Ad Widget

யாழ் கலட்டிப் பிள்ளையாா் தோ் சரிந்து வீழ்தது!

யாழ் கலட்டிப் பிள்ளையாா் கோவில் தோ் சரிந்து வீழ்ந்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. (more…)

இரு மொழிகளையும் தாய்மொழியாக ஏற்கவேண்டும் – வாசுதேவ நாணயக்கார

தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளையும் எமது தாய்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொண்டால் எந்தப் பிரச்சினைகளும் இல்லையென மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். (more…)
Ad Widget

வடமாகாண விவசாய அமைச்சின் உழவர் பெருவிழாவில் நிதர்சனின் குடும்பத்துக்கு நிதியுதவி

கிளிநொச்சியில் கடந்த சனிக்கிழமை (18.01.2014) நடைபெற்ற உழவர் பெருவிழாவின்போது கிளிநொச்சி திருநகர் தெற்கைச் சேர்ந்த வீரலிங்கம் நிதர்சனின் குடும்பத்துக்கு சுயதொழில் முயற்சியாகக் கோழிவளர்ப்பை மேற்கொள்ளவென ஒரு இலட்சம் ரூபா நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. (more…)

தீவக மக்களது வாழ்வோடு தமிழும் சைவமும் இரண்டறக் கலந்துள்ளது! – ஆளுநரின் செயலாளர்

தீவக மக்களது வாழ்வோடு தமிழும் சைவமும் இரண்டறக் கலந்துள்ளது! புங்குடுதீவில் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் (more…)

கிளிநொச்சியில் கோலாகலமாக நிகழ்ந்தேறிய உழவர் பெருவிழா

வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு நடாத்திய உழவர் பெருவிழா (more…)

இராமநாதன் மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழா

மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் சேர்.பொன் இராமநாதன் அரங்கில் கல்லூரி அதிபர் கமலராணி கிருஷ்ணபிள்ளை தலைமையில் ஆரம்பமாகியது. (more…)

இளவாலை வருத்தபடாத வாலிபர் சங்கத்தினால் பாரம்பரிய விளையாட்டுபோட்டி

தைபொங்கல் திருநாளை முன்னிட்டு இளவாலை வருத்தபடாத வாலிபர் சங்கத்தினால் பாரம்பரிய விளையாட்டுபோட்டி நடத்தபட்டது. (more…)

அனந்தி பங்கேற்ற விழாவில் படை அதிகாரிகள் கலந்துகொள்ள மறுத்தது அநாகரிகமானது

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பங்கேற்ற பொங்கல் விழாவில், அவர் கலந்து கொள்வதாயின் தாங்கள் கலந்து கொள்ள முடியாது என்று படை அதிகாரிகள் மறுத்த சம்பவம் (more…)

இன மத வேறுபாடின்றி நடைபெற்ற கோமாதா பவனி

யாழ் நகர் சத்திரம் ஞான வைரவர் ஆலயதில் நேற்று நடைபெற்ற பட்டி பொங்கல் விழாவில் பசுக்களுக்கான விசேட பூஜை வழிபாடும் பசு ஊர்வலமும் இடம்பெற்றது. (more…)

புங்குடுதீவு சிறீ சித்திவிநாயகர் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா

புங்குடுதீவு சிறீ சித்திவிநாயகர் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா எதிர்வரும் சனவரி 18ம் திகதி காலை நடைபெறுகிறது. (more…)

செல்வி தங்கம்மா அப்பாகுட்டி அவர்களின் ஜனனதினம்

தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 89 ஆவது பிறந்ததின அறக்கொடை விழாவில் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி அறக்கொடையாக வழங்கப்பட்டது. (more…)

தென்மராட்சி வலயக்கல்வி அலுவலகம் நடாத்திய முழுநிலா கலைநாள் நிகழ்ச்சி

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி வலயக்கல்வி அலுவலகம் நடாத்திய மார்கழித் திங்கள் முழுநிலா கலைநாள் நிகழ்ச்சி  நேற்று திங்கட்கிழமை (16.12.2013) சாவகச்சேரி  கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. (more…)

தமிழ்ச் சங்கத்தின் பாரதி விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுக்கும் பாரதி விழாவும் இணையத்தளத் தொடக்க நிகழ்வும் எதிர்வரும் (11.12.2013) புதன்கிழமை பாரதி பிறந்த நாளன்று பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் தமிழ்ச் சங்க உபதலைவர் பேராசிரியர் மா.சின்னத்தம்பி தலைமையில் நடைபெறவுள்ளது. (more…)

கூட்டுறவு பெரியார் வீரசிங்கத்தின் நினைவு தினம்

யாழ் மாவட்ட கூட்டுறவுச்சபையின் கூட்டுறவுப் பெரியார் அமரர் வி.வீரசிங்கத்தின் 49 ஆவது நினைவு தினமும் 91 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழா பரிசில் வழங்கல் நிகழ்வும் இன்று காலை 10.00 மணிக்கு வீரசிங்கம் மண்டபத்தில் யாழ் மாவட்ட கூட்டுறவுச் சபை தலைவர் திரு.தி.சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. (more…)

மாணவர்களின் ஆங்கிலம் பேசும் ஆற்றலைக்கண்டு வியப்புற்றேன் – த.குருகுலராஜா

யாழ்ப்பாணம் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் மாணவர்கள் ஆங்கிலம் பேசும் ஆற்றலைக்கண்டு நான் வியப்புறுகின்றேன். இந்தக் கல்லூரியிலே கற்ற மாணவர்கள் இந்த மேடையிலே ஆங்கிலத்திலேயே பேசி இருக்கிறார்கள். (more…)

தடைகளை மீறி யாழில் மரம் நாட்டினார்கள் ! அமைச்சர்களின் அதிரடி!

புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயம் திறந்து வைப்பு

புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயம் இன்று 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையால் அபிஷேகம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்படவுள்ளது நீண்ட காலத்தின் பின்னர் புனரமைப்புச் செய்யப்பட்ட சுமார் 150 வருட பழைமை வாய்ந்த இவ் ஆலயம் சுண்ணாம்புக் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது.தற்போதைய பங்குத் தந்தையான அருட் தந்தை...

யாழ் பல்கலை மாணவர்களின் காண்பியக் கலைக்காட்சி!

யாழ் பல்கலைக்கழக மூன்றாம் வருட கலைத்துறை மாணவர்களின் காண்பியக் கலைக்காட்சி யாழ் பல்கலைக்கழக கலைப்பீட புதிய கட்டடத்தில் நேற்று மாலை 3.00 மணிக்கு மூத்த ஓவியர் ம.கனகசபை அவரடகள் நாடா வெட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. (more…)

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கருத்தமர்வு

நுட்பம் அமைப்பு தனது இரண்டாவது கருத்தமர்வினை ICTA Srilanka நிறுவனத்துடன் இணைந்து எதிர்வரும் சனிக்கிழமை நடாத்தவுள்ளது இது தொடர்பாக நுட்பம் அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. (more…)

யாழில் தந்தை செல்வாவின் பிறந்த தின நிகழ்வு

ஈழத்து காந்தி என்று அழைக்கப்படும் அமரர் தந்தை செல்வநாயகத்தின் 115 வது பிறந்த நாள் நிகழ்வுகள் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts