Ad Widget

இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்புங்கள் இந்தியாவிடம் கோருகிறார் விக்னேஸ்வரன்!

"இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புங்கள்,'' என இந்தியாவிடம் கோரியிருக்கிறார். வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். (more…)

வரி விபரத்திரட்டை சமர்ப்பிப்பதற்கு விசேட ஏற்பாடுகள்

2013 - 2014 ஆம் ஆண்டுக்கான வருமான வரி விபரத்திரட்டுக்களை எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி சமர்ப்பிப்பவர்களுக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள யாழ் பிராந்திய பொறுப்பு உதவி ஆணையாளர் திருமதி சு.சர்வேஸ்வரன் திங்கட்கிழமை (10) தெரிவித்தார். (more…)
Ad Widget

ஜனாதிபதி தேர்தல் குறித்த த.தே.கூ.வின் தீர்மானம் தாமதம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரையில் தீர்மானமெதுவும் எட்டப்படவில்லை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது. (more…)

முழு நீதியரசர் குழுமத்தில் ஒரு நீதியரசர் வரவில்லை

அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தின் பிரகாரம் மற்றுமொரு தடவை தேர்தலில் போட்டியிடுவதற்கு இடையூறு இருக்கின்றதா என்பது தொடர்பில், உயர்நீதிமன்றம் தனது அபிப்பிராயத்தை ஜனாதிபதி செயலகத்துக்கு நேற்று திங்கட்கிழமை இரவு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

76க்கு பின் இலங்கையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை – முதலமைச்சர் சி.வி

5 தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழ்நாட்டில் இருந்து ஒட்டு மொத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. (more…)

வடக்கில் தொழிற்துறை நிறுவனங்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றன

அடுத்த ஆண்டுமுதல் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் பொதியிடும் பணிகளுடன் ஒட்டுசுட்டான் ஒட்டுத் தொழிற்சாலை, பரந்தன் இராசாயன தொழிற்சாலை ஆகியவற்றை இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக (more…)

பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய கண்டன போராட்டம்

ஐஸ் கிறீமில் மலத்தொற்று என வெளியான செய்திகளிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறிக்கொண்டு நேற்று காலை 10.00 மணியளவில் யாழ். நகரில் கண்டனப்பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. (more…)

ஈசிற்றி ஆங்கிலக் கல்லூரியின் மாணவர் கௌரவிப்பு

மிகச் சிறப்பாக நடைபெற்றது யாழ்ப்பாணம் ஈசிற்றி ஆங்கிலக் கல்லூரியின் சிங்களக் கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களின், கௌரவிப்பு மற்றும் கலைநிகழ்வுகள். (more…)

ரிச்சி பெனாட்டுக்கு சருமப் புற்றுநோய்

மிகப் பிரசித்தி பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளரும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான ரிச்சி பெனாட் சரும புற்றுநோய்க்காக தான் கதிர்வீச்சு சிகிச்சை எடுத்துவருவதாக அறிவித்துள்ளார். (more…)

3டி படங்களால் குழந்தைகளின் கண்திறனில் பாதிப்பு!!

ஆறு வயதிற்கும் குறைவான பிள்ளைகள் முப்பரிமாண 3டி படங்களை பார்க்க அனுமதிக்கக்கூடாது என பிரான்சின் மக்கள் ஆரோக்கிய கண்காணிப்பு அமைப்பான அன்செஸ் பரிந்துரைத்துள்ளது. (more…)

மூளை சுவையை அறிவது எப்படி என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் விடை கண்டனர்!

மூளை எவ்வாறு சுவையை உணர்கிறது என்பது தொடர்பில் விஞ்ஞானிகள் இடையே நெடுங்காலமாக இருந்துவந்த ஓரு விவாதத்திற்கு தீர்வை எட்டியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் சிலர் நம்புகின்றனர். (more…)

பெண் நிர்வாணமாக கழுதை மீது ஏற்றி ஊர்வலம்

ராஜஸ்தான் மாநிலம் ராஹ்சமாந்த் மாவட்டத்தின் ஒரு பழங்குடி பகுதியில், ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர்களின் உத்தரவின் பேரில் பெண் ஒருவர் நிர்வாணமாக கழுதை மீது ஏற்றப்பட்டு ஊர்வலமாக அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (more…)

நைஜீரியா பள்ளிகூடத்தில் குண்டுவெடிப்பு – குறைந்தது 47 பேர் பலி

நைஜீரியாவின் வடகிழக்கிலுள்ள யோபே மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளிக்கூடமொன்றில் காலை நேரக் கூட்டத்துக்காக மாணவர்கள் ஒன்றுகூடிய நேரத்தில் குண்டொன்று வெடித்துள்ளது. (more…)

அனேகன் படத்தில் சிம்புவை வம்புக்கு இழுத்த தனுஷ்!

சிம்பு-தனுஷ் மோதல் எல்லாம் முடிவுக்கு வந்து இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். தற்போதெல்லாம் தனுஷ் எந்த பார்ட்டி வைத்தாலும் அதில் முதல் ஆளாக சிம்பு தான் இருக்கிறார். (more…)

மகாபாரத கதைக்கு இளையராஜா இசை வடிவம் தர வேண்டும் – கமலஹாசன்

மகாபாரத கதைக்கு இளையராஜா இசை வடிவம் தர வேண்டும் என்று கமலஹாசன் பேசினார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசுவின் முதல் நான்கு பாகங்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. (more…)

சமுர்த்தி வங்கிக்கு தீ சந்தேக நபர் கைது, வங்கி அதிகாரி தலைமறைவு!

வவுனியா, சின்னபுதுக்குளம் சமுர்தி வங்கிக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

57வது அகவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு இன்று 57வது பிறந்த நாளை. (more…)

மருத்துவ தாதிய சேவைக்கு 5ஆயிரம் பேர்

இலங்கையில் முதன்முறையாக மருத்துவ தாதியர் சேவைக்காக ஒரே தடவையில் 5 ஆயிரம் பேர் பயிற்சியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். (more…)

யாழில் சிங்கள மொழிக் கற்கை கருத்தரங்கு

யாழ்ப்பாணம் மும்மொழிக் கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் சிங்கள மொழிக் கற்கை கருத்தரங்கு ஒன்று கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் மும்மொழிக் கற்கை நிலைய இயக்குனர் லிலானி அமரசிங்க தலைமையில் இடம்பெற்றது. (more…)

Childer’s Hackerthon போட்டித் தொடரில் சிறந்த பத்து குழுவில் யாழ். வேம்படிமகளிர் உயர்தர பாடசாலை

கடும் போட்டிகளுக்கு மத்தியில் ஹெக்கதோன் போட்டித் தொடரில் மூன்று பாடசாலைகள் முதல் மூன்று இடங்களுக்கு தெரிவாகின. (more…)
Loading posts...

All posts loaded

No more posts