Ad Widget

வடக்கின் போர் 2ம் நாள் நிலவரம்!

யாழ்ப்பாணம் மத்தியகல்லூரிக்கும் பரியோவான் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்று வருகின்ற வடக்கின் மாபெரும் துடுப்பாட்டப்போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட நேர நிறைவின்போது யாழ்.மத்திய கல்லூரி அணியினர் 7 விக்கெட்டுக்களினை இழந்து 126 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டனர்.இரண்டாவது நாள் ஆட்டத்தினை தொடர்ந்தமத்திய கல்லூரி அணியினர் துடுப்பாட்டத்தில் சௌமிதரன் யூலிய ஸ்கனிஸ்ரன் ஆகியோரின் இணைப்பாட்டத்தின் மூலம் நான்கு விக்கெட்டுக்களிற்க 40 ஓட்டத்தினை...

இந்துக்களின் போர் சமநிலை பெற்றது

இந்துக்களின் போர் என வர்ணிக்கப்படும் கொக்குவில் இந்து எதிர் யாழ்.இந்து கிரிக்கட் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. (more…)
Ad Widget

வடக்கின் பெரும்போர் நாளை ஆரம்பம்

வடக்கின் பெரும்போர் என வர்ணிக்கப்படும் கிறிக்கெட் போட்டி இம்மாதம் 07ஆம் 08ஆம் மற்றும் 09ஆம் திகதிகளில் நடைபெறுவதாக இருந்தது. (more…)

இன்று “இந்துக்களின் போர்” துடுப்பாட்ட போட்டி

யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி அணிக்கும், கொக்குவில் இந்துக்கல்லுாரி அணிக்குமிடையிலான வருடாந்த மாபெரும் துடுப்பாட்ட போட்டி இன்று 12.3.2013 யாழ்.இந்து கல்லுாரி மைதானத்தில் ஆரம்பமாகியது. மேலதிக விபரங்களை யாழ் இந்துக்கல்லூரி இணையத்தளமான www.jhc.lk ல் காணலாம்.

இந்துக்களின் பெருஞ்சமர் இன்று ஆரம்பம்

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணிக்கும் கொக்குவில் இந்துக் கல்லூரி அணிக்கும் இடையில் இந்துக்களின் போர் என்று வர்ணிக்கப்படும் இரண்டு நாட்கள் கொண்ட துடுப்பாட்டப் போட்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை (more…)

பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி வெற்றி

பம்பலப்பிட்டி இந்து கல்லூரி அணிக்கும் - மானிப்பாய் இந்து கல்லூரி அணிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டியில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி அணி வெற்றிபெற்றுள்ளது. (more…)

வடக்கின் மாபெரும் போருக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

இலங்கையிலேயே பிரபல்யமான கிரிக்கெட் போட்டியான வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளன. (more…)

விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்க்கு முன்னர் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை

விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்க்கு முன்னர் மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் திட்டத்தைக் கொண்டுவருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். (more…)

தொடர்ந்து நான்காவது முறையாக சென். பற்றிக்ஸ் அணி சம்பியன்

யாழ்ப்பாணத்தில் பொன் அணிகள் என்று அழைக்கப்படும் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான (more…)

பொன் அணிகள் போர் சமநிலையில் முடிந்தது

பாலசிங்கம் தனுசன் - பிராங் கிளின்டன் 9ஆவது விக்கெட்டிற்காக தமக்கிடையில் பகிர்ந்த 122 ஓட்டங்களும், கூடவே பந்துவீச்சாளர்களின் துல்லிமான பந்துவீச்சின் மூலம் ஆட்டத்தில் பொன் அணிகள் போரில் ஆதிக்கம் செலுத்தியது சென். பற்றிக்ஸ் கல்லூரி. (more…)

சனத் ஜெயசூரியா யாழ் விஜயம்

நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை துடுப்பாட்டச் சம்மேளனத்தின் தெரிவுக் குழுவின் தலைவருமாகிய சனத் ஜெயசூரிய ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு இருந்தார். (more…)

96ஆவது பொன் அணிகள் போர் ஆரம்பம்

யாழ். மாவட்டத்தின் பொன் அணிகள் இரண்டும் 96ஆவது தடவையாக துடுப்பாட்டக் களத்தில் மோதுகின்றன. யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான கிரிக்கெட் போட்டிகளில், சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான பொன் அணிகள் போர் கிரிக்கெட் போட்டி இன்று காலை 9 மணிக்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பிக்நெல் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது . முதலில் துடுப்பெடுத்தாடும் யாழ்ப்பாணக் கல்லூரி...

விழிப்புலனற்ற மாணவன் மரதன் ஓடி சாதனை

தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியை முன்னிட்டு நடத்தப்பட்ட மரதன் ஓட்டப்போட்டியில், விழிப்புலனற்ற மாணவன் ஒருவர் 8 கிலோ மீற்றர் தூரத்தை ஓடி சாதனை படைத்துள்ளார். (more…)

யாழ். ஹொக்கிச்சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

யாழ். மாவட்ட ஹொக்கிச்சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் கொக்குவில் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போது 2013ஆம் 2014ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவும் மேற்கொள்ளப்பட்டன. பின்வருபவர்கள் புதிய நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களாவன, தலைவர் - எம்.இளம்பிறையன் செயலாளர் - பி.நேசரூபன் உபதலைவர்கள் - என்.துஸ்யந்தன், சி.எ.அரவிந்தன், ரி.பி.கணேசன், பொருளாளர் -...

பாடசாலை விளையாட்டுப் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள் வடமாகாண கல்வி அமைச்சினால் அறிமுகம்

பாடசாலைமட்ட, கோட்ட மட்ட, வலய மட்ட, மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளின் போது பிரதம விருந்தினர்களாக அழைக்கப்படுவோர் குறித்துத் தீர்மானித்த பின்னர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் அதற்குரிய அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். (more…)

இளைஞர், யுவதிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது

இளைஞர், யுவதிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள திருறைக்கலாமன்ற கலைத்தூது கலையரங்கில் யாழ் மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் ரி.ஈஸ்வரராஜா தலைமையில் 13 ஜனவரி 2013 அன்று நடைபெற்றது . (more…)

வட மாகாண ஆளுநரின் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையின் ஆலோசகராக திரு.எதிர்வீரசிங்கம் !

வட மாகாண சபைக்கு புதிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்றய தினம் நடைபெற்றது. (more…)

யாழ். மாவட்ட விளையாட்டு அதிகாரியாக இதுவரையில் எவரும் நியமிக்கப்படவில்லை

யாழ். மாவட்ட விளையாட்டு அதிகாரியாக கடமையாற்றிவந்த திருமதி ஏ.எவ்.ஜே.ரூபசிங்கம்  அவர்கள் கடந்த நவம்பர் 26ஆம் திகதி ஓய்வுபெற்றதிலிருந்து இதுவரையில் புதிய யாழ். மாவட்ட விளையாட்டு அதிகாரி எவரும் நியமிக்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

வடமாகாண வர்ண இரவில் 300 இற்கு மேற்பட்ட வீர, வீராங்கனைகள் கௌரவிப்பு

தேசிய விளையாட்டு விழாவிற்காக வடமாகாண அணி கொழும்பு பயணம்

38ஆவது தேசிய மெய்வல்லுனர் விளையாட்டு விழா எதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பித்து மூன்று தினங்களாக கொழும்பு சுகதாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts