Ad Widget

பளுதூக்கும் போட்டியில் பதக்கங்கள் வென்ற மாணவர்கள் கௌரவிப்பு!

இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையே நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் பதங்கங்களை வென்ற யாழ்.இந்துக் கல்லூரி மாணவர்கள் மற்றும் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி ஆகியோரைக் கௌரவிக்கும் நிகழ்வுகள் நேற்று அந்தந்தப் பாடசாலைகளில் இடம்பெற்றன. (more…)

அகில இலங்கை ரீதியில் பளு தூக்கும் போட்டியில் வேம்படி மாணவி சாதனை

அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற 19 வயது பெண்கள் பிரிவுக்கான பளு தூக்கும் போட்டியில் யாழ். வேம்படி மகளீர் கல்லூரி மாணவி முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். (more…)
Ad Widget

கால்பந்தாட்ட போட்டியில் கைகலப்பு

கொக்குவில் சிவகுரு விளையாட்டுக்கழகம் நடத்திய அணிக்கு 7 பேர் கொண்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

கால்பந்து போட்டியில் கைகலப்பு: அணிக்கு தடை

அராலி பாரதி விளையாட்டுக்கழக மைதானத்தில் வைத்து கடந்த மாதம் 24 ஆம் திகதி மத்தியஸ்தர் மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்களை தாக்கிய, அராலி துனைவி சென்.ஸ்ரார் விளையாட்டுக் கழக அணிக்கு ஒரு வருடகால தடை உத்தரவு பிறப்பபிக்கப்பட்டுள்ளதாக (more…)

ஆண்டின் முதற்தர கிரிக்கெட் வீரராக இலங்கையணி வீரர் மத்யூஸ்!

ஆண்டின் முதற்தர சிறந்த கிரிக்கெட் வீரராக இலங்கையணியின் தலைவர் அஞ்சலோ மத்யூஸ் இலங்கை கிரிக்கெட் சபையினரால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். (more…)

இஸ்லாத்தை பின்பற்றுமாறு டில்ஷானுக்கு பாக். வீரர் ஆலோசனை

இலங்கை அணியின் கிரிக்கெட் வீரரொருவரை, இஸ்லாமிய மதத்துக்கு ஈர்க்கும் வகையில் செயற்பட்டதாக கூறி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரொருவர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விசாரணை நடத்தியுள்ளது. (more…)

வடக்குத் தெற்கு சமாதான கால்பந்தாட்டப் போட்டிகள்

கொழும்பில் டி.எஸ்.சேனநாயக்கா கல்லூரி கால்பந்தாட்ட அணிகள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகிய கல்லூரிகளின் கால்பந்தாட்ட அணிகளுடன் சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றியது. (more…)

மஹேல ஜயவர்தனவுக்கு ஜனாதிபதி வாழ்த்து!

தனது இறுதி டெஸ்ட் போட்டியிலிருந்து விடைபெறும் இலங்கையணியின் முன்னாள் அணித்தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்த்தனவின் இறுதிப் போட்டியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரில் பார்வையி்ட்டார். (more…)

ஆவரங்கால் இந்து இளைஞர் சம்பியன்

யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்கம் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையே நடத்திய ஆண்களுக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது. (more…)

தேசியமட்டச் சம்பியனானது யாழ்.பல்கலை அணி

இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையே தேசிய மட்டத்தில் நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் தென்கிழக்குப் பல்கலைக அணியை வென்று தேசிய மட்டச் சம்பியானானது யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணி. (more…)

புதிய டெஸ்ட் தரவரிசை

சர்வதேச கிரிக்கட் பேரவை, புதிய டெஸ்ட் கிரிக்கட் போட்டிக்கான தரப்படுத்தல்களை வெளியிட்டுள்ளது. (more…)

சென்னையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி

சென்னைக்கு கிரிக்கெட் தொடரில் பங்குபற்றச்சென்ற இலங்கை 15 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி, அங்கு போட்டிகளில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். (more…)

இலங்கையின் அணியை தவிர்த்தார் லசித் மாலிங்க

சம்பியன்லீக் போட்டிகளில் இலங்கை டுவென்டி டுவென்டி அணித் தலைவர் லசித் மாலிங்க, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். (more…)

யாழ்.மாவட்ட இராணுவ ஏற்பாட்டில் உதைபந்தாட்ட பயிற்சி முகாம்

இராணுவத்தின் கஜபாகு படைப் பிரிவு உதைபந்தாட்ட அணிக்கும் வதிரிடையமன்ஸ் உதைபந்தாட்ட அணிக்கும் இடையிலான உதைபந்தாட்ட போட்டியில் கஜபாகு உதைபந்தாட்ட அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. (more…)

பாடும்மீன் அணி சம்பியன்

இளவாலை ஹென்றீசியன்ஸ் விளையாட்டுக்கழகம் வலிகாமம் கால்ப்பந்தாட்ட லீக்கின் அனுசரணையுடன் நடத்திய கழகங்களுக்கிடையிலான கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் குருநகர் பாடும் மீன் அணி சம்பியனாகியது. (more…)

தேசிய மட்டப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகள் ஆரம்பம்

தேசிய மட்டப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக வடமாகாண கல்வித் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் கே.சத்தியபாலன் தெரிவித்தார். (more…)

நக்கீரன் விளையாட்டுக்கழக அணி சம்பியன்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 19 வயதுப் பிரிவு ஆண்கள் அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் போட்டியொன்றில் வடமராட்சி நக்கீரன் விளையாட்டக்கழகம் வெற்றிபெற்றது, (more…)

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான வீதி ஓட்டப் போட்டியில் யாழ்.பல்கலை அணி மூன்றாமிடம்

இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையே நடத்தப்பட்ட வீதி ஓட்டப் போட்டியில் யாழ்.பல்கலைக்கழக அணி முதல் முறையாகக் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. (more…)

4வது முறையாக கோப்பையை வென்றது ஜெர்மனி!!

கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை 4 வது முறையாக வென்றது ஜெர்மனி. உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவிலுள்ள மரகானா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. (more…)

கனகபுரம் விளையாட்டுக்கழகத்தின் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

கிளிநொச்சி கனகபுரம் விளையாட்டுக் கழகத்தினால் வருடாவருடம் நடத்தப்படும் மாபெரும் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி கனகபுரம் விளையாட்டுக் கழக மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (08) ஆரம்பமாகியது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts