தேசிய அடையாள அட்டை பெற சா/த மாணவர்களுக்கு விசேட கால அவகாசம்

இம்முறை க.பொ.த. சா/த பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள இரண்டு வாரம் விசேட கால அவகாசம் வழங்குவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)

அவுஸ்திரேலிய, நியூசிலாந்து பிரதிநிதிகள் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு

அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்துப் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. (more…)
Ad Widget

யாழ்.பல்கலைக்கு டிச.1 வரை விடுமுறை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு மட்டும் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து டிசெம்பர் மாதம் 1ஆம் திகதி வரையிலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது (more…)

மக்களிடையே முரண்பாட்டை உருவாக்குகிறது இராணுவம் – வலி.வடக்கு தவிசாளர்

வலி.வடக்கைச் சேர்ந்த ஒரு பகுதி மக்களை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தாது வேறு இடங்களில் மீள்குடியமர்த்தி குறித்த இரு பகுதி மக்களுக்கும் இடையில் (more…)

பலாலி முகாமை அண்மித்த பகுதிகளில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதி

யாழ். உயர் பாதுகாப்பு வலயமாகவிருக்கும் பலாலி, இடைக்காடு அன்டனிபுரத்திலுள்ள பொதுமக்களின் காணிகளை மீள வழங்கி அம்மக்களை (more…)

புத்தூரில் பெண்ணின் சடலம் மீட்பு தொடர்பில் காதலனுக்கு விளக்கமறியல்

புத்தூர் கிழக்கிலுள்ள கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அப்பெண்ணின் காதலனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். (more…)

தலைக்கவசம் குறித்து இனி பொலிஸார் கூடிய கவனம்!

மோட்டார் சைக்கிள் செலுத்தும்போது தலைக்கவசம் அணிவது தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

இந்தியப் பிரதமரும் காமன்வெல்த் மாநாடும்— சம்பந்தன் கருத்து

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங் கலந்துகொள்வது குறித்த சர்ச்சை வலுத்து வரும் நிலையில், (more…)

மாவீரர்கள் நினைவாக மரங்களை நாட்டுவோம்! – வடமாகாண விவசாய அமைச்சர்

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி தங்கள் உயிரை தியாகம் செய்த மாவீரர்கள் நினைவாக நவெம்பர்- 27 மாவீரர் தினத்தில் மக்கள் மரங்களை நாட்ட வேண்டுமென (more…)

மாநகர சபையின் நடவடிக்கையில் முதலமைச்சர் தலையிட வேண்டும் – விஜயகாந்

யாழ்.மாநகர சபையின் நடவடிக்கைகளில் வடமாகாண முதலமைச்சர் தலையிட்டு ஊழல் விடயங்களை ஆராய வேண்டுமென யாழ்.மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் நேற்று தெரிவித்தார். (more…)

புதிய அதிவேக தபால் சேவை ஆரம்பம்

புதிய அதிவேக தபால் சேவை உத்தியோகபூர்வமாக நேற்று வியாழக்கிழமை (07) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ். பல்கலை மாணவர்கள் அறுவர் கைது

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர் நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

போலி மருத்துவர்கள் அறுவருக்கும் தண்டம்

சாவகச்சேரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட போலி மருத்துவர்கள், ஆங்கில மருந்து கொடுத்த ஆயுர்வேத மருத்துவர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு சாவகச்சேரி நீதிமன்றம் 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து நேற்று செவ்வாய்க்கிழமை (05) தீர்ப்பளித்தது. (more…)

தம்பிராசா உண்ணாவிரதத்தில் குதிப்பு

யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபையின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்ட த.மு.தம்பிராசா இன்று காலை தனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். (more…)

யாழ். அரச அதிபருக்கு சிறீதரன் எம்.பி. அவசர கடிதம்

வேலணை பிரதேச அபிவிருத்தி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர், சிறீதரன் அவர்கள் யாழ் அரச அதிபர் அவர்களுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். (more…)

பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளி நாளை வெளியாகும்

இம்முறை பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி நாளை (08) வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (more…)

வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கௌரவிக்கப்பட்டார்!

இந்திய துணை தூதரக ஏற்பாட்டில் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கௌரவிக்கப்பட்டார். (more…)

வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினரின் கடைக்கு தீ வைப்பு

வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினரின் வீட்டுடன் இணைந்த கடைக்கு இனந்தெரியாத நபர்களினால் புதன்கிழமை அதிகாலை தீ மூட்டப்பட்டுள்ளது. (more…)

வடபகுதி மீனவர் பிரச்சினைகள் குறித்து கூட்டமைப்பினர் என்றும் குரல் கொடுத்ததில்லை

இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எமது கடற் பிரதேசத்தினுள் நுழைந்து மீன்பிடிப்பது தொடர்பாக நாம் ஆரம்பம் முதல் குரல் கொடுத்து வருகிறோம். (more…)

யாழ் இந்து ஆரம்பப்பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்

யாழ் இந்து ஆரம்பப்பாடசாலைக்கு யாழ் வலயக்கல்வித்திணைக்களத்தினால் புதிய அதிபராக திரு.நா.மகேந்திரராஜா நியமிக்கப்படதையடுத்து இவர் தனது கடமைப் பொறுப்புக்களை கடந்தவாரம் ஏற்றுள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts