Ad Widget

இளவாலை வருத்தபடாத வாலிபர் சங்கத்தினால் பாரம்பரிய விளையாட்டுபோட்டி

தைபொங்கல் திருநாளை முன்னிட்டு இளவாலை வருத்தபடாத வாலிபர் சங்கத்தினால் பாரம்பரிய விளையாட்டுபோட்டி நடத்தபட்டது. (more…)

விளையாட்டுத் துறை ஆசியர்களுக்கு ‘வீரசூரி’ விருது

வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தினால் வடமாகாண மாணவர்களை விளையாட்டுத் துறையில் மாகாண, தேசிய மட்டங்களில் வெற்றிகளை பெறும் வகையில் பயிற்றுவிக்கும் (more…)
Ad Widget

வட மாகாண ஆளுநர் கிண்ண சதுரங்க சுற்றுப் போட்டி

வடமாகாண ஆளுநர் கிண்ண மாபெரும் சதுரங்க சுற்றுப்போட்டியொன்றினை நடாத்துவதற்கு வடமாகாண ஆளுநர் செயலகம் தீர்மானித்துள்ளது. வடமாகாண விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் இதனை செயற்படுத்த எண்ணியுள்ளது. (more…)

வடமாகாண விளையாட்டு வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு

வட மாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் நான்காவது தடவையாக முன்னெடுக்கப்பட்ட வடமாகாண விளையாட்டு வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் (more…)

‘கலைவாணி’ முன்பள்ளியின் மழலைகள் விளையாட்டு விழா

சிறுப்பிட்டி வடக்கு, நீர்வேலி ''கலைவாணி'' முன்பள்ளியின் மழலைகள் விளையாட்டு விழாஅண்மையில் சிறப்பாக நடைபெற்றது. (more…)

வட மாகாண விளையாட்டுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடல்

வட மாகாண சபையின் கல்வி கலாச்சார விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராசா அவர்கள் விளையாட்டுத்துறை அதிகாரிகளுடன் கல்வி அமைச்சின் கேட்போர்கூடத்தில் நேற்று கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். (more…)

கிரிக்கட் போட்டி நடுவர் காலமானார்

இலங்கை அணி 1985 ஆம் ஆண்டு தமது முதலாவது டெஸ்ட் கிரிக்கட் வெற்றியை பெற்ற போட்டியில் விளையாடியிருந்தவரும் இலங்கையச் சேர்ந்த சர்வதேச கிரிக்கட் போட்டிகளுக்கான நடுவருமான செல்லையா பொன்னுதுரை நேற்றைய தினம் காலமானார். (more…)

சென்.ஜோன்ஸ் கல்லூரி மாணவன் தேசிய அணியில்

இலங்கை 17 வயதுப் பிரிவு துடுப்பாட்ட அணி விபரம் கடந்த செவ்வாய்க்கிழமை விளையாட்டு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. (more…)

ஹொக்கி மத்தியஸ்தர்களின் தரத்தை உயர்த்த பயிற்சிப் பட்டறை

யாழ் மாவட்ட ஹொக்கிச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவடட் ஹொக்கி மத்தியஸ்தர்களின் தரத்தை உயர்த்தும் வகையிலும் விளையாடடு வீர வீராங்கனைகளை மேம்பாடையச்செய்யும் வகையிலும் எதிர்வரும் 13ஆம் திகதி சனிக்கிழமை பகல் 9.00 மணிக்கு பயிற்சிப்பட்றையும் கருத்தரங்கும் கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. (more…)

ரம்புக்வெல்லவின் மகனே கதவை திறக்க முயன்றார்: ஸ்ரீலங்கா கிரிக்கெட்

ஊடகத் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் மகனான ரமித் ரம்புக்வெலவே விமானத்தின் கதவை திறக்க முயற்சித்தார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. (more…)

மது போதையில் விமாணத்தில் கழிவறைக்கதவு என பிரதாண கதவை திறக்க முயன்ற இலங்கை கிரிக்கெட் வீரர்

இலங்கையின் கிரிக்கெட் வீரர் ஒருவர் பயணிகள் விமானத்தில் நடந்துக்கொண்ட முறையால் விமான பயணிகள் மத்தியில் பதற்றநிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

வட மாகாண கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியத்துடன் பயிற்சி! : சனத் ஜயசூரிய

வடமாகாணத்தைச் சேர்ந்த ஐந்து அல்லது ஆறு வீரர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு ஊதியத்துடன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். (more…)

ஆறாவது ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ்

இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் 6ஆவது பருவகாலத்திற்கான சம்பியனாக மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவாகியுள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 23 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. (more…)

இலங்கை கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த 3 வீரர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்!

இலங்கை பல்லேகலையில் எதிர்வரும் 12 ம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்று நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியில் வடக்கு கிழக்கில் இருந்து மூன்று வீரர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். (more…)

வட மாகாண உதைப்பந்தாட்ட அணியினர் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினார்கள்

39வது தேசிய விளையாட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. வட மாகாணம் ஏனைய மாகாணங்களுடன் போட்டியிட தயாராகி வருகின்றது. (more…)

யாழ் இந்து – கொழும்பு ஆனந்தா கல்லூரிகளின் துடுப்பாட்டப் போட்டியில் ஆளுநர்

யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற யாழ் இந்துக் கல்லூரி கொழும்பு ஆனந்தா கல்லூரிகளுக்கிடையிலான வீ.ரி.எஸ்.சிவகுருநாதன் வெற்றிக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியினை வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி கடந்த சனிக்கிழமை பார்வையிட்டார். (more…)

கொழும்பு ஆனந்தாக்கல்லூரியை 8 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டது யாழ் இந்துக் கல்லூரி

யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் யாழ் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கும் இடையிலான வி.ரீ.எஸ்.சிவகுருநாதன் வெற்றிக்கிண்ணத்துக்கான இரண்டாவது வருடாந்த நட்புறவு கிரிக்கெட் சுற்றுப் போட்டி இன்றுடன் நிறைவு பெற்றது. இதனடிப்படையில் யாழ் இந்துக் கல்லூரி 8 விக்கெட்டுக்களால் ஆனந்தா கல்லூரியை வீழ்த்தி இப் போட்டியில் வெற்றி கொண்டது. இப் போட்டி பற்றிய முழு விபரம்...

சித்திரை புதுவருட விளையாட்டு விழா ஆரம்பம்

யாழில். சித்திரை புருவருட விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். தலைமைப் பொலிஸ் நிலையமும் 512 படைப்பரிவினரும் இணைந்து நடாத்தும் புதுவருட விளையாட்டு விழா யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகியது. (more…)

இந்துக்களின் போர் ஒருநாள் ஆட்டத்தில் யாழ் இந்து வெற்றி

கொக்குவில் இந்துக்கல்லுாரியில் நடைபெற்ற யாழ் இந்துக்கல்லூரிக்கும் கொக்குவில் இந்துக்கல்லுாரிக்கும் இடையிலான ஒரு நாள் துடுப்பாட்டத்தில் யாழ் இந்துக்கல்லுாரி வெற்றி பெற்றது. (more…)

சமநிலையில் முடிவடைந்த வடக்கின் மாபெரும் சமர்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையிலான 107ஆவது வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டம் கடந்த வியாழக்கிழமை (more…)
Loading posts...

All posts loaded

No more posts