சங்கக்காரா, ஜெயவர்த்தனேவின் ஆலோசனைகள் இலங்கை அணிக்கு உதவியாக இருக்கும்

இங்கிலாந்தில் சங்கக்காரா, ஜெயவர்த்தனேவின் ஆலோசனைகள் இலங்கை அணிக்கு பெரிதும் உதவியாக இருக்கப் போவதாக அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார். இலங்கை அணியின் இரு தூண்களாக இருந்த சங்கக்காரா, ஜெயவர்த்தனே இருவரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இதன் பிறகு அந்த அணி தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இலங்கை அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம்...

சச்சின் டெண்டுல்கரின் காலை தொட்டு வணங்கிய யுவராஜ் சிங்

நேற்றைய ஐ.பி.எல். போட்டியின் போது யுவராஜ் சிங் சச்சின் டெண்டுல்கரின் காலை தொட்டு வணங்கினார். இது சமூக வலை தளங்களில் தீயாக பரவி வருகிறது. ஐ.பி.எல். சீசன் 9-வது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று விசாகபட்டினத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 85 ரன்கள் வித்தியாசத்தில்...
Ad Widget

இலங்கைக்கு எதிரான போட்டியில் சச்சினின் சாதனையை முறியடிப்பாரா குக்??

குறைந்த வயதில் 10 ஆயிரம் டெஸ்ட் ரன்கள் எடுத்த சச்சினின் சாதனையை இங்கிலாந்து கேப்டன் குக் தகர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின். சதத்தில் சதம் உட்பட எண்ணற்ற சாதனைகளை தன்வசப்படுத்தியவர். கடந்த 2005ல் கோல்கட்டாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 10 ஆயிரம் ரன்களை எட்டினார். இவர், இந்த இலக்கை குறைந்த...

இந்திய கிரிக்கெட் வீரர் தங்கியிருந்த அறையில் ஒரு பெண் இரவு முழுவதும் தங்கியிருந்துள்ளார்!!

இந்திய விளையாட்டு வீரர் ஒருவர் தங்கிருந்த ஹோட்டல் அறைக்கு ஒரு பெண் சென்றுள்ளார். அவர் அங்கு, விடியும்வரை தங்கிருந்தார்' என்று, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (04), வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது எஸ்.எம்.மரிக்கார் எம்.பி கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2010ஆம் ஆண்டு...

இலங்கைத் தொடருக்காக அலன் டொனால்ட்

இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கான பந்துவீச்சுப் பயிற்றுநராக, தென்னாபிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் வெள்ளை மின்னல் என அழைக்கப்படுபவருமான அலன் டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தொடருக்காக மாத்திரமே அவரது நியமனம், இப்போதைக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சுப் பயிற்றுநராக இருந்த கிறெய்க் மக்டேர்மர்ட், உலக இருபதுக்கு-20 தொடரைத் தொடர்ந்து தனது பதவியிலிருந்து விலகிய நிலையிலேயே,...

இங்கிலாந்து செல்லும் இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு!

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள இலங்கை டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு இருப­துக்கு 20 போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதேவேளை இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி அயர்லாந்து அணியுடனும் 2 ஒருநாள் போட்டிகளில்...

கோஹ்லி, கெய்ல் துள்ளல் நடனம் (வீடியோ இணைப்பு)

பெங்களூரு அணி வீரர் வாட்சன் ‘கிட்டார்’ வாசிக்க, கேப்டன் கோஹ்லி, கெய்ல் இணைந்து குத்தாட்டம் போட்டனர். இந்தியாவில் நடக்கும் ஒன்பதாவது பிரிமியர் தொடரில் பங்கேற்கிறது கோஹ்லியின் பெங்களூரு அணி. இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்வி பெற்றது. கடைசி 3 போட்டிகளில் நட்சத்திர வீரர் கெய்ல் பங்கேற்கவில்லை. தற்போது அப்பா ஆன...

புதிய கிரிக்கட் தெரிவுக்குழு விபரம் இதோ

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்களின் பெயர் விபரம் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி முன்னாள் அணித் தலைவர் சனத் ஜயசூரிய புதிய தெரிவுக்குழு உறுப்பினர்களின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, சனத் ஜயசூரிய (தலைவர்), ரஞ்சிதட மதுரசிங்க, ரொமேஷ் களுவிதாரண, எரிக் உபசாந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவிற்கு விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர அனுமதி வழங்கியுள்ளார்....

கௌஷால் சில்வாவின் உடல் நிலையில் முன்னேற்றம்!

பயிற்சிப் போட்டியொன்றின் போது உபாதைக்குள்ளான இலங்கை கிரிக்கட் அணி வீரர் கௌஷால் சில்வாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரை முன்னிட்டு பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் கடந்த 24ம் திகதி நடைபெற்ற பயிற்சி போட்டியொன்றின் போது தினேஷ் சந்திமால் துடுப்பெடுத்தாடிய சந்தர்ப்பத்தில் ஷோர்ட் லெக் திசையில்...

தலையில் பந்துபட்டு கௌஷல் சில்வா காயம்

இலங்கை அணி வீரர் கௌஷல் சில்வா பயிற்சியில் ஈடுபட்ட போது, தலையில் பந்து பட்டு காயமடைந்துள்ளார். இதனையடுத்து விஷேட விமானம் மூலம் பல்லேகல மைதானத்தில் இருந்து அவர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார். எனினும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என இல்லை என, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹஷான் திலகரத்னவின் மனைவிக்கு மகளிர் கிரிக்கெட் அணியில் பதவி

இலங்கை கிரிக்கெட்டின் மகளிர் அணியின் பொறுப்பதிகாரியாக, டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஹஷான் திலகரத்னவின் மனைவி அப்சாரி திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இவர், எதிர்வரும் மே மாதம் முதல் தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஓட்ட எண்ணிக்கையைவிட படுக்கையை பகிர்ந்த பெண்கள் எண்ணிக்கை அதிகம்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்கிய டினோ பெஸ்ட் திடுக்கிடும் ஒரு தகவலை தனது சுய சரிதை புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். உலகமெங்கிலும், இதுவரை 500 முதல் 650 பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டுள்ளதாகவும், ஆண் விபச்சாரியை போல, தான், செயல்பட்டதாகவும் அந்த தகவலில் டினோ பெஸ்ட் கூறியுள்ளார். தென்னாபிரிக்காவின் ஹேர்ஷல்...

மாலிங்க வைத்தியக் குழு முன் ஆஜர்

இலங்கை அணி வீரர் லசித் மாலிங்க இலங்கை கிரிக்கெட் சபையால் நியமிக்கப்பட்ட, வைத்திய நிபுணர் குழுவின் முன் ஆஜராகியுள்ளார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

உடனடியாக மாயாஜாலம் காட்டுவதற்கு, என்னிடம் எந்த மந்திர கோலும் இல்லை

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல்-ஹக் எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தேர்வு குழு தலைவராக நேற்று அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டார். பின்னர் 46 வயதான இன்ஜமாம் உல்-ஹக் நிருபர்களிடம் கூறும் போது, ‘பாகிஸ்தான் அணிக்காக நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். ஆனால் தேர்வாளர்...

ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஹெராத் ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத், சர்வதேச ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் அவர் விளையாடுவார். 38 வயதான ஹெராத் 71 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 74 விக்கெட்டுகளும், 20 ஓவர் கிரிக்கெட்டில் 17...

ஐ.பி.எல் போட்டிகளில் மாலிங்க விளையாட முடியாது

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக விளையாடிவரும் இலங்கை அணி வீரர் லசித் மாலிங்க, இம்முறை ஐ.பி.எல் கிரிக்கட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் மருத்துவர்கள் குழு குறைந்தது நான்கு மாதங்களுக்கேனும் அவர் விளையாட முடியாது என தெரியப்படுத்தியுள்ளது. இதேவேளை, காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, எதிர்வரும் இங்கிலாந்து இலங்கைத் தொடரில் இருந்தும் அவருக்கு...

மலிங்கவுக்கு 17 கோடி

IPL போட்டிகளில் ஏலம் இன்றி அணியில் தக்க வைத்துக்கொள்வதற்காக வீரர்களுக்கு வழங்கப்படும் தொகை இதற்கு முன்னர் இந்திய கிரிகெட் நிர்வாக சபை வெளியிடவில்லை. என்றாலும் இந்திய கிரிகெட் நிர்வாக சபைக்கு சஷாங் மனோகர் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த கொள்களையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கமைய ஏலம் இன்றி அணியில் தக்க வைத்துக்கொள்வதற்காக வீரர்களுக்கு வழங்கப்படும் தொகை...

ஐபிஎல் போட்டிகளில் லட்சங்களை அள்ளும் அழகிகள்

ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கென சீயர் லீடர் எனப்படும் நடன அழகிகளை ஒப்பந்தம் செய்து உள்ளன. நடன் அழகிகள் தத்தமது அணியினர் ரன் குவிக்கும்போதும், அடித்து ஆடும்போதும் உற்சாகமாக ஆட்டம் போட்டு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்கின்றனர். இதில் உள்ளூரை விட வெளிநாட்டு நடன அழகிகளுக்கே ஊதியம் சற்று அதிகமாக வழங்கப்படுகிறது. அணிகளை பொறுத்து...

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் பதவிகளில் மாற்றங்கள்

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் அரவிந்த டி சில்வா இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் ஆசேகராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் இதனைக் கூறியுள்ளார். ஏப்ரல் மாதம் 30ம் திகதிக்குப் பின்னர் இந்த நியமனம் அமுலாகும் என்று இலங்கை கிரிக்கட் நிறுவனம் கூறியுள்ளது. இதேவேளை முன்னாள் இலங்கை அணித்தலைவர் சனத் ஜயசூரிய தேசிய கிரிக்கட்...

மாலிங்கவை பின் தள்ளினார் பிராவோ

9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் மொகாலியில் நேற்று இரவு நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் அறிமுக அணியான குஜராத் லயன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சந்தித்தது. அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் (2 ரன்) வெய்ன் பிராவோ பந்து வீச்சில் போல்டு ஆகி ஏமாற்றம் அளித்தார். அதே ஓவரில் கேப்டன் டேவிட் மில்லரும்...
Loading posts...

All posts loaded

No more posts