- Tuesday
- May 19th, 2026
கோடரியால் மனைவியைக் கழுத்து தலை என்பவற்றில் கொத்திக் காயப்படுத்தி கொலை செய்த கணவன் ஒருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்று வியாழக்கிழமை மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார். பெண்கள், சிறுமிகள் மீதான கொலை வெறி தாக்கதல்கள், காட்டு மிராண்டித்தனமான பாலியல் வல்லுறவுக் கொலைகள் இடம்பெறுகின்ற ஒரு சூழலில், அந்த அநியாயங்களுக்கு உரிய நீதி...
வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட வவுனியா, உக்ககிளாங்குளத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி ஹரிஸ்ணவியின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் அயல் வீட்டில் வசித்து வந்தவரான பாலசிங்கம் ஜனர்தன் என்ற குடும்பஸ்தரே விசாரணைகளுக்காக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர உறுதிப்படுத்தினார். கைது செய்யப்பட்ட...
இலங்கை முழுவதும் நேற்று பிற்பகல் திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால் பாவனையாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். இயல்வு வாழ்க்கையில் ஸ்தம்பித நிலை ஏற்பட்டது. லக்ஷபான நீர் மின்னிலையத்திலிருந்து பொல்பிட்டிய உப மின்நிலையத்தினூடாக கொழும்புக்கு மின்வழங்கும் 33,000 வோல்ட் மின் தொகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இம்மின்தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்...
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரதேச அபிவிருத்தி தொடர்பான அமைச்சரவை அமைச்சராக நேற்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன் மற்றும் சரத் பொன்சேகா அவர்களின் குடும்பத்தினர் ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
இருபதுக்கு இருபது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை தனது முதல் வெற்றியை பதிவு செய்து கொண்டது. அது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு எதிராக பங்களாதேஷில் இடம்பெற்ற போட்டியில். இந்தப் போட்டியில் இலங்கை 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நேற்றய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு...
அமெரிக்காவில் ஜோன்சன் அன்ட் ஜோன்சன் பவுடர் பாவித்த பெண் அண்மையில் கருப்பை புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். இதனால் இவரது குடும்பத்துக்கு 72 மில்லின் அமெரிக்க டொல் நஸ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தைச் சேர்ந்த ஜக்குலின் (62) என்பவர் கடந்த 35 வருடங்களாக ஜோன்சன் அன்ட் ஜோன்சன் பவுடரையும், ஷவர் டூ ஷவர்...
சூர்யா நடித்த காக்க காக்க, கஜினி, வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, மாற்றான் ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். அதேபோல் டைரக்டர் ஹரி இயக்கிய சாமி, கோயில், அருள் ஆகிய படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இந்த படங்களில் அவரது இசையில் உருவான பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. அந்த செண்டிமென்ட் காரணமாகவே தற்போது...
சிவகார்த்திகேயனுக்காக பூமி என்ன சுத்துதே, உன் விழிகளில், காதல் கண் கட்டுதே என பல பாடல்களை பாடியவர் அனிருத். பின்னர், தனுசுக்காக வாட் எ கருவாடு, டானு டானு டானு, விக்ரமிற்காக மெர்சலாயிட்டேன், விஜய்க்காக பக்கம் வந்து, ஜெயம்ரவிக்காக டன்டனக்கா, விஜயசேதுபதிக்காக தங்கமே, அஜீத்துக்காக ஆளுமா டோளுமா என பல ஹீரோக்களுக்காக சூப்பர் ஹிட் பாடல்களை...
நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமான விஜய்யும், அமராவதியில் அறிமுகமான அஜீத்தும், ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அதில் விஜய் முதன்மை நாயகனாகவும், அஜீத் இரண்டாவது நாயகனாகவும் நடித்தனர். அதன்பிறகு இப்போதுவரை அவர்கள் இணையவில்லை. அவர்களை இணைத்து படமெடுக்கப்போவதாக சொல்லி வந்த வெங்கட்பிரபுவும் முயற்சி எடுத்து அது ஒர்க்அவுட்டாகவில்லை என்பதால் பின்வாங்கிவிட்டார். இந்தநிலையில், விஜய்யுடன்...
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, யோசித்த ராஜபக்ஷ மற்றும் நால்வரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று அவர்களை, ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதேவேளை, வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பான விசாரணைகளின் போது கைப்பற்றப்பட்ட சிசிடீவி கெமரா பதிவுகளை வௌிநாட்டுக்கு அனுப்பி பரிசோதனை செய்யும் விடயம் தொடர்பில்,...
நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தாலிற்கு தங்களது பூரண ஆதரவை வழங்கிய தனியார் பேருந்துஉரிமையாளர்கள் சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் விசேட நன்றிகளை தெரிவித்து நிற்கின்றார். மேலும் இந்த விடயங்கள் இத்தோடு மறக்கப்பட்டுவிடாது தொடர் நடவடிக்கைகளாக மேற்கொள்ள வேண்டும் என்றும், எல்லோரும் இந்த விடயத்தில் தொடர்ச்சியாக...
கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்களுக்கு தமது முயற்சிகளுக்கு ஆதரவு வேண்டி வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்தன் எழுதிய மின்னஞ்சல் ஒன்று வெளியாகியுள்ளது அது இங்கே பிரசுரமாகிறது கேசவன் சஜந்தன் மீசாலை வடக்கு, மீசாலை. 2016-02-23 அன்பான வடக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களே! மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயம் குறித்து இதனால் நாம் எமக்குள் பகிர்ந்துகொள்கின்றோம்;....
பொதுமன்னிப்பு அளித்து தங்களை விடுதலை செய்யுமாறு கோரி மூன்றாவது முறையாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் இன்றும் போராட்டத்தை தொடச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். கொழும்பு – மெகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 14 பேர் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் கடந்த 22ஆம் திகதி முதல் ஈடுபட்டு வருகின்றனர். இந்த...
இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாகபட்டினம் – கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு இடையில் இந்த மீனவர்கள் நேற்று புதன்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் இவர்கள் பயணித்த இரண்டு படகுகளையும் இந்திய கடற்படையினர் கைப்பற்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 9 மீனவர்களும்...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான எமில் காந்தன், இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றில் ஆஜராவாரென, அவர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நீதிமன்றத்தில் கூறியதையடுத்து, கொழும்பு விசேட மேல் நீதிமன்றம், அவர் மீதான சிவப்பு அறிவித்தல்களையும் பிடிவிறாந்துகளையும் மீளப்பெற்றுக்கொண்டது. எமில் காந்தனுக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளதால், கொழும்பு விசேட நீதிமன்றில்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு, நாளை 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக கலைப்பீடாதிபதி பேராசிரியர் நா.ஞானகுமரன், நேற்று புதன்கிழமை (24) அறிவித்துள்ளார். 'யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவையினால், புதிய ஆடை ஒழுங்கு விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆண் கல்விசார் ஊழியர்கள் மற்றும் ஆண் மாணவர்கள், விரிவுரை மண்டபங்களுக்கு டெனிம்...
இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் 22,254 பேர் உள்ளனர். அதில், 11 பேர் தமிழ் பிக்குகளாவர் என்று, நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஆற்றுப்படுத்தப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வாழ்கின்ற தமிழ் பௌத்தர்கள், தமிழ் பிக்குமார்களின் உள்ளிட்ட கேள்விகள் அடங்கிய கேள்வியொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான நேற்றைய நேரத்தின் போது கேட்டிருந்தார். இக்கேள்விகான...
"புதிய அரசமைப்பினூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் பணிகளை குழப்பவோ, தாமதப்படுத்தவோ கூடாது'' என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சபையில் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாக இடம்பெற்ற அரசமைப்புப் பேரவையாக நாடாளுமன்றத்தை மாற்றுவதற்கான சட்டமூலம் மீதான விவாதத்தில் சர்ச்சை ஏற்பட்டபோதே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மேற்கண்டவாறு வலியுறுத்தினார். விவாதத்தில் உரையாற்றிய...
மனித உரிமைகள் தொடர்பான வாக்குறுதிகளை இலங்கை அரசு செயற்படுத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. குற்றச் செயல்களுக்குப் பொறுப்பு கூறுதல் தொடர்பில் இலங்கை அரசு அளித்த வாக்குறுதிகள் செயன்முறைப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் அது தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ள நிலையில்...
Loading posts...
All posts loaded
No more posts
