துறைமுக நகர நிர்மாணம் – இன்று ஆரம்பம்

காலி முகத்திடலுக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்படும் புதிய துறைமுக நகர நிர்மாண பணிகள் இன்று கொழும்பு துறைமுக வளாகத்தில் ஆரம்பமானது. (more…)

மத்தியும் வடக்கும் இணைந்தால் மக்களுக்கு நன்மை – யாழ். ஆயர்

இலங்கையின் மத்திய அரசாங்கமும் வட மாகாண சபையும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என யாழ் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை புதன்கிழமை (17) தெரிவித்தார். (more…)
Ad Widget

மொனராகலையில் நிலநடுக்கம்

மொனராகலை மாவட்டத்தில் சியம்பலாண்டுவ எனுமிடத்தில் சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கம் பணியகம் அறிவித்துள்ளது.

வரட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உருளைக்கிழங்கு

யாழ்.மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு தலா 5 கிலோ உருளைக்கிழங்குகள் வழங்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் இன்று புதன்கிழமை (17) தெரிவித்தார். (more…)

அகில இலங்கை ரீதியில் பளு தூக்கும் போட்டியில் வேம்படி மாணவி சாதனை

அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற 19 வயது பெண்கள் பிரிவுக்கான பளு தூக்கும் போட்டியில் யாழ். வேம்படி மகளீர் கல்லூரி மாணவி முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். (more…)

கண்ணீர் விட்டழுத இந்திய மீனவர் : ஊர்காவற்றுறையில் சம்பவம்

எங்களுக்கு உணவு ஒத்துக் கொள்ளவில்லை நாங்கள் மிகவும் கஸ்ரப்படுகின்றோம் எங்களை விடுவியுங்கள் என யாழ். சிறையில் உள்ள இந்திய மீனவர் ஒருவர் மன்றில் கண்ணீர் மல்க தெரிவித்தார். (more…)

நேசித்த மண்ணுக்கும் மக்களுக்கும் தொடர்ந்து சேவையாற்றுவேன் – கமலேந்திரன்

என்னை நேசித்த மண்ணுக்கும் மக்களுக்கும் நான் தொடர்ந்தும் சேவையாற்றுவேன் என்று வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தார். (more…)

சாட்டியில் மீட்கப்பட்டவர் அடையாளர் காணப்பட்டார்

யாழ்ப்பாணம் மண்கும்பான் சாட்டி கடற்கரையில் நேற்று காலை மீட்கப்பட்ட சடலம் பண்டத்தரிப்பைச் சேர்ந்தவருடையது என இனங்காணப்பட்டுள்ளது. (more…)

அரண்மனை படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் !

வினய், ஹன்சிகா, ஆன்ட்ரியா, லக்ஷ்மிராய், சந்தானம் உட்பட ஏகப்பட்ட நட்சத்திரங்களை வைத்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் -‘அரண்மனை’. தொடர்ந்து காமெடிப்படங்களை எடுத்து காமெடி ஸ்பெஷலிஸ்ட்டாக பெயர் வாங்கிய சுந்தர்.சி முதல்முறையாக ‘ஹாரர்’ படத்தை இயக்கியிருக்கிறார். (more…)

இஸ்லாமிய அரசு அமைப்பினருக்கு எதிராக அமெரிக்க வான் தாக்குதல் ஆரம்பம்

இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளை எதிர்த்து மோதும் அமெரிக்காவுடைய புதிய தாக்குதல் வியூகத்தின் கீழ் அந்த ஜிகாதி குழுவின் நிலைகள் மீது அமெரிக்கப் படைகள் முதல் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளன. (more…)

அரசின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முதல்வர் விக்கி ஒத்துழைக்கிறார் இல்லை! -கோட்டாபய

"அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒத்துழைக்கின்றார் இல்லை. (more…)

எம்மீதான அவதூறுகளை பரப்பும் கூட்டமைப்பினர் மக்களுக்கான விடியலைப் பற்றி சிந்திப்பதில்லை – அமைச்சர் டக்ளஸ்

அரசுடனான நல்லுறவின் மூலமே சுனாமியாலும், யுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட எமது பகுதிகளை அபிவிருத்தியால் கட்டியெழுப்பமுடியுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

உரிமை போராட்டத்தின் போது சுமந்திரன் எங்கே?: விந்தன்

எமது மண்ணிலே புனிதமானதொரு போராட்டம் நடந்தது. அந்த போராட்ட களத்தில் கண்டிருக்கவே முடியாத முகங்களெல்லாம் இத்தனை அழிவுகளுக்குப் பிறகு, மழைக்கு பின்னர் வரும் புற்றீசல்கள் போல புறப்பட்டு வந்திருக்கிறார்கள் (more…)

‘பெற்றோல், மண்ணெண்ணெய், டீசல், மின்சார விலை குறைப்பு’

பெற்றோல் லீற்றருக்கு 5ரூபாவாலும் டீசல் லீற்றருக்கு 3ரூபாவாலும் மண்ணெண்ணெய் லீற்றருக்கு 20 ரூபாவாலும் மின்சார கட்டணம் 25 சதவீதத்தினாலும் குறையும் என்றும் இது நேற்ற நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் (more…)

கல்வியில் எவ்வளவு உயரப் போனாலும் நற்பண்பு இல்லை என்றால் உலகம் மதிக்காது

கல்வித் தகைமை மட்டும் போதாது நற்பண்பு இல்லை என்றால் எந்த உச்சம் போனாலும் உலகம் மதிக்காது என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். (more…)

பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க இராணுவம் முயற்சி! எதிர்த்த மக்கள் பொலிஸாரால் விரட்டியடிப்பு

புதுக்குடியிருப்பு நகர மத்தியில் அமைந்துள்ள தனியார் காணிகளை இராணுவத்துக்காக சுவீகரிக்க நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை அப்பகுதியிலுள்ள காணிகளை அளவிட்டுள்ளனர். (more…)

முட்டைப் பொரியலுக்குள் கஞ்சா: மனைவி கைது

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருக்கும் கணவருக்கு, முட்டை பொரியலுக்குள் கஞ்சாவை மறைத்து கொடுத்த மனைவியை, திங்கட்கிழமை (15) கைது செய்ததாக, யாழ்ப்பாண பொலிஸார் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தனர். (more…)

இதுவரை மக்கள் தொகை தொடர்பாக சரியான புள்ளி விபரங்கள் இல்லை – சுரேஸ் எம்.பி

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற வெலிஓயா பிரதேசம் சட்டரீதியாக அம் மாவட்டத்துடன் இணைக்கப்படாத போதிலும் நிவாரணங்களை வழங்குகின்ற பொழுது அப் பகுதி மக்களுக்கு மட்டும் முன்னுரிமையளிக்கப்படுகிறது. (more…)

பிணையில் வீடு சென்றார் கமல்

வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கமல் இன்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். (more…)

கமல்ஹாசன் திடீர் சுகவீனம் – சென்னை மருத்துவமனையில் அனுமதி

நடிகர் கமல்ஹாசன் இன்று காலை சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts