Ad Widget

சட்டங்களை மீறாத வகையில் எம்மவர்களை நினைவேந்துவோம் – பல்கலை.ஆசிரியர் சங்கம்

வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரில் கொல்லப்பட்ட எமது உறவுகளின் ஆத்ம சாந்திக்காக எதிர்வரும் 18 ஆம் திகதி அனைவரும் தத்தமது இடங்களிலும், பொது இடங்களிலும் பிரார்த்தனையில் ஈடுபடுங்கள். (more…)

பொதுவேட்பாளராக முன்னிறுத்தப்படுவதை வடக்கு மாகாண முதலமைச்சர் நிராகரித்துள்ளார்!

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக முன்னிறுத்தப்படுவதை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார். (more…)
Ad Widget

விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு

வடக்கு மாகாணத்தின் நீர் வளத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான இரண்டு நாள் ஆய்வரங்கு ஒன்றை வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு எதிர்வரும் செப்ரெம்பர் முதல் வாரத்தில் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. (more…)

எவ்வாறு நேர்முகத்தேர்வை எதிர் கொள்வது? – பயிற்சிப்பட்டறை

யாழ்ப்பாணத்தில் இலவசமாக அமெரிக்க தூதரகத்தின் அனுசரனையில் எதிர்வரும் 27ம் திகதி மாலை 2.30 மணியிலிருந்து 5.30 மணி வரையில் “எவ்வாறு நேர்முகத்தேர்வை எதிர்கொள்வது?” என்னும் தலைப்பில் பயிற்சிப்பட்டறை ஒன்று நடைபெறவுள்ளது. (more…)

இலங்கை மீதான சர்வதேச விசாரணை உறுதி – சுரேஸ் எம்.பி

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், இலங்கை அரசு மீதான சர்வதேச விசாரணை நடைபெற்றே தீருமென (more…)

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர தடை விதிப்பதை கண்டிக்கிறது கூட்டமைப்பு

இலங்கையில் விடுதலைப் புலிகளை நினைவுகூரும் வகையில் எந்தவொரு நிகழ்வையும் நடத்தக்கூடாது என இராணுவம் கூறியுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது. (more…)

அரசில் இருப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய தயார் – டக்ளஸ்

தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலம் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் நியாயமாக நடக்கத் தவறினால் தான் தொடர்ந்தும் (more…)

வலி.வடக்கு, நலன்புரி முகாம் மக்களுக்கு உதவி

வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களில் மிகவும் பொருளாதாரத்தில் குறைந்த நிலையில் இருப்பவர்களுள் 104 குடும்பத்தினருக்கு முதற்கட்டமாக உலர் உணவுப் பொருட்கள் எதிர்வரும் வாரம் வழங்கப்படவுள்ளதாக வலி.வடக்கு மீள் குடியேற்ற சங்கத்தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்தார். முகாம்களில் இருக்கும் குடும்பங்களின் தற்போதைய நிலை குறித்து வலி.வடக்கு மீள்குடியுற்ற சங்கத்தினரால் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு தெரியப்படுத்தப்பட்டது....

கிராமசேவகரைத் தாக்கிய மாநகரசபை ஊழியர்

காங்கேசன் துறை வீதியில் சிவலிங்கப்புளியடியில் புனரமைக்கபட்டுவரும் வாய்க்காலை மூடும் வகையில் மண்ணைப் போட்டதால் அருகிலுள்ள வீட்டுஉரிமையாளர் யாழ். மாநகர சபை ஊழியர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார். (more…)

வெசாக் தினத்தன்று 200 பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

யாழில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெசாக் தினத்தன்று பாடசாலை மாணவர்கள் 200 பேருக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக இராணுவத்தின் வெசாக் தின ஏற்பாட்டாளர் லெப்ரினல் கேணல் சந்தன அறங்கல்லா தெரிவித்தார். (more…)

வெசாக் தினம், வடக்கு முதலமைச்சருக்கும் அழைப்பு

யுத்தம் முடிவுக்கு பின்னர் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டத்தில் கொண்டாடப்படும் வெசாக்தினத்திற்கு வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக (more…)

யாழில் 800 தமிழ் இளையோரை இராணுவத்தில் இணைக்க திட்டம்

தொண்டர்கள் என்ற போர்வையில் 800 இராணுவ வெற்றிடங்களை நிரப்புவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. (more…)

அமைப்புக்கள், தனிநபர் மீதான தடை உண்மைக்குப் புறம்பானது – சிவஞானம்

புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் நபர்கள் மீது விதிக்கப்பட்ட தடையினை இந்தியா ஆதரிக்கின்றதாகக் கூறப்படும் கருத்து உண்மைக்குப் புறம்பானதென இந்தியாவின் இலங்கை, மாலைதீவிற்கான இணைச் செயலாளர் சுசித்திரா துரை தெரிவித்ததாக (more…)

பெரும்பான்மையினரை பிரதிநிதிப்படுத்தும் ஒருவரையே பொதுவேட்பாளராக நியமிக்க வேண்டுமாம்!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பொது வேட்பாளராக நியமிப்பதற்கென தேவை ஏதும் இல்லை. தேவை ஏற்படும் பட்சத்தில் அவருடன் பேச்சு நடத்துவோம் என்று ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியன தெரிவித்துள்ளன. (more…)

குற்றம் இழைக்காத பல்கலை சமூகத்தை திட்டமிட்டு அச்சுறுத்துவது ஏன்? – கலாநிதி திருக்குமரன்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர்களோ, ஊழியர்களோ, மாணவர்களோ குற்றம் செய்தவர்கள் அல்லர். (more…)

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் முன்னாள் போராளிகளுக்கு உதவிகளை வழங்கத் தயார்

முன்னாள் போராளிகளுக்கு உதவிகளை வழங்கத் தயார் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது. (more…)

இந்திய உயரதிகாரி யாழ். விஜயம், முதல்வருடன் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சின் இலங்கை - இந்தியா - மாலைதீவு இணைச் செயலாளரான திருமதி சுஜித்ரா துரை சுவாமிநாதன் யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்துள்ளார். (more…)

பருத்தித்துறையிலிருந்து மன்னாருக்கு பேருந்து சேவை

பருத்தித்துறையிலிருந்து மன்னாரிற்கு பேருந்து சேவை நேற்று வெள்ளிக்கிழமை (09) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைச் சாலை முகாமையாளர் எஸ்.கந்தசாமி தெரிவித்தார். (more…)

யாழ் – கொழும்பு ரயில் சேவை அடுத்த மாதம் முதல்

யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)

இனந்தெரியாத நபர்கள் பல்கலைக்குள் வந்தால் முறையிடவும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம் இருப்பது குறித்த அறிந்தால் அது தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யலாம் என யாழ். பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன (more…)
Loading posts...

All posts loaded

No more posts