- Monday
- September 14th, 2026
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அடுத்துவரும் பருவ காலமான 2016/2017 ம் ஆண்டுக்கான நடுவர் குழாம் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட குழாமில் பெரிதான மாற்றங்கள் இன்றி, இந்த குழாம் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்திய அணி பங்கெடுத்த போட்டிகளில் இந்தியாவுக்கு சார்பான, அல்லது தவறான தீர்ப்புக்கள் கொடுத்த நடுவர் ரவியும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்....
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்ததுள்ளது. அதன்படி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 416 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்...
இலங்கை “ஏ” அணியில் அக்குறணையைச் சேர்ந்த தமிழ்பேசும் வீரர் ஒருவர் இணைக்கப்பட்டுள்ளார்.இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை “ஏ” அணியிலேயே இவர் இணைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை “ஏ” அணி விபரம் இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை “ஏ” அணியின் தலைவராக அஷான் பிரியஞ்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இக் குழுவிலேயே...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியை இலங்கை அணியின் ஜாம்பவான் குமார் சங்கக்கார மணியடித்து பாரம்பரிய முறைப்படி போட்டியை ஆரம்பித்து வைத்தார். இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட்போட்டி நேற்று இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகியது. இந்நிலையில் லோட்ஸ் மைதானத்தின் பாராம்பரிய முறைப்படி அங்கு இடம்பெறும்...
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி, இங்கிலாந்தின் பிரசித்திபெற்ற மைதானமான லோர்ட்ஸில், இலங்கை நேரப்படி மாலை 3.30க்கு ஆரம்பிக்கவுள்ளது. இத்தொடரில் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள இங்கிலாந்து அணி, 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று, இலங்கையை வெள்ளையடிக்க எதிர்பார்த்திருக்கும் நிலையில், அதைத் தவிர்ப்பதற்கு இலங்கை அணி, கடுமையாகப்...
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் தென் ஆப்பிரிக்காவும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில்...
இங்கிலாந்து அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரின் ஒருநாள் போட்டியில் உபுள் தரங்க, பர்விஸ் மஹ்ரூப், தனுஷ்க குணதிலக்க, சீக்குகே பிரசன்ன மற்றும் சுராஜ் ரந்திவ் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கை கிரிக்கெட் சபை இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த வீரர்கள் விரைவில் இங்கிலாந்திற்கு செல்லவிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவிற்கு இரண்டு வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்து முறை கிரான்ஸ்லாம் பட்டம் வென்ற 29 வயதான மரியா, தனது பரம்பரை நோயான நீரழிவின் தாக்கத்தாலும் வேறு சில உடல்நலக் கோளாறுகளாலும், வைத்தியர்களின் சிபாரிசின் அடிப்படையில், கடந்த 10 வருடங்களாக ‘மெல்டோனியம்’ என்ற மருந்தைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரம் மார்வன் அதபத்துவின் பெரியம்மா கொலை செய்யப்பட்டுள்ளார். வெலிகம பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெலிகம பிரதேசத்தில் முதுகமுவ அதபத்து வத்தையில் வசித்து வந்த சோமா அத்த பத்துவே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். அவர் தனது பணியாளுடன் அங்கு வசித்து வந்துள்ளார். கடந்த 6 ஆம் திகதி பணியாள் வெளி வேலை காரணமாக...
நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்குமிடையில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற டெஸ்ட் போட்டியொன்றில், முத்தையா முரளிதரனைச் சர்ச்சைக்குரிய விதத்தில் ரண் அவுட் செய்தமைக்காக, அப்போது துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த குமார் சங்கக்காரவிடமும் ரண் அவுட் முறையில் ஆட்டமிழப்புச் செய்யப்பட்ட முரளிதரனிடமும் மன்னிப்புக் கோருவதாக, நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிரென்டன் மக்கலம் தெரிவித்துள்ளார். எம்.சி.சி கிரிக்கெட்டின் உணர்வுக்கான கொலின்...
ஃபுட்சால் என்ற புதுமையான கால்பந்து விளையாட்டை பிரபலபடுத்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இயற்றி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த பாடலை கிரிக்கெட் வீரர் விராட் கோலி பாடியுள்ளார். ஃபுட்சால் கால்பந்து போட்டியை பிரபலபடுத்த நடந்த விழாவில் ரஹ்மான், விராட்கோலி பங்கேற்றனர்.
பிரபல உலக குத்துச் சண்டை வீரரும் முன்னாள் உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியனுமான மொஹமட் அலி தனது 74 வது வயதில் காலமானார். சுவாசக் கோளாறு காரணமாக அவர் கடந்த வியாழக்கிழவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். காஸ்சியுஸ் மர்செல்லஸ் கிளே (Cassius Marcellus Clay) என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1964ம் ஆண்டு இஸ்லாம்...
விளையாட்டுத்துறை அமைச்சருடன் நான் எவ்விதமான பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. இணையங்களில் வெளிவருவது பொய்யான செய்திகள் என இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான டி.எம். டில்ஷான் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தரவேற்றப்பட்டுள்ள காணொளியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், விளையாட்டுத்துறை அமைச்சருடன் நான்பேசியவிடயம் தொடர்பில் தெளிவுபடுத்த...
அண்மையில் ஏற்பட்ட மழை, வௌ்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபை நிவாரண உதவி வழங்க முன்வந்துள்ளது. நாளை(04) லண்டன் லோட்ஸில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவிருக்கும் இந்த நிவாரண உதவித் திட்டத்துக்கு ஏற்கனவே பல மில்லியன் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக இலங்கை கிரிக்கெட் ஊழியர்கள், பயிற்றுவிப்பாளர்கள், கிரிக்கெட் வீரர்கள் என 300...
இலங்கை அணி வீர ர் திலகரட்ண தில்ஷான் இங்கிலாந்து அணிக்கெதிரான ஒரு நாள் தொடரில் விளையாடப்போவதில்லையென அறிவித்துள்ளார். உபாதை காரணமாக இம்முடிவை எடுத்த தாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் தில்ஷானிடம் ஒரு நாள் தொடரில் விளையாடவேண்டாம் என இலங்கை கிரிக்கெட் சபை கேட்டுக்கொண்ட தாக தகவல் கசிந்துள்ளது. இதுதவிர தில்ஷான் குடும்பத்தோடு அவுஸ்திரேலியா செல்லவுள்ளதாகவும் ,...
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வயதில் 10 ஆயிரம் ரன்களை கடந்து, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனை இங்கிலாந்து கப்டன் அலெஸ்டர் குக் முறியடித்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் 2-வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் அலெஸ்டர் குக் 10,000...
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர சர்வதேச டெஸ்ட் போட்டித் தொடர்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுவரை 21 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நுவான் குலசேகர பந்து வீச்சில் 48 விக்கெட்டுகளையும் துடுப்பாட்டத்தில் ஒரு அரைசதம் அடங்கலாக 391 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
இலங்கை அணி வீரர் திலஹரத்ன டில்ஷான் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகவுள்ளதாக, அறிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் திரிலிங்கான இறுதி ஆட்டத்தில் ஐதராபாத் அணி பெங்களூருவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை சுவைத்தது. 9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு இறுதிப்போட்டி நடந்தது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த மகுடத்திற்கான இந்த ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், ஐதராபாத் சன் ரைசர்சும் மோதின. ஐதராபாத் அணியில் ஒரே...
டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் 300 விக்கட்டுக்களை கைப்பற்றிய மூன்றாவது இலங்கை பந்து வீச்சாளராக ரங்கன ஹேரத் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் தனது 300வது விக்கட்டை கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்து தனது முதலாவது இனிங்சில் 9 விக்கெட்டுக்களை இழந்து 498 ஒட்டங்களை குவித்த நிலையில் தனது முதலாவது இனிங்சை நிறுத்திக்...
Loading posts...
All posts loaded
No more posts
