அபார வெற்றியுடன் தாய் மண்ணில் இறுதிப் போட்டி ஆடி முடித்த மஹேல, சங்கா..!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 7 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி 5ற்கு 2 என்ற கணக்கில் தன்வசப்படுத்தியுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடைபெற்ற 7வதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 87 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை...

உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியில் யாழ். மாணவன் பங்கேற்பு

உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையில் தாய்லாந்தில் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்றுள்ள இலங்கை பல்கலைக்கழக வீரர்கள் குழாமில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட மாணவன் எம்.என்.சித்திக் உள்ளடங்குவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக உடற்கல்வி அலகு பணிப்பாளர் கே.கணேசநாதன் வெள்ளிக்கிழமை (05) தெரிவித்தார். உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டி வியாழக்கிழமை (05) தொடக்கம் எதிர்வரும் 8 ஆம்...
Ad Widget

சர்வதேச தரத்தில் யாழ்ப்பாணத்தில் உதைபந்தாட்ட பயிற்சி மைதானம்

சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஜேர்மன் அரசின் உதவியுடன் சர்வதேச தரத்திலான உதைபந்தாட்ட பயிற்சி மைதானம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை யாழ். அரியாலைப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜோசப் ஷெப் பிளாட்டர் பிற்பகல் 1.50 மணியளவில் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர், மத்திய...

1135 பந்தில் ஒன்று கூட பவுன்சர் கிடையாது- நியூஸி வீரர்களின் மனித நேயம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் பவுன்சர் பந்து வீச்சால் மரணமடைந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு பவுன்சர் கூட வீசாமல் அஞ்சலி செலுத்தியுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. நியூசிலாந்து-பாகிஸ்தான் நடுவேயான மூன்றாவது டெஸ்ட் சார்ஜாவில் நடந்து கொண்டிருந்த நிலையில்தான் பிலிப் ஹியூக்ஸ் மரணமடைந்தார். இதையடுத்து இரு நாட்டு வீரர்களும் கடும் மன...

கிரிக்கெட் மைதானத்தில் மேலும் ஒரு மரணம்

இஸ்ரேலில் கிரிக்கெட் மைதானத்தில் அம்பயர் ஒருவர் மரணமடைந்தது குறித்து அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் லிமர் லிவ்நட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அஷ்டாட் என்ற நகரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், ஹிலில் ஆஸ்கர் என்ற அம்பயரின் கழுத்தில் பந்தடி பட்டபின் அவர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஆஸ்கர், மருத்துவமனைக்கு...

பிலிப் ஹியூக்ஸின் நிறைவேறாத ஆசை

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் தந்தையின் வாழைத்தோட்டத்துடன், பெரிய மாட்டுப்பண்ணை வைக்க வேண்டும் என்பதே பிலிப் ஹியூக்ஸின் ஆசையாக இருந்துள்ளது. (more…)

ஆஸி. கிரிக்கெட் வீரர் ஹியூக்ஸ் மரணம்!

ஆஸ்திரேலிய முதல்தர கிரிக்கெட் போட்டியின் போது தலையில் பந்து பலமாக மோதியதால் படு காயமடைந்த இளம் கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். (more…)

25 ஓட்டங்களால் இலங்கை அணிக்கு வெற்றி

கொழும்பில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 25 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. (more…)

மாவீரர் தினத்தில் இந்திய – இலங்கை ராணுவம் கபடி ஆடுகிறது!!

மாவீரர் தினமான நாளை வியாழக்கிழமை இலங்கை இராணுவத்தின் கபடி அணிக்கும் இந்திய இராணுவத்தின் கபடி அணிக்கும் இடையில் காட்சி ஆட்டம் ஒன்று யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. (more…)

டெண்டுல்கர் வெளியிட்ட வித்தியாசமான இரகசியம்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ‘பிளேயிங் இட் மை வே’ என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தில் அவர் எழுதியுள்ள ஒரு சுவாரஸ்யமான விஷயம் வருமாறு:- (more…)

இலங்கையை நொறுக்க காத்திருக்கும் இங்கிலாந்து

உலகக்கிண்ணப் போட்டிகள் நெருங்கும் நேரத்தில் இங்கிலாந்து அணி, இலங்கையை நொறுக்கித் தள்ளும் என இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டான் கூறியுள்ளார். (more…)

கோலியின் சாதனைக்கு நெருக்கடி??

அவுஸ்திரேலிய அணிக்கெதிராக நேற்றைய போட்டியில் சதமடித்த தென்னாபிரிக்க வீரர் ஹசிம் அம்லா ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்சில் 5 ஆயிரம் ஓட்டங்கள் என்ற சாதனையை நெருங்கி வருகின்றார். (more…)

இந்தியா படுதோல்வி அடையும்! – மெக்ராத்

இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. (more…)

இலங்கை அணி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும்: சனத்

இந்திய தொடர் மோசமான கனவாக முடிந்து விட்டாலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இலங்கை மீண்டும் பழைய நிலைக்கு வரும் என தெரிவு குழுத் தலைவர் சனத் ஜெயசூரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். (more…)

5வது ஒருநாள் போட்டியையும் வென்று இந்திய அணி அபாரம்

5வது ஒருநாள் போட்டியையும் இந்திய அணி வென்றது. (more…)

சூதாட்டம்: தடைசெய்யப்படுமா சென்னை, ராஜஸ்தான் அணிகள்?

ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்திய முகுல் முத்கல் கமிட்டி தனது இறுதி அறிக்கையை இந்திய உச்ச நீதிமன்றில் சமீபத்தில் தாக்கல் செய்தது. (more…)

ஐ.சி.சி. விருது 2014 : ஆண்டின் சிறந்த வீரராக ஜோன்சன், இலங்கை வீரர்கள் எவருக்கும் இல்லை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி. விருதுகளின் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. (more…)

ஐபிஎல் சூதாட்டம்: ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட 4 பேரின் பெயர்கள் வெளியாகின

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பிலான முகுல் முட்கல் குழுவின் விசாரணை அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிலரின் பெயர்களை நேற்று வெள்ளிகிழமை இந்திய உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது. (more…)

சர்மா அடித்த 264 ரன்களைக் கூட எடுக்க முடியாமல் தோல்வி அடைந்தது இலங்கை!!

இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மாவின் அபார இரட்டை சதத்தால் இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (more…)

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான நான்காவது ODI இன்று!

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான 05 சர்வதேச ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரின் நான்காவது சர்வதேச ஒரு நாள் போட்டி இன்று (13) இந்தியாவின் கல்கத்தா நகரில் நடைபெறவுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts