Ad Widget

மாதகல் பகுதியில் காவல் நிலையம் அமைக்க கோரிக்கை

police_check-postமாதகல் பகுதியில் இடம் பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் சோதனை நிலையத்தை அமைக்கும்படி அந்தப் பகுதியைச் சேர்ந்த பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுவும் பொலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாதகல் பகுதியில் கஞ்சா விற்பனை உட்பட பல்வேறு குற்றச் செயல்களும் நடைபெற்று வருவதுடன் சமூக சீரழிவுகளும் இடம்பெறுவதைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கையை மேற்க்கொள்ள அப்பகுதியில் உள்ள மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

Related Posts