கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி,கிராமிய உழைப்பாளர் சங்கமும் ஒத்துழைப்பு

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ். முனியப்பர் கோவில் முன்றலில் நாளை சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. (more…)

யாழில் சர்வதேச புகைப்படக் கண்காட்சி

தேசிய நிழற்பட கண்காட்சி அலுவலகம் எதிர்வரும் 22,23 தினங்களில் யாழில் நடத்தவுள்ள 16 ஆவது சர்வதேச புகைப்படக் கண்காட்சியில் (more…)
Ad Widget

‘இரணைமடு குடிநீர்த் திட்டம்” என்ற பெயரில் தமிழ் இனச் சுத்திகரிப்பு – சிறிதரன்

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் விநியோகத் திட்டம் என்ற போர்வையில் தமிழ் இனச்சுத்திகரிப்பு வேலைத்திட்டம் இடம்பெறுகின்றது (more…)

உதவிக்காக விசேட தேவையுடையோர் விண்ணப்பிப்பது குறைவு – இமெல்டா சுகுமார்

யாழ். மாவட்டத்திலுள்ள விசேட தேவையுடையோர் தங்களுக்கான உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக சமூக சேவை அமைச்சுக்கு அனுப்பும் விண்ணப்பங்கள் குறைவாக உள்ளதாக (more…)

வடக்கு மக்களுக்கு நோர்வே உதவ வேண்டும் – அரச அதிபர்

வடமாகாணத்திற்கு யதார்த்தமான நல்லதொரு தீர்வு கிடைப்பது உறுதி என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடகவியலாளர்சந்திப்பின் போது தெரிவித்தார். (more…)

‘ஆவா’ குழுத்தலைவருக்கு விளக்கமறியலில் நீடிப்பு

யாழ்.மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் தலைவருக்கான விளக்கமறியல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையும் (more…)

சகல துறைகளினதும் செயற்பாடுகள் தொடர்பில் முதலமைச்சர் தலைமையில் ஆராய்வு

வட மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பிரதம செயலாளர், செயலாளர் மற்றும் பிரதிப் பிரதம செயலாளர்களுடன் கலந்துரையாடலொன்று நெற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. (more…)

போதனா வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு

யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் கடந்த ஒருவாரகாலமாக குருதிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.நந்தகுமாரன் தெரிவித்தார். (more…)

வடமாகாணசபை – அரசுக்கு இடையில் முறுகல் – யாழ். ஆயர்

வடமாகாண சபையினருக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுவதாக நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் கிறிட் லோஷனிடம் தெரிவித்ததாக யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்தார். (more…)

வடக்கு, கிழக்கு பகுதியில் மேலும் பல புதைகுழிகள் – சம்பந்தன்

மன்னாரில் மாத்திரம் மனிதப் புதைகுழி இல்லை. வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் எல்லாவற்றிலும் இவ்வாறு புதை குழிகள் இருக்கின்றன. (more…)

ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளமாட்டேன் – முதலமைச்சர்

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளமாட்டேன் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் இன்று தெரிவித்தார். (more…)

நோர்வே தூதுவரைச் சந்தித்தார் வடக்கு முதல்வர்

வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறிட் லோஷன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இன்று காலை நடைபெற்றது. (more…)

வடமராட்சி மீனவர்கள் ஐவர் இந்தியக் கடற்படையால் கைது

வடமராட்சி வடக்கு இன்பருட்டியைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

உணவகங்களிலும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தியிருக்க வேண்டும்

யாழ். குடாநாட்டில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் மாவட்ட இணைப்பதிகாரி த.வசந்தசேகரன் அறிவித்துள்ளார். (more…)

ஜெனிவா தீர்மானத்தை ஆதரித்து யாழில் ஆர்ப்பாட்டம்

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் தொடர்பான கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்தினை ஆதரித்து, (more…)

“டில்லு” குழுஐவைச் சேர்ந்த நான்கு தென்னிலங்கை நபர்கள் கைது

யாழில் கைது செய்யப்பட்ட "டில்லு" குழுவுடன் சேர்ந்து இயங்கிய தென்னிலங்கையை சேர்ந்த நால்வர் நேற்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

இராணுவப் பிரசன்னத்தால் வடக்குப் பெண்கள் பாதிப்பு, அமெரிக்க அதிகாரிக்கு விளக்கம்

வடக்கு மாகாணத்தின் அதிகரித்த இராணுவப் பிரசன்னம் காரணமாகப் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பெண்கள் விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவர் கத்தரின்ருசெல்லுக்கு (more…)

போக்குவரத்து அதிகாரசபையை உருவாக்கும் முயற்சியில் வடக்கு மாகாணசபை

வடக்கு மாகாணசபை, தனியான வீதி போக்குவரத்து அதிகாரசபையை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. (more…)

வடபகுதிக்கு மூன்றாம் தரப்பினரது ஒத்துழைப்பு மிகவும் அவசியம் – முதலமைச்சர்

வடபகுதி மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கு மூன்றாம் தரப்பினரது ஒத்துழைப்பு மிக அவசியம் என வடமாகாண முதலமைச்சர் ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளரிடம் சுட்டிக்காட்டினார். (more…)

பணிப்புறக்கணிப்பில் யாழ் போதனா வைத்தியசாலை சிற்றூழியர்கள்

யாழ் போதனா வைத்தியசாலையில் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts