருடங்களை கடந்துள்ள நிலையிலும் வடக்கில் இராணுவ பிரசன்னம், (more…)

காணாமல்போனோர் நினைவுநாள் ஏற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் சுவரொட்டிகள்

இலங்கையில் காணாமல்போனவர்களின் தேசிய நினைவுதினம் இன்று திங்கட்கிழமை நடக்கவுள்ளநிலையில், அந்த நிகழ்வுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர். (more…)

ஐநா விசாரணை சாட்சியத்துக்கான படிவத்தை வைத்திருந்தவர் கைது

இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்கின்ற விசாரணைக்கான விண்ணப்ப படிவத்தை வைத்திருந்தார் (more…)

டுவிட்டரில் ரஜினி-விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட மோதல்!

தற்போதெல்லாம் டுவிட்டரில் பிரபலங்களுக்கு மரியாதை என்பதே இல்லை. அவர்கள் யாரும் தங்கள் சொந்த கருத்தை தெரிவிக்க முடியவில்லை. (more…)

சிவகார்த்திகேயனின் சம்பளம் ஒரு கோடி

எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் காக்கிச்சட்டை படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. (more…)

முல்லை முத்து – புதிய ‘ஜம்போ’ ரக நிலக்கடலை முல்லை மண்ணில் அறிமுகம்

நிலக்கடலைச் செய்கைக்குப் பிரசித்தமான முல்லைத்தீவு மாவட்டத்தில் வடமாகாண விவசாயத் திணைக்களத்தினால் 'முல்லை முத்து' என்ற பெயரில் புதிய 'ஜம்போ' ரக நிலக்கடலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (more…)

விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெறுவர்! – சோதிடர்கள்

விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருக்கின்ற அதேவேளை, தற்போதைய அரசும் இனிவரும் நாள்களில் கவிழ்ந்துவிடும் என்று சோதிடர்கள் தெரிவித்துள்ளனர். (more…)

நால்வரை கடித்த நாயின் தலை கொழும்பிற்கு அனுப்பி வைப்பு

தெல்லிப்பழை பகுதியில் நால்வரை கடித்த பின்னர் உயிரிழந்த நாயினுடைய தலை பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக (more…)

யாழ் – கொழும்பு ரயில்; வியாழன் வரை ஆசனப் பதிவு இல்லை

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான ரயில்களின் ஆசனப் பதிவுகள் அனைத்தும் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) முதல் ஐந்து தினங்களுக்கு முற்பதிவு செய்யப்பட்டு பூர்த்தியாகியுள்ளதாகவும் இதனால், (more…)

மகள் மீது தாய் முறைப்பாடு

தனது நகை மற்றும் பணத்தை மகள் திருடிக்கொண்டு சனிக்கிழமை (25) இரவு ஓடிவிட்டதாக கரவெட்டி கரணவாய் பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் நெல்லியடி பொலிஸ் (more…)

அழிவுக்காக யாரையும் நான் அழைக்கவில்லை – டக்ளஸ்

நம்பிக்கையோடு இருங்கள். நான் அழிவைநோக்கி யாரையும் அழைக்கவில்லை. சுபீட்சமான வாழ்வு நோக்கியும் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவுமே உங்களை அழைக்கின்றேன் (more…)

சிவில் பிரதிநிதிகள் சிலருடன் கமலேஷ் சர்மா சந்திப்பு

யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மேற்கொண்டு இன்று காலை வந்துள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மாவுக்கும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையில் (more…)
Loading posts...

All posts loaded

No more posts