வடக்கிற்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் – நியூசிலாந்து

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டின் ஊடாக இலங்கை நிலைமைகளை நேரில் பார்வையிட சர்வதேச சமூகத்திற்கு சந்தர்ப்பம் கிட்டும் என நியூசிலாந்து அறிவித்துள்ளது. (more…)

இந்து ஆலயங்களின் மீதான தாக்குதலை கண்டித்து யாழ். நகரில் பேரணி

இந்து ஆலயங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை யாழ். நகரில் கண்டனப் பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது. (more…)
Ad Widget

துப்பாக்கி வெடித்ததில் கடற்படை வீரர் காயம்

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் காயமடைந்த கடற்படைவீரரொருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

கோப்பாய் பிரதேச செயலகத்தில் அழகியற் பொருட் கண்காட்சி

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் மகளீர் அபிவிருத்தி நிலையத்தினால் தையல் அழகியற் கலைப் பொருட் கண்காட்சி நேற்று வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது. (more…)

‘மாகாணசபைகளை இணைக்கும் அதிகாரம் இனி ஜனாதிபதிக்கு கிடையாது’ -அமைச்சரவை

இலங்கையில் இருக்கும் மாகாணசபைகளை தேவைப்படும் பட்சத்தில் இணைப்பதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை ரத்துச் செய்வதென இலங்கை அரசின் அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது.இலங்கை அரசியலமைப்பின் மாகாணசபை முறைமை உள்ளடக்கிய 13வது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய திருத்தங்கள் குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்ற அமைப்பது என்றும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மாகாணசபைகளுக்கான...

காணி பறிப்பு அறிவிப்பை மீளாய்வு செய்ய அறிவுறுத்து உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன்

வலி. வடக்கில் சுவீகரிப்புக்கு உட்படுத்தப்படவுள்ள காணிகளை உடனடியாகத் தன்வசப்படுத்தும் அறிவித்தலை அரசு மீளாய்வு செய்யுமாறு அறிவுரை வழங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன், (more…)

மீள் இணக்கத்தில் உயர்கல்வியின் பங்கு

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் யாழ். பல்கலைக்கழககும் இணைந்து ஏற்பாடு செய்த 'மீள் இணக்கத்தில் உயர்கல்வியின் பங்கு' எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. (more…)

சிறுமியை வல்லுறவு செய்ய முயற்சித்த முதியவர் பனை மரத்தில் கட்டப்பட்டு அடி உதை!

யாழ். மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் 12 வயது பாடசாலைச் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த முதியவர் ஒருவரை அப்பகுதி மக்கள் பனை மரத்துடன் கட்டி வைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக (more…)

கல்வியங்காடில் ஆசிரியர் தூக்கில் தொங்கி பலி

கல்வியங்காடு ஜிபிஸ் வீதியில் உள்ள தனது வீட்டில் தனிமையில் இருந்த ஆசிரியர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (more…)

சிறுநீரக நோயாளிகளுக்கு உதவிக் கொடுப்பனவுகள்

வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் வடக்கு மாகாணத்தில் சிறு நீரக நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகி இருப்பவர்களுக்கு மாதாந்தம் 500 ரூபா வீதம் சீறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. (more…)

பதிவு செய்யப்படாத அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

நாட்டிற்குள் இயங்கும் சகல அரச சார்பற்ற நிறுவனங்களும் (NGO) அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்யும் அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது (more…)

யாழில் சிங்கள மக்களின் குடிப்பரம்பல் கணிப்பீடு!– அரசு உத்தரவு

வடமாகாண சபைத் தேர்தல் நெருங்கும் காலப்பகுதியில் அரசாங்கம் யாழ். மாவட்டத்தில் சிங்கள மக்களின் குடிப் பரம்பலை கணிப்பீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது. (more…)

யாழ். பேரூந்து நிலையத்தில் தென்பகுதி யுவதிகள் மூவர் கைது

யாழ்பபாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் விபச்சார நடவடிக்கைகளுக்காக காத்திருந்த மூன்று தொன்பகுதி யுவதிகளைக் கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

யாழ். நகரில் இரு இளைஞர் குழுக்களிடையே மோதல்! 2 பேர் காயம்!

யாழ்.கே.கே.எஸ் வீதி தட்டாதெருச் சந்தியில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பத்தில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

தயா மாஸ்டருக்கு இரகசிய அழைப்பு விடுத்த ரணில்

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டருக்கு இரகசிய அழைப்பொன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

இராணுவ புலனாய்வாளர்களே லலித், குகனை கடத்தினர்: சாட்சியம்

மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களான லலித் மற்றும் குகனை இராணுவ புலனாய்வாளர்களே கடத்தினர் என்று அவ்வியக்கத்தின் மற்றுமொரு உறுப்பினர் ஜனபிரிய குமாரகே நீதிமன்றில் சாட்சியமளித்தார். (more…)

13 யை நீக்குவதென்பது அரசின் நாடகம்: சிறிதரன் எம்.பி

'அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தினை நீக்குவதென்பது அரசாங்கத்தின் நாடகமாகும். அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு போதும் இடமளிக்காது' (more…)

சமாதான முன்னேற்றத்திற்கு 13 அவசியம்: யாழ். ஆயர்

சமாதானத்தின் முன்னேற்றத்திற்கு 13ஆவது திருத்தச் சட்டம் அவசியமானது. 13ஆவது திருத்தத்தை வைத்துக்கொண்டு வடக்குத் தேர்தலை நடத்த அரசாங்கம் முன்வர வேண்டும்' என்று யாழ் ஆயர் தோமஸ்சௌந்தர நாயகம் தெரிவித்துள்ளார். (more…)

புகலிடக் கோரிக்கையாளர்களின் சட்டவிரோத படகுப் பயணம் வருந்தற்குரியது: ஆஸி.பிரிதிநிதி

அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் தேடிச் செல்லும் இலங்கையர்கள், உயிரைப் பணயம் வைத்து சட்டவிரோட படகுப் பயணத்தை மேற்கொள்வது மிகுந்த மனவருத்தத்தை தருகின்றது' (more…)

பயங்கரவாதம் எனும் சொல்லை எதிர்க்கின்றோம் -யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர்

பயங்கரவாதம் என்ற சொல்லிற்கு முற்றாக எதிர்ப்பு தெரிவிப்பதுடன் கலந்துரையாடலுக்கு சமூகமளிக்காது பகிஸ்கரிப்பினை மேற்கொள்ளவுள்ளதாகவும் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் நேற்றயதினம் தெரிவித்தனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts