ஏ9 பாதையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பார்: வட மாகாண ஆளுநர்

ஏ-9 பாதையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் மேற்கொள்ளப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். (more…)

கைதிகளின் உறவினர்கள் த.தே.கூட்டமைப்பிற்கு பகிரங்க மடல்

சிறைச்சாலைகளில் பலவருடங்களாக எவ்விதமான விசாரணைகளுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் சார்பாக அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் (more…)
Ad Widget

13 ஆவது திருத்தத்தை தீர்வாக கருத முடியாது: கஜேந்திகுமார்

13 ஆவது திருத்தம் செத்துப் போய்விட்டது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கூறியிருக்கின்ற நிலையில் (more…)

13வது திருத்த சட்டமூலம் தெரிவுக்குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா

13 ஆவது திருத்தத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அனுப்ப வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது. (more…)

யாழ் கல்வி வலயத்தின் கலாச்சார நிகழ்வும் விருது வழங்கும் வைபவமும்

யாழ் கல்வி வலயத்தின் கலாச்சார நிகழ்வும் விருது வழங்கும் வைபவமும் நேற்று முன்தினம் யாழ் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை மண்டபத்தில் யாழ் வலய கல்விப்பணிப்பாளர் திரு.எஸ். உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. (more…)

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

வடமாகாணத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. (more…)

வல்வெட்டித்துறையில் வயோதிபப் பெண் படுகொலை!- உறவினர் உட்பட இருவர் கைது- தங்க நகைகளும் மீட்பு

வல்வெட்டித்துறையில் வயோதிபப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவரை பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர். (more…)

நயினாதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறப்பு

சுதேச வைத்தியதுறை அமைச்சின் நிதியுதவியுடன் நயினாதீவில் கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை மற்றும் சத்துணவு நிலையம் நேற்று செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது. (more…)

பட்டப்பகலில் பெண் குத்திக் கொலை! நகை பணம் என்பன கொள்ளை

பட்டப்பகலில் வயோதிப் பெண்ணொருவர் குத்திக் கொலை செய்யப்பட்டதோடு, அவர் அணிந்திருந்த நகை மற்றும் பணம் என்பன அபகரிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை வல்வெட்டித்துறை பாவிலி வீதியில் உள்ள வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் சோதிலிங்கம் தெய்வமலர் வயது 64 என்ற வயோதிப பெண்ணே உயிரிழந்தவராவார். ஏழு பிள்ளைகளின் தாயாரான இவர் தனது கடைசி மகளுடன் வசித்து வந்துள்ளார். நேற்று...

யாழ்.மண்டைதீவுக் கடற்பரப்பில் மீனவர்கள் படுகொலையின் 27 ஆவது வருட நினைவு

யாழ்ப்பாணம் மண்டைதீவுக் கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் 27ஆவது வருட நினைவுதினம் குருநகரில் நேற்று மிகவும் அமைதியான முறையில் நினைவு கூறப்பட்டது. (more…)

வடக்கு தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்; பஃவ்ரல் அமைப்பு

வட மாகாண சபைத் தேர்தல் கண்காணிப்பில் 5000 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹான் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். (more…)

யாழ்.வடமராட்சியில் வாள் வெட்டு!- இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தில் வல்லிபுரக் குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற வாள் வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் (more…)

கால்நடைகளுக்கான தண்ணீர் திட்டம் எங்கே?: கால்நடை வளர்ப்போர் கேள்வி

வேலனை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட கால்நடைகளுக்கான தண்ணீர் திட்டம் எங்கே? என்று கால்நடை வளர்ப்போர் கேள்வியெழுப்பியுள்ளனர். (more…)

யாழில் 1,128 ஹெக்டெயர் நிலப்பரப்பில் திராட்சை பயிர்ச்செய்கை

யாழ். மாவட்டத்தில் திராட்சை பழப்பயிர் மூலம் விவசாயிகள் அதிக இலாபத்தினை பெறமுடியுமென்றும், தற்போது, 1,128 ஹெக்டெயர் திராட்சை பயிரிடப்படுகின்றதாகவும் யாழ். மாவட்ட விவசாய திணைக்கள உதவிப் பணிப்பாளர் கிருஸ்ணன் சிறிபாலசுந்தரம் தெரிவித்தார். (more…)

நவற்கிரிப் பகுதியில் மூலிகைத் தோட்டம்

புத்தூர், நவற்கிரிப் பகுதியில் வடமாகாண சுதேச வைத்திய திணைக்களத்தால் 10 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மூலிகைத் தோட்டம் நேற்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரிசி மூடைகள் பரிசோதனை

உலக உணவுத் திட்டத்திற்கு அமைவாக யாழ்.மாவட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரிசி மூடைகளை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (more…)

மாகாணசபை முறையில் கைவைக்கும் உரிமை இரு நாடுகளுக்கும் கிடையாது: சங்கரி

மாகாணசபைத் தேர்தல் முறைமையானது இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்டது. அரசியல் தெரியாத தேரர்களினால் மாத்திரமன்றி இதில் கைவைக்கும் உரிமை இந்தியா மற்றும் இலங்கைக்கு கூட கிடையாது' (more…)

ரூ. 20 இலட்சம் பண மோசடி செய்த நபர் கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 20 இலட்சம் ரூபா பணம் மோசடி செய்த நபரை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அதே இடத்தினைச் சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி 20 இலட்சம் ரூபாவை ஏமாற்றியுள்ளார். (more…)

யாழில் சித்த மருத்துவ கண்காட்சி

வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சித்த மருத்துவக்கண்காட்சியும் மாநாடும் நேற்று திங்கட்கிழமை யாழில் அரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

சிறுமி கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வயோதிப பெண் கைது

15 வயது சிறுமியை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 65 வயதான பெண்ணொருவரை யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts